உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
+7
Muthumohamed
பூவன்
யினியவன்
ஹர்ஷித்
raja sekar.v
மழைவாசி
ரா.ரா3275
11 posters
Page 1 of 2 • 1, 2 

எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
கொஞ்சம் இறுக்கமான மனநிலையில் எழுதும் மடல்-கருத்து-சார்புத் தன்மை கொண்டது என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்...
தற்போது தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கிடக்கும் கொடுமைக்கு எதிரான மன நிலைப் பற்றியதுதான் இந்த விவாத மடல்...
பாலகன் ஒருவன் தின் பண்டம் கொடுத்து தின்ன வைக்கப்பட்டு 'திருட்டுத் ...' சிலரால் முரட்டுத் தனமாகக் கொல்லப்பட்டதும்தான் இந்தம் மண்ணுக்கு 'ஒருமித்த' உணர்வு ஊற்றெடுத்தது...
அந்தப் பச்சை மண்ணின் புகைப்படங்கள் இங்கு எல்லோரின் உயிரையும் இழுத்து இழுத்து அசைத்து அசைத்து அடியோடு-வேரோடும் தூறோடும் பிடுங்கி எரிந்தது நியாயமா? அநியாயமா? என்ற கேள்வி ஏனோ எழாமல் இல்லை...
ஏனெனில் இன்றும் சிலர் இந்த உணர்வின் மீது உமிழ் நீரை உமிழ்ந்து கொண்டிருப்பதே இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறது...
அடப்பாவிகளே...அந்த மர மண்டைகள் 'மத்தியில்' நீங்களும் சேரலாமா?,...
இந்த நேரத்தில் 'நடுநிலை' என்ற பெயரில் நீங்கள் கடந்த காலங்களை அலசுங்கள்-கழுவி ஊற்றுங்கள்...கவலை இல்லை...
ஆனால் கொஞ்சமேனும் நெஞ்சில் ஈரத்தோடு நியாயமாக இருங்கள்...குறைந்தபட்சம் அமைதியாக இருங்கள்...
இப்போதுதான் எங்கள் இடையேயும் இடையிலேயும் இருந்த கரை வேட்டிகளைக் கழற்றி வீசிவிட்டு 'ஒருமித்த' உணர்வில் ஓரளவிற்குத் தெருவிற்குள் வந்துள்ளோம்...
அதற்குள் ஊடகப் புலிகள்-உயர் சிந்தனையாளர்கள்-நடுநிலை மரங்கள் என்றெல்லாம் ஏதேனும் டி.வி.யில் உட்கார்ந்து உரத்துப் பேசாதீர்கள்...
ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்)
ஒரு சில ஊடகங்களில் சில அறிவு ஜீவிகள் அரைத்துக் கொண்டிருக்கும் அறிவுசார்(?) நடுநிலைப் பேச்சுத்தான் இம்மடலை எழுதத் தூண்டியது...
(இதைத் தவிர வேறென்ன இயலும் எம்மால்...போராடும்/களமாடும் திறன்தான் இல்லையே...)
தற்போது தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கிடக்கும் கொடுமைக்கு எதிரான மன நிலைப் பற்றியதுதான் இந்த விவாத மடல்...
பாலகன் ஒருவன் தின் பண்டம் கொடுத்து தின்ன வைக்கப்பட்டு 'திருட்டுத் ...' சிலரால் முரட்டுத் தனமாகக் கொல்லப்பட்டதும்தான் இந்தம் மண்ணுக்கு 'ஒருமித்த' உணர்வு ஊற்றெடுத்தது...
அந்தப் பச்சை மண்ணின் புகைப்படங்கள் இங்கு எல்லோரின் உயிரையும் இழுத்து இழுத்து அசைத்து அசைத்து அடியோடு-வேரோடும் தூறோடும் பிடுங்கி எரிந்தது நியாயமா? அநியாயமா? என்ற கேள்வி ஏனோ எழாமல் இல்லை...
ஏனெனில் இன்றும் சிலர் இந்த உணர்வின் மீது உமிழ் நீரை உமிழ்ந்து கொண்டிருப்பதே இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறது...
அடப்பாவிகளே...அந்த மர மண்டைகள் 'மத்தியில்' நீங்களும் சேரலாமா?,...
இந்த நேரத்தில் 'நடுநிலை' என்ற பெயரில் நீங்கள் கடந்த காலங்களை அலசுங்கள்-கழுவி ஊற்றுங்கள்...கவலை இல்லை...
ஆனால் கொஞ்சமேனும் நெஞ்சில் ஈரத்தோடு நியாயமாக இருங்கள்...குறைந்தபட்சம் அமைதியாக இருங்கள்...
இப்போதுதான் எங்கள் இடையேயும் இடையிலேயும் இருந்த கரை வேட்டிகளைக் கழற்றி வீசிவிட்டு 'ஒருமித்த' உணர்வில் ஓரளவிற்குத் தெருவிற்குள் வந்துள்ளோம்...
அதற்குள் ஊடகப் புலிகள்-உயர் சிந்தனையாளர்கள்-நடுநிலை மரங்கள் என்றெல்லாம் ஏதேனும் டி.வி.யில் உட்கார்ந்து உரத்துப் பேசாதீர்கள்...
ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்)
ஒரு சில ஊடகங்களில் சில அறிவு ஜீவிகள் அரைத்துக் கொண்டிருக்கும் அறிவுசார்(?) நடுநிலைப் பேச்சுத்தான் இம்மடலை எழுதத் தூண்டியது...
(இதைத் தவிர வேறென்ன இயலும் எம்மால்...போராடும்/களமாடும் திறன்தான் இல்லையே...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..
" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"
" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"


