புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
34. கூட வருவன
உடைமைகள் செல்வம் உறையுளுடன் நிற்கும்
சுடுகாடு மீளுவர் சுற்றமும் மக்களும்
நல்வினை தீவினை மட்டுமே கூடவரும்
நல்லுயிர் நீங்கிடும் போது.
---நீதிசாரம் 40
arthAH gRuhE nivartantE shmashAnE putrabAndhavAH |
sukRutaM duShkRuta~jchaiva gachChantamanugachChati ||
---~nItisAraH 40
अर्थाः गृहॆ निवर्तन्तॆ श्मशानॆ पुत्रबान्धवाः ।
सुकृतं दुष्कृतञ्चैव गच्छन्तमनुगच्छति ॥
---~नीतिसारः 40
*****
35. பிள்ளை வளர்ப்பு
இளம்கோ இளவயதில் ஐந்துவரை -- பின்னர்
உளமறிந்து செய்பணியில் ஊழியனாம் பத்தாண்டு
பத்தாறு ஆண்டுகள் ஆனாலோ பிள்ளையை
மித்திரன் என்றே நடத்து.
---நீதிசாரம் 43
rAjavatpa~jchavarShANi dashavarShANi dAsavat |
prApte tu ShoDaShe varShe putraM mitravadAcharet ||
---~nItisAraH 40
राजवत्पञ्चवर्षाणि दशवर्षाणि दासवत् ।
प्राप्ते तु षोडषे वर्षे पुत्रं मित्रवदाचरेत् ॥
---~नीतिसारः 40
*****
உடைமைகள் செல்வம் உறையுளுடன் நிற்கும்
சுடுகாடு மீளுவர் சுற்றமும் மக்களும்
நல்வினை தீவினை மட்டுமே கூடவரும்
நல்லுயிர் நீங்கிடும் போது.
---நீதிசாரம் 40
arthAH gRuhE nivartantE shmashAnE putrabAndhavAH |
sukRutaM duShkRuta~jchaiva gachChantamanugachChati ||
---~nItisAraH 40
अर्थाः गृहॆ निवर्तन्तॆ श्मशानॆ पुत्रबान्धवाः ।
सुकृतं दुष्कृतञ्चैव गच्छन्तमनुगच्छति ॥
---~नीतिसारः 40
*****
35. பிள்ளை வளர்ப்பு
இளம்கோ இளவயதில் ஐந்துவரை -- பின்னர்
உளமறிந்து செய்பணியில் ஊழியனாம் பத்தாண்டு
பத்தாறு ஆண்டுகள் ஆனாலோ பிள்ளையை
மித்திரன் என்றே நடத்து.
---நீதிசாரம் 43
rAjavatpa~jchavarShANi dashavarShANi dAsavat |
prApte tu ShoDaShe varShe putraM mitravadAcharet ||
---~nItisAraH 40
राजवत्पञ्चवर्षाणि दशवर्षाणि दासवत् ।
प्राप्ते तु षोडषे वर्षे पुत्रं मित्रवदाचरेत् ॥
---~नीतिसारः 40
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
36. பெயரளவில் பயன்
புத்தகத்தில் கட்டுண்(டு) கிடந்திடும் கல்வியும்
பத்திரமாய் வேறோர்கை யுள்ளநம் சொத்தும்
அயல்நாடு சென்றுவிட்ட அன்பு மகனும்
பெயரளவில் மட்டும் பயன்.
---நீதிசாரம் 50
pustakasthApitA vidyA parahastagataM dhanam |
deshAntaragataH putraH nAmamAtramupAcharet ||
---~nItisAraH 50
पुस्तकस्थापिता विद्या परहस्तगतं धनम् ।
देशान्तरगतः पुत्रः नाममात्रमुपाचरेत् ॥
---~नीतिसारः 50
*****
37. ஈயாதான் வள்ளல் ஈந்தவன் கஞ்சன்!
இறக்கும் சமயம் துறப்பதால் எல்லாம்
பிறர்க்கேதும் ஈயாதான் வள்ளல் -- இறப்பில்
வறியார்க் களித்த பலன்பெற்றுச் செல்வதால்
வள்ளல் உலோபியென லாம்.
---நீதிசாரம் 62
adAtA puruShastyAgI danaM saMtyajya gachChati |
dAtAraM kRupaNaM manye mRuto&pyarthaM na mu~jchati ||
---~nItisAraH 62
अदाता पुरुषस्त्यागी दनं संत्यज्य गच्छति ।
दातारं कृपणं मन्ये मृतोऽप्यर्थं न मुञ्चति ॥
---~नीतिसारः 62
*****
புத்தகத்தில் கட்டுண்(டு) கிடந்திடும் கல்வியும்
பத்திரமாய் வேறோர்கை யுள்ளநம் சொத்தும்
அயல்நாடு சென்றுவிட்ட அன்பு மகனும்
பெயரளவில் மட்டும் பயன்.
---நீதிசாரம் 50
pustakasthApitA vidyA parahastagataM dhanam |
deshAntaragataH putraH nAmamAtramupAcharet ||
---~nItisAraH 50
पुस्तकस्थापिता विद्या परहस्तगतं धनम् ।
देशान्तरगतः पुत्रः नाममात्रमुपाचरेत् ॥
---~नीतिसारः 50
*****
37. ஈயாதான் வள்ளல் ஈந்தவன் கஞ்சன்!
இறக்கும் சமயம் துறப்பதால் எல்லாம்
பிறர்க்கேதும் ஈயாதான் வள்ளல் -- இறப்பில்
வறியார்க் களித்த பலன்பெற்றுச் செல்வதால்
வள்ளல் உலோபியென லாம்.
---நீதிசாரம் 62
adAtA puruShastyAgI danaM saMtyajya gachChati |
dAtAraM kRupaNaM manye mRuto&pyarthaM na mu~jchati ||
---~nItisAraH 62
अदाता पुरुषस्त्यागी दनं संत्यज्य गच्छति ।
दातारं कृपणं मन्ये मृतोऽप्यर्थं न मुञ्चति ॥
---~नीतिसारः 62
*****
சிறப்பான பதிவு. தொடருங்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
38. செல்வம் அழிவது...
தெய்வத் திருப்பணி தன்சுற்றம் சான்றோர்
சுயகார்யம் என்று செலவிடாச் செல்வமே
நீரால் பகையால் நிருபனால் கள்வரால் ... ... ... [நிருபன்=அரசன்]
சீர்கெட் டழிந்து விடும்.
---நீதிசாரம் 65
na devebhyo na viprebhyo na bandhubyo na chAtmanE |
jalArinRupachorebhyo nishchayaM dhananAshanam ||
---~nItisAraH 65
न देवेभ्यो न विप्रेभ्यो न बन्धुब्यो न चात्मनॆ ।
जलारिनृपचोरेभ्यो निश्चयं धननाशनम् ॥
---~नीतिसारः 65
*****
39. அறவோர் அருங்குணம்
குயிலின் அருங்குணம் கூவும் குரலே
மயிலன்ன மங்கையின் நற்பண்பு கற்பே
அறமொழுகும் சான்றோர் அருங்குணம் கல்வி
துறவிக்கு நோன்மையே பண்பு. ... ... ... [நோன்மை=பொறுமை, சகிப்புத்தன்மை]
---நீதிசாரஃ 68
kokilAnAm svaraM rUpaM nArIrUpaM pativratA |
vidyArUpashcha viprANAM kShamArUpaM tapasvinAm ||
---~nItisAraH 68
कोकिलानाम् स्वरं रूपं नारीरूपं पतिव्रता ।
विद्यारूपश्च विप्राणां क्षमारूपं तपस्विनाम् ॥
---~नीतिसारः 68
*****
தெய்வத் திருப்பணி தன்சுற்றம் சான்றோர்
சுயகார்யம் என்று செலவிடாச் செல்வமே
நீரால் பகையால் நிருபனால் கள்வரால் ... ... ... [நிருபன்=அரசன்]
சீர்கெட் டழிந்து விடும்.
---நீதிசாரம் 65
na devebhyo na viprebhyo na bandhubyo na chAtmanE |
jalArinRupachorebhyo nishchayaM dhananAshanam ||
---~nItisAraH 65
न देवेभ्यो न विप्रेभ्यो न बन्धुब्यो न चात्मनॆ ।
जलारिनृपचोरेभ्यो निश्चयं धननाशनम् ॥
---~नीतिसारः 65
*****
39. அறவோர் அருங்குணம்
குயிலின் அருங்குணம் கூவும் குரலே
மயிலன்ன மங்கையின் நற்பண்பு கற்பே
அறமொழுகும் சான்றோர் அருங்குணம் கல்வி
துறவிக்கு நோன்மையே பண்பு. ... ... ... [நோன்மை=பொறுமை, சகிப்புத்தன்மை]
---நீதிசாரஃ 68
kokilAnAm svaraM rUpaM nArIrUpaM pativratA |
vidyArUpashcha viprANAM kShamArUpaM tapasvinAm ||
---~nItisAraH 68
कोकिलानाम् स्वरं रूपं नारीरूपं पतिव्रता ।
विद्यारूपश्च विप्राणां क्षमारूपं तपस्विनाम् ॥
---~नीतिसारः 68
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
40. தீயோரின் மூன்று இலட்சணம்
தாமரைப் பூப்போல் திகழும் வதனமும்
சாமான்யப் பேச்சினில் சந்தனத் தண்மையும்
தீயாய் எரியும் திருட்டு இதயமும்
தீயோர் இலட்சணம் மூன்று.
---நீதிசாரம் 69
mukham padmadalAkAraM vachanashchandanashItalam |
hRudayaM vahnisantaptaM trividhaM duShTalakShaNam ||
---~nItisAraH 69
मुखम् पद्मदलाकारं वचनश्चन्दनशीतलम् ।
हृदयं वह्निसन्तप्तं त्रिविधं दुष्टलक्षणम् ॥
---~नीतिसारः 69
*****
41. தென்னைபோன்ற நல்மனத்தோர்
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
இளங்கன்றாய்த் தானுண்ட தண்ணீர் நினைந்து
வளர்ந்து தலைதாங்கும் காய்ச்சுமையின் தீஞ்சுவைநீர்
வாழ்நாள் முழுதும் வழங்கிடும் தென்னைபோல்
வாழ்வில் தமக்களித்த நன்றியை நல்மனத்தோர்
என்றும் இருப்பர் நினைத்து.
---நீதிசாரம் 70
prathamavayasi dattaM toyamalpaM smarantaH
shirasi nihitabhArA nALikerA narANAm |
salIlamamRutakalpaM dadyurAjIvanAntam
na hi kRutamupakAraM sAdhavo vismaranti ||
---~nItisAraH 70
प्रथमवयसि दत्तं तोयमल्पं स्मरन्तः
शिरसि निहितभारा नाळिकेरा नराणाम् ।
सलीलममृतकल्पं दद्युराजीवनान्तम्
न हि कृतमुपकारं साधवो विस्मरन्ति ॥
---~नीतिसारः 70
*****
தாமரைப் பூப்போல் திகழும் வதனமும்
சாமான்யப் பேச்சினில் சந்தனத் தண்மையும்
தீயாய் எரியும் திருட்டு இதயமும்
தீயோர் இலட்சணம் மூன்று.
---நீதிசாரம் 69
mukham padmadalAkAraM vachanashchandanashItalam |
hRudayaM vahnisantaptaM trividhaM duShTalakShaNam ||
---~nItisAraH 69
मुखम् पद्मदलाकारं वचनश्चन्दनशीतलम् ।
हृदयं वह्निसन्तप्तं त्रिविधं दुष्टलक्षणम् ॥
---~नीतिसारः 69
*****
41. தென்னைபோன்ற நல்மனத்தோர்
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
இளங்கன்றாய்த் தானுண்ட தண்ணீர் நினைந்து
வளர்ந்து தலைதாங்கும் காய்ச்சுமையின் தீஞ்சுவைநீர்
வாழ்நாள் முழுதும் வழங்கிடும் தென்னைபோல்
வாழ்வில் தமக்களித்த நன்றியை நல்மனத்தோர்
என்றும் இருப்பர் நினைத்து.
---நீதிசாரம் 70
prathamavayasi dattaM toyamalpaM smarantaH
shirasi nihitabhArA nALikerA narANAm |
salIlamamRutakalpaM dadyurAjIvanAntam
na hi kRutamupakAraM sAdhavo vismaranti ||
---~nItisAraH 70
प्रथमवयसि दत्तं तोयमल्पं स्मरन्तः
शिरसि निहितभारा नाळिकेरा नराणाम् ।
सलीलममृतकल्पं दद्युराजीवनान्तम्
न हि कृतमुपकारं साधवो विस्मरन्ति ॥
---~नीतिसारः 70
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
42. ஒளிரும் இயல்புகள்
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
மதத்தால் ஒளிருமே யானை முகில்நீர்ப்
பதத்தாலே வானம் முழுமையால் வெண்ணிலவு
நற்குணத்தால் நங்கை விரைவால் குதிரையே
உற்சவத்தால் கோவில் இலக்கணத்தால் சொல்வன்மை
நன்மகனால் தன்குலம் மன்னனால் தன்நாடு
அன்னத்தால் ஆறுகளும் ஆன்றோரால் பேரவையே
மூவுலகம் மின்னிட பானு.
---நீதிசாரம் 74
[பானு=சூரியன்]
nAgo bhAti madena khaM jaladharaiH pUrnendunA sharvarI
shIlena pramadA javena turago nityotsavairmandiram |
vANI vyAkaraNanena haMsAmithunainadyaH sabhA paNDitaiH
satputreNa kulaM nRupeNa vasudhA lokatrayaM bhAnunA ||
---~nItisAraH 74
नागो भाति मदेन खं जलधरैः पूर्नेन्दुना शर्वरी
शीलेन प्रमदा जवेन तुरगो नित्योत्सवैर्मन्दिरम् ।
वाणी व्याकरणनेन हंसामिथुनैनद्यः सभा पण्डितैः
सत्पुत्रेण कुलं नृपेण वसुधा लोकत्रयं भानुना ॥
---~नीतिसारः 74
*****
43. தீயோர் நல்லோர் செயல்கள்
கல்வியெனில் வீண்வாதம் செல்வமெனில் கேளிக்கை
அல்லல் விளைத்திடத் தம்வலிமை தீயோர்க்கு;
நல்லோர்க்கோ கல்விஞானம் செல்வதானம் அத்துடன்
வல்லமை காப்பதற் கே.
---நீதிசாரம் 79
vidyA vivAdAya dhanaM madAya shaktiH paralokanipIDanAya |
khalasya sAdhOrviparItametad j~jAnam dAnAya cha rakShaNAya ||
---~nItisAraH 79
विद्या विवादाय धनं मदाय शक्तिः परलोकनिपीडनाय ।
खलस्य साधॊर्विपरीतमेतद् ज्ञानम् दानाय च रक्षणाय ॥
---~नीतिसारः 79
*****
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
மதத்தால் ஒளிருமே யானை முகில்நீர்ப்
பதத்தாலே வானம் முழுமையால் வெண்ணிலவு
நற்குணத்தால் நங்கை விரைவால் குதிரையே
உற்சவத்தால் கோவில் இலக்கணத்தால் சொல்வன்மை
நன்மகனால் தன்குலம் மன்னனால் தன்நாடு
அன்னத்தால் ஆறுகளும் ஆன்றோரால் பேரவையே
மூவுலகம் மின்னிட பானு.
---நீதிசாரம் 74
[பானு=சூரியன்]
nAgo bhAti madena khaM jaladharaiH pUrnendunA sharvarI
shIlena pramadA javena turago nityotsavairmandiram |
vANI vyAkaraNanena haMsAmithunainadyaH sabhA paNDitaiH
satputreNa kulaM nRupeNa vasudhA lokatrayaM bhAnunA ||
---~nItisAraH 74
नागो भाति मदेन खं जलधरैः पूर्नेन्दुना शर्वरी
शीलेन प्रमदा जवेन तुरगो नित्योत्सवैर्मन्दिरम् ।
वाणी व्याकरणनेन हंसामिथुनैनद्यः सभा पण्डितैः
सत्पुत्रेण कुलं नृपेण वसुधा लोकत्रयं भानुना ॥
---~नीतिसारः 74
*****
43. தீயோர் நல்லோர் செயல்கள்
கல்வியெனில் வீண்வாதம் செல்வமெனில் கேளிக்கை
அல்லல் விளைத்திடத் தம்வலிமை தீயோர்க்கு;
நல்லோர்க்கோ கல்விஞானம் செல்வதானம் அத்துடன்
வல்லமை காப்பதற் கே.
---நீதிசாரம் 79
vidyA vivAdAya dhanaM madAya shaktiH paralokanipIDanAya |
khalasya sAdhOrviparItametad j~jAnam dAnAya cha rakShaNAya ||
---~nItisAraH 79
विद्या विवादाय धनं मदाय शक्तिः परलोकनिपीडनाय ।
खलस्य साधॊर्विपरीतमेतद् ज्ञानम् दानाय च रक्षणाय ॥
---~नीतिसारः 79
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
44. மாணவன் இலட்சணம்
காக்கையின் பார்வையும் நாயின் நலிவுற்ற
தூக்கமும் கொக்கின் கவனமும் அத்துடன்
சொற்ப உணவு எளிய உடையிவை
கற்றிடும் மாணவன் சான்று.
---நீதிசாரம் 112
kAkadRShTirbakadhyAnaM shvAnanidrA tathaiva cha |
alpAhAraM jIrNavastraM etadvidyArthilakShaNam ||
---~nItisAraH 112
काकद्ष्टिर्बकध्यानं श्वाननिद्रा तथैव च ।
अल्पाहारं जीर्णवस्त्रं एतद्विद्यार्थिलक्षणम् ॥
---~नीतिसारः 112
*****
44. அணிகலன்
நற்குணமே தோற்றத்தின் நல்லிழையாம் -- நன்னடத்தை
உற்ற குடும்பத்தின் நல்லிழை -- வெற்றியே
கற்றறிந்த கல்விக்கு நல்லிழை -- துய்த்தலே
பெற்ற பொருளுக்(கு) அணி.
---நீதிசாரம் 115
guNo bhUShyate rUpaM shIlaM bhUShyate kulam |
siddhirbhUShyate vidyAM bhogo bhUShyate dhanam ||
---~nItisAraH 115
गुणो भूष्यते रूपं शीलं भूष्यते कुलम् ।
सिद्धिर्भूष्यते विद्यां भोगो भूष्यते धनम् ॥
---~नीतिसारः 115
*****
காக்கையின் பார்வையும் நாயின் நலிவுற்ற
தூக்கமும் கொக்கின் கவனமும் அத்துடன்
சொற்ப உணவு எளிய உடையிவை
கற்றிடும் மாணவன் சான்று.
---நீதிசாரம் 112
kAkadRShTirbakadhyAnaM shvAnanidrA tathaiva cha |
alpAhAraM jIrNavastraM etadvidyArthilakShaNam ||
---~nItisAraH 112
काकद्ष्टिर्बकध्यानं श्वाननिद्रा तथैव च ।
अल्पाहारं जीर्णवस्त्रं एतद्विद्यार्थिलक्षणम् ॥
---~नीतिसारः 112
*****
44. அணிகலன்
நற்குணமே தோற்றத்தின் நல்லிழையாம் -- நன்னடத்தை
உற்ற குடும்பத்தின் நல்லிழை -- வெற்றியே
கற்றறிந்த கல்விக்கு நல்லிழை -- துய்த்தலே
பெற்ற பொருளுக்(கு) அணி.
---நீதிசாரம் 115
guNo bhUShyate rUpaM shIlaM bhUShyate kulam |
siddhirbhUShyate vidyAM bhogo bhUShyate dhanam ||
---~nItisAraH 115
गुणो भूष्यते रूपं शीलं भूष्यते कुलम् ।
सिद्धिर्भूष्यते विद्यां भोगो भूष्यते धनम् ॥
---~नीतिसारः 115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
45. பழமையும் புதுமையும்
தொன்மை யுடையதெல்லாம் நன்மையென் றில்லையே
அண்மையென் றாவதால் அற்பமென் றில்லையே
கற்றோர்தம் கூர்மதியால் சீர்தூக்கித் தேர்ந்தெடுப்பர்
அற்பருக்கோ மற்றவர் சொல்.
---மஹாகவி காளிதாசர், மாளவிகாக்னிமித்ரம்
purANamiyeva na sAdhu sarvam
na chApi kAvyaM navamityavadhyam |
santaH parIkShayAtanyatarat bhajantE
mUDhaH para pratyeya neya buddhiH ||
---mahAkavi kAlidAsa, mAlavikAgnimitram
पुराणमियेव न साधु सर्वम्
न चापि काव्यं नवमित्यवध्यम् ।
सन्तः परीक्षयातन्यतरत् भजन्तॆ
मूढः पर प्रत्येय नेय बुद्धिः ॥
---महाकवि कालिदास, मालविकाग्निमित्रम्
Everything is not good, merely because it is ancient.
New innovations should not be looked down upon, because they are new.
Wise persons accept ideas after due examination and consideration.
Only the fool has his intellect influenced by others.
---Translation by V.K.Subramanian, 'Wondrous Wispers of Wisdom from Ancient India'
*****
தொன்மை யுடையதெல்லாம் நன்மையென் றில்லையே
அண்மையென் றாவதால் அற்பமென் றில்லையே
கற்றோர்தம் கூர்மதியால் சீர்தூக்கித் தேர்ந்தெடுப்பர்
அற்பருக்கோ மற்றவர் சொல்.
---மஹாகவி காளிதாசர், மாளவிகாக்னிமித்ரம்
purANamiyeva na sAdhu sarvam
na chApi kAvyaM navamityavadhyam |
santaH parIkShayAtanyatarat bhajantE
mUDhaH para pratyeya neya buddhiH ||
---mahAkavi kAlidAsa, mAlavikAgnimitram
पुराणमियेव न साधु सर्वम्
न चापि काव्यं नवमित्यवध्यम् ।
सन्तः परीक्षयातन्यतरत् भजन्तॆ
मूढः पर प्रत्येय नेय बुद्धिः ॥
---महाकवि कालिदास, मालविकाग्निमित्रम्
Everything is not good, merely because it is ancient.
New innovations should not be looked down upon, because they are new.
Wise persons accept ideas after due examination and consideration.
Only the fool has his intellect influenced by others.
---Translation by V.K.Subramanian, 'Wondrous Wispers of Wisdom from Ancient India'
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
46. மனித உருவில் விலங்கு
கல்வியோ தானமோ ஞானம் தவமுயல்வோ
நல்லொழுக்கம் நற்குணம் அன்றி அறவாழ்வோ
இல்லாதான் மாளுபுவி பாரமெனச் சஞ்சரிக்கும்
மானிடம் போர்த்த விலங்கு.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம், 13
yeShAM na vidyA na tapo na dAnaM
j~jAnaM na shIlaM na guNaH na dharmaH |
te martyaloke bhuvi bhArabhUtAH
manushhyarUpeNa mRugAH charanti ||
---bhartRuhari, nIti shatakam, 13
येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणः न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूताः
मनुश्ह्यरूपेण मृगाश्चरन्ति ॥
---भर्तृहरि, नीति शतकम्, 13
*****
47. கற்றோர் சிறப்பு
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
சாத்திரங்கள் சாற்றிடும் சொற்களின் நாத்திறமும்
கற்போர்கொள் நல்லறிவும் கொண்டுள்ள விற்பன்னர்
ஏழ்மையில் வாழ்வது வேந்தனின் பேதமையே
ஏழ்மையிலும் கற்றறிந்தோர் கொற்றவரே -- நீலமணிக்
கல்லின் குறைவிலை கொல்லன் குறையன்றிக்
கல்லின் குறைபாடோ சொல்.
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15
shAstropaskRutashabdasundaragiraH shiShyapradeyagamA
vikhyAtAH kavayoH vasanti viShaye yasya prabhornirdhanAH |
tajjADyaM vasudhAdhipasya kavayastvarthaM vinApIshvarAH
kutsyAH syuH kuparIkShakA ki maNayo yairghataH pAtitAH ||
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15
शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयगमा
विख्याताः कवयोः वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधाधिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका कि मणयो यैर्घतः पातिताः ॥
---भर्तृहरि, नीति शतकम्, 15
*****
கல்வியோ தானமோ ஞானம் தவமுயல்வோ
நல்லொழுக்கம் நற்குணம் அன்றி அறவாழ்வோ
இல்லாதான் மாளுபுவி பாரமெனச் சஞ்சரிக்கும்
மானிடம் போர்த்த விலங்கு.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம், 13
yeShAM na vidyA na tapo na dAnaM
j~jAnaM na shIlaM na guNaH na dharmaH |
te martyaloke bhuvi bhArabhUtAH
manushhyarUpeNa mRugAH charanti ||
---bhartRuhari, nIti shatakam, 13
येषां न विद्या न तपो न दानं
ज्ञानं न शीलं न गुणः न धर्मः ।
ते मर्त्यलोके भुवि भारभूताः
मनुश्ह्यरूपेण मृगाश्चरन्ति ॥
---भर्तृहरि, नीति शतकम्, 13
*****
47. கற்றோர் சிறப்பு
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
சாத்திரங்கள் சாற்றிடும் சொற்களின் நாத்திறமும்
கற்போர்கொள் நல்லறிவும் கொண்டுள்ள விற்பன்னர்
ஏழ்மையில் வாழ்வது வேந்தனின் பேதமையே
ஏழ்மையிலும் கற்றறிந்தோர் கொற்றவரே -- நீலமணிக்
கல்லின் குறைவிலை கொல்லன் குறையன்றிக்
கல்லின் குறைபாடோ சொல்.
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15
shAstropaskRutashabdasundaragiraH shiShyapradeyagamA
vikhyAtAH kavayoH vasanti viShaye yasya prabhornirdhanAH |
tajjADyaM vasudhAdhipasya kavayastvarthaM vinApIshvarAH
kutsyAH syuH kuparIkShakA ki maNayo yairghataH pAtitAH ||
---பர்த்றுஹரி, னீதி ஶதகம், 15
शास्त्रोपस्कृतशब्दसुन्दरगिरः शिष्यप्रदेयगमा
विख्याताः कवयोः वसन्ति विषये यस्य प्रभोर्निर्धनाः ।
तज्जाड्यं वसुधाधिपस्य कवयस्त्वर्थं विनापीश्वराः
कुत्स्याः स्युः कुपरीक्षका कि मणयो यैर्घतः पातिताः ॥
---भर्तृहरि, नीति शतकम्, 15
*****
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|