புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
91 Posts - 61%
heezulia
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
6 Posts - 4%
viyasan
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
1 Post - 1%
eraeravi
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
283 Posts - 45%
heezulia
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
19 Posts - 3%
prajai
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமைப்புரட்சி


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 25, 2012 6:21 pm

திருநெல்வேலி:

செடி வைத்து நடவு செய்து, இரண்டு ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல், 90 நாட்களில் மரமாக உருவாக்கி, நெல்லையை சேர்ந்த, தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர்.நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த, இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி, மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

'பசுமைப்புரட்சி Tamil_News_large_592457

விதைகள் பாவு செய்து, மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள், மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி, நடவு செய்து, இயற்கை உரங்களை போட்டு, 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி, புதிய சாதனையை படைத்துள்ளனர்."செப்பறை வல பூமி பசுமை உலகம்' அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜுனன், ராஜு, சின்னத்தம்பி, ரவிக்குமார், சங்கர் உள்ளிட்ட, இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "விதைகளை பாவு செய்து மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மரங்களாக மாற்ற, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மரங்களில் உள்ள கிளைகளின் கம்புகளை வெட்டி, இயற்கை உரத்தை போட்டு, 90 நாட்களில் அவற்றை மரங்களாக மாற்றும் புதிய முறையை, ராஜவல்லிபுரத்தில் செயல்படுத்தியுள்ளோம்.

பசுமைப்புரட்சி:நவீன காலத்தில் நமது வசதிக்கேற்ப, இந்த முறையில், மரங்களை குறுகிய காலத்தில் வளர்க்க முடியும். மரம் வளர்ப்பதால் பசுமைப்புரட்சியும், மழை வளமும் ஏற்படும். இந்த புதிய முறையால், ஒவ்வொரு கிராமத்தையும், இரண்டு ஆண்டுகளில் பசுமையாக்க முடியும்.இந்த புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தவும், பசுமைப்புரட்சி ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மானிய உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த, அர்ஜுனன் கூறுகையில், "எங்கள் அமைப்பு சார்பில் விதைகளை போட்டு மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தோம். "ராஜவல்லிபுரம், தாழையூத்து பகுதியில், 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். ராஜவல்லிபுரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தியுள்ளோம்.

இயற்கை உரங்கள்:மரத்தின் கம்புகளை வெட்டி, இயற்கை உரங்களை போட்டு, மரங்களாக உருவாக்கும், புதிய முயற்சியை செய்தோம். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், புதிய முறையில், 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து பலனை தந்துள்ளது.இந்த முறைக்கு பணம் அதிகம் செலவாகாது. தண்ணீரும் குறைவாக தான் செலவாகும். இந்த புதிய முறையில் வேம்பு, மா, அத்தி, அரசு, பூவரசு போன்ற, மரங்கள் வளர்ந்துள்ளன.

எங்களது முயற்சிக்கு, பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முகம்மதுகனி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவினால், அனைத்து கிராமங்களிலும், எங்களது புதிய முயற்சியை பயன்படுத்தி மரங்களை வளர்க்கவும், பசுமை புரட்சி ஏற்படுத்தவும் பாடுபடுவோம்.மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக, மரத்தின் கம்புகளை வெட்டி, அதை மரமாக மாற்றும் திட்டத்தையும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும். இதற்கான பயிற்சியை அளிக்கவும், எங்கள் அமைப்பு தயாராக உள்ளது. இவ்வாறு, அர்ஜுனன் கூறினார்.

கலெக்டரிடம் மனு அளித்த, "செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், மரக்கம்புகளால், 90 நாட்களில் உருவாக்கிய மரக்கன்றுகளையும் எடுத்துவந்து கலெக்டரிடம் காட்டினர். "இந்த புதிய முயற்சியை அதிகாரிகளும், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும் பாராட்டினர்

தினமலர் செய்தி



பசுமைப்புரட்சி Mபசுமைப்புரட்சி Oபசுமைப்புரட்சி Hபசுமைப்புரட்சி Aபசுமைப்புரட்சி N
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2012 6:33 pm

நன்றி மிக அருமையான முயற்சி , வாழ்த்துக்கள் சகோதரர்களே

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 25, 2012 6:54 pm

அரிய சாதனை வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
பசுமைப்புரட்சி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Nov 25, 2012 7:25 pm

அருமையான முயற்சி . இளைஞர்களுக்கு வாழ்துக்கள் . சேவையை தொடருங்கள் .



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 7:28 pm

தொடரட்டும் இவர்களின் பசுமை புரட்சி ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:43 pm

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தலா ஒரு மரக்கன்றுகளை நட்டுவைத்தால் மிக விரைவிலேயே நாம் எட்ட முடியும்.

இளைங்கர்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக