புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
- GuestGuest
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
சமஸ்கிருதம், இந்தி அறிவு எனக்கு சிறிதும் இல்லை! ஆனால் தமிழ் அறிவுரைகள் சிறப்பாக உள்ளது! தொடருங்கள் ஐயா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தமிழ் கருத்துகள் மட்டுமே எனக்கு புரிகிறது.
(அது வேறொன்னும் இல்ல மற்றவை எனக்கு படிக்க தெரியாது அதான் )
சிறந்த திரி தொடருங்கள்
(அது வேறொன்னும் இல்ல மற்றவை எனக்கு படிக்க தெரியாது அதான் )
சிறந்த திரி தொடருங்கள்
சிறப்பு. நன்றி பகிர்ந்தமைக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
3. உடல் மன ஆத்மா புத்தியின் தூய்மை
புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109
adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||
अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥
*****
4. மடிமையும் வாழ்க்கையும்
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||
अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥
*****
புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109
adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||
अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥
*****
4. மடிமையும் வாழ்க்கையும்
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||
अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥
*****
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
நாலடியார் போன்ற அருமையான பதிவு.
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
நாலடியார் போன்ற அருமையான பதிவு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5. கல்வி செல்வம் அறம் சாதித்தல்
இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.
ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||
अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥
*****
6. அரிதென்பது...
இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.
amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||
अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥
*****
இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.
ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||
अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥
*****
6. அரிதென்பது...
இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.
amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||
अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7. தீயோர் குணங்கள்
கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]
akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52
अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२
*****
8. ஆதார தர்மம்
பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.
akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||
अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥
*****
கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]
akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52
अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२
*****
8. ஆதார தர்மம்
பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.
akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||
अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
9. நிலையுறுதி கொண்டோர்க்கு...
உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.
a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||
अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥
*****
10. நான்முகனுக்கும் அரிது!
கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्
*****
உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.
a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||
अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥
*****
10. நான்முகனுக்கும் அரிது!
கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्
*****
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|