மழைவாசி- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 28/03/2013
மதிப்பீடுகள் : 21
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...


நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்)

raja sekar.v- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
மதிப்பீடுகள் : 38
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
மழைவாசி wrote:இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..
" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"
![]()
![]()
நல்ல மேற்கோள் கவிதையோடானப் பின்னூட்டம்...நன்றி மழைவாசி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
raja sekar.v wrote:![]()
ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்)![]()
நன்றி நன்றி நன்றி...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு
அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள்.
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு
அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள்.

Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை
இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை
இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
ஹர்ஷித் wrote:போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு
அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள்.![]()
நன்றி ஜேன்...உங்களைப் போல என்னைப் போல நம்மைப்போல நிறைய பேரின் தாமதமே
சிலருக்கு சிரிக்க வாய்ப்பையும் வாயையும் தருகிறது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
நமது நெஞ்சில் எல்லாம் ஈரங்கள் காய்ந்து பாலைவனமாகவில்லை ,இவர்கள் நடுநிலைமை எனகூறிக்கொண்டு வளர்ந்ததை அழிப்பதை பார்த்து நிற்பதற்கு ......
நடுநிலைமை நடுநிலைமை என கூறுபவர்கள் இன்று நாட்டின் நிலை அறியவில்லை ....
நடுநிலைமை நடுநிலைமை என கூறுபவர்கள் இன்று நாட்டின் நிலை அறியவில்லை ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
யினியவன் wrote:அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை
இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்



Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
உங்களின் கோபம் எனக்கு புரிகிறது ரா ரா அண்ணா என்றுமே அனைவரும் ஒரே மாதிரி இருக்க முடியாது இன்று கெட்ட நிலையில் உள்ளவனை நாளை இறைவன் நல்ல நிலைக்கு உயர்த்தி விடுவான் பொறுத்தது பொறுத்தோம் இன்னும் கொஞ்ச நாள் பொறுப்போம்
தமிழரின் நிலை கண்டிப்பாக உயரும் அண்ணா
தமிழரின் நிலை கண்டிப்பாக உயரும் அண்ணா
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
யினியவன் wrote:அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை
இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்

குணம் மாறும் நிறம் மாறா பச்சோந்திகள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
யினியவன் wrote:அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை
இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்
ஆமாண்ணா...இதுதான் உண்மை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Re: எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
பூவன் wrote:நமது நெஞ்சில் எல்லாம் ஈரங்கள் காய்ந்து பாலைவனமாகவில்லை ,இவர்கள் நடுநிலைமை எனகூறிக்கொண்டு வளர்ந்ததை அழிப்பதை பார்த்து நிற்பதற்கு ......
நடுநிலைமை நடுநிலைமை என கூறுபவர்கள் இன்று நாட்டின் நிலை அறியவில்லை ....


ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|