புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசை ஏமாற்ற ஆன்மிகப் பூங்காவா? நித்தியின் சூப்பர் பிளான்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
எ த்தனை கஷ்டங்கள் வந்தாலும் நெளித்துக் கொடுத்து நிமிரப் பார்க்கிறார் நித்தி!
நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமத்தை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை புத்தர் கோயிலாக மாற்றும் திட்டம் அரங்கேறுவதாகச் சொல்லி அலறு கிறார்கள் இந்து சமயத் தலைவர்கள்.
நித்தியின் திருவண்ணாமலை ஆசிரமத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அறநிலையத் துறை மூலம் விளக்கம் கேட்டு, கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
''அறநிலையத் துறை நித்திக்கு நோட்டீஸ் கொடுத்த நாளில் இருந்து, நித்தியை யாருமே பார்க்க முடியவில்லை. ஏனோ அவர் தலைமறைவாகவே இருக்கிறார். திருவண்ணாமலை ஆசிரமம் மூடியே இருக்கிறது. ஆசிரமத்தில் வழங்கப்படும்அன்னதானமும் கடந்த 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அதற்கான கூடமும் இடிக்கப்பட்டு விட்டது. இப்போது, ஆசிரமத்தில் இருந்த சுவாமி சிலைகள், ராசி, நட்சத்திரங்களுக்கான சிலைகள், 1,008 லிங்கங்களை அகற்றிவிட்டு புத்தர், நந்தி சிலை மற்றும் பெரிய பாறாங்கற்களும் குவிக்கப்பட்டு இருக்கின்றன'' என்று, ஆசிரமவாசிகள் தயக்கத்துடன் பேசினர்.
இந்த மாற்றங்கள் குறித்து அறிய நித்தியின் முக்கிய சீடர்களில் ஒருவரான நித்திய பிரானா னந்தாவை போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஒரு பெண் சீடரே பேசினார். ''மஹராஜ் மீட்டிங்கில் இருக்காங்க. அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்'' என்றார்.
பெயரைச் சொல்லாமல் பேசிய நித்தியின் சீடர் ஒருவர், ''அரசாங்கம் எங்க ஆசிரமத்தைஎடுக்கப் பாக்குது. அதனால், ஆசிரமத்தைக் காப்பாற்றுவதற்காக முக்கிய சீடர்கள், சட்ட வல்லுனர்களுடன் பல நாட்களாக சுவாமி ஆலோசனை நடத்தினார். என்ன முடிவு எடுக்கப்பட்டதுன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு போன வாரம் லாரியில் சில ஆட்கள் வந்தாங்க. சுவாமியின் உத்தரவுன்னு சொல்லி, இங்கிருந்த சிலைகள், லிங்கங்களை எடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பதிலா புதுசு புதுசா சாமி சிலைகளை இறக்கினாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. அதுக்குப் பிறகுதான், 'சாமி இங்கே அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிகப் பூங்கா அமைக்கப் போகிறார்’னு சொன்னாங்க. அரசு கைக்கு எங்க ஆசிரமம் போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் சுவாமி இறங்கிட்டார். அவர் நிச்சயம் ஜெயிப்பார். இனி நாங்கள் பயப்படாமல் இருக்கலாம்'' என்றார்.
ஆனால், இதுகுறித்துப் பேசும் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவபாபு, ''நித்தியானந்தர் ஆசிரமம் இருக்கும் இடம் தானமாகப் பெறப்பட்ட இடம். அங்கே இந்து முறைப்படி 1,008 லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த லிங்கங்களுக்காக விளம்பரம் செய்து ஒவ்வொரு லிங்கத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்று, அவர்கள் விருப்பப்படும் தினத்தில்அந்த லிங்கத்துக்குப் பூஜை செய்து பிரசாதம் தரப்படும் என்று அறிவித்திருந்தனர். இதுதவிர, பௌர்ணமி நாளில் 50-க்கும் மேற்பட்டோர் உண்டியல் வைத்து வசூல் செய்தனர். இப்படி வசூல் செய்த பணத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எங்கள் புகாரின் அடிப்படையில்தான், இந்து அறநிலையத் துறை அந்த ஆசிரமத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க நோட்டீஸ் கொடுத்தது. அதற்குள் அவர் கோர்ட்டுக்குப் போய்விட்டார். இப