புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏற்றுக்கொள்வோம் Poll_c10ஏற்றுக்கொள்வோம் Poll_m10ஏற்றுக்கொள்வோம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுக்கொள்வோம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu 1 Nov 2012 - 10:55

ஏற்றுக்கொள்வோம்

உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்

நீராக நானிருக்க தீயாக எனை மாற்றாது ஏற்றுக்கொள்
நீராக நானிருக்க உன்தாகம் தணிய எனை ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

ஆறாக நானிருக்க கடலாக்க எண்ணாமல் ஏற்றுக்கொள்
ஆறாக நானிருக்க நீராட எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

சேறாக நானிருக்க சுத்திகரிக்க நினையாமல் ஏற்றுக்கொள்
சேறாக நானிருக்க உரமாக எனை நீயும் ஏற்றுக்கொள்
மாறாக நீயிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

தீயாக நீயிருந்தால் நீராக்க எண்ணாது ஏற்பேன் நான்
தீயாக நீயிருந்தால் குளிர்காய உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

கடலாக நீயிருந்தால் ஆறாக்க எண்ணாது ஏற்பேன் நான்
கடலாக நீயிருந்தால் உப்பளமாய் உன்னையுமே ஏற்பேன் நான்
மாறாக நானிருப்பின் மனம் வொவ்வா மணமக்கள் ஆவோம் நாம்.

உன்னை நீயாக நான் ஏற்றுக்கொள்ள
என்னை நானாக நீ ஏற்றுக்கொள்ள
நம்மை நாமாக நாம் ஏற்றுக்கொள்வோம்




ஏற்றுக்கொள்வோம் 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 1 Nov 2012 - 17:58

கவிதை நல்ல இருக்கு.. அர்த்தம் புரியல...



ஏற்றுக்கொள்வோம் Paard105xzஏற்றுக்கொள்வோம் Paard105xzஏற்றுக்கொள்வோம் Paard105xzஏற்றுக்கொள்வோம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 1 Nov 2012 - 18:22

13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu 1 Nov 2012 - 22:28

சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
நல்லதொரு ஆராய்ச்சி.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu 1 Nov 2012 - 22:31

அச்சலா wrote:கவிதை நல்ல இருக்கு.. அர்த்தம் புரியல...
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், தனக்காக மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் சண்டை ஏற்படாது.

கணவன் ஆறு போல் இருக்க, மனைவி அவரை கடலாக மாற்ற எண்ணாமல்
ஆற்றின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதுபோல்

மனைவி கடலாக இருப்பின், கணவன் அவரை ஆறாக மாற்ற எண்ணாமல்
கடலின் பயன் என்னவோ அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புரிகிறதா அச்சலா அவர்களே.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 3 Nov 2012 - 11:58

சிவா wrote:13 முறை ஏற்றுக் கொள் என்று எழுதியுளீர்கள்!
"எண்ணிப் புரிக கருத்து - புரிந்தப்பின்
எண்ணுவம் என்ப திழுக்கு".

கவிதையின் கருத்தை எண்ணுவோம்
வார்த்தைகளை எண்ணவேண்டாம் நண்பரே.



avatar
MYTHILY JAYABALAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012

PostMYTHILY JAYABALAN Sat 1 Dec 2012 - 0:57

ஒவ்வொரு கணவன்-மனைவியும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. தகராறே வராது.
நன்று.



மைதிலி ஜெயபாலன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 1 Dec 2012 - 1:03

நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....



ஏற்றுக்கொள்வோம் 224747944

ஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் Aஏற்றுக்கொள்வோம் Emptyஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat 1 Dec 2012 - 1:06

ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.



ஏற்றுக்கொள்வோம் 425716_444270338969161_1637635055_n
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 1 Dec 2012 - 1:10

ச. சந்திரசேகரன் wrote:
ரா.ரா3275 wrote:நீராகவும் மோராகவும் இருவரும் இருக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் கவிதை நன்று ச.ச.சே....
உங்கள் விமர்சனத்தில் கூட ரா ரா வருமாறு பார்த்துக்கொள்ளும் பாங்கு அருமை. நன்றிகள்.

பாரா பாராவாக எழுதும் ஆற்றல் கொண்டவராயிற்றே நீங்கள்...உங்களிடம் ஜெயிக்க முடியுமா ச .ச .சே .?.... ஜாலி



ஏற்றுக்கொள்வோம் 224747944

ஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் Aஏற்றுக்கொள்வோம் Emptyஏற்றுக்கொள்வோம் Rஏற்றுக்கொள்வோம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக