புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்றுக்கொள்வோம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஏற்றுக்கொள்வோம்
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
நீராக நானிருக்க தீயாக எனை மாற்றாது ஏற்றுக்கொள்
நீராக நானிருக்க உன்தாகம் தணிய எனை ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
ஆறாக நானிருக்க கடலாக்க எண்ணாமல் ஏற்றுக்கொள்
ஆறாக நானிருக்க நீராட எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
சேறாக நானிருக்க சுத்திகரிக்க நினையாமல் ஏற்றுக்கொள்
சேறாக நானிருக்க உரமாக எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
தீயாக நீயிருந்தால் நீராக்க எண்ணாது ஏற்பேன் நான்
தீயாக நீயிருந்தால் குளிர்காய உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
கடலாக நீயிருந்தால் ஆறாக்க எண்ணாது ஏற்பேன் நான்
கடலாக நீயிருந்தால் உப்பளமாய் உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
நீராக நானிருக்க தீயாக எனை மாற்றாது ஏற்றுக்கொள்
நீராக நானிருக்க உன்தாகம் தணிய எனை ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
ஆறாக நானிருக்க கடலாக்க எண்ணாமல் ஏற்றுக்கொள்
ஆறாக நானிருக்க நீராட எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
சேறாக நானிருக்க சுத்திகரிக்க நினையாமல் ஏற்றுக்கொள்
சேறாக நானிருக்க உரமாக எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
தீயாக நீயிருந்தால் நீராக்க எண்ணாது ஏற்பேன் நான்
தீயாக நீயிருந்தால் குளிர்காய உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
கடலாக நீயிருந்தால் ஆறாக்க எண்ணாது ஏற்பேன் நான்
கடலாக நீயிருந்தால் உப்பளமாய் உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.
உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கவிதை நல்ல இருக்கு.. அர்த்தம் புரியல...
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நல்லதொரு ஆராய்ச்சி.சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், தனக்காக மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் சண்டை ஏற்படாது.அச்சலா wrote:கவிதை நல்ல இருக்கு.. அர்த்தம் புரியல...
கணவன் ஆறு போல் இருக்க, மனைவி அவரை கடலாக மாற்ற எண்ணாமல்
ஆற்றின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுபோல்
மனைவி கடலாக இருப்பின், கணவன் அவரை ஆறாக மாற்ற எண்ணாமல்
கடலின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
புரிகிறதா அச்சலா அவர்களே.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
"எண்ணிப் புரிக கருத்து - புரிந்தப்பின்சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
எண்ணுவம் என்ப திழுக்கு".
கவிதையின் கருத்தை எண்ணுவோம்
வார்த்தைகளை எண்ணவேண்டாம் நண்பரே.
- MYTHILY JAYABALANபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012
ஒவ்வொரு கணவன்-மனைவியும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. தகராறே வராது.
நன்று.
நன்று.
மைதிலி ஜெயபாலன்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ச. சந்திரசேகரன் wrote:உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
பாரா பாராவாக எழுதும் ஆற்றல் கொண்டவராயிற்றே நீங்கள்...உங்களிடம் ஜெயிக்க முடியுமா ச .ச .சே .?....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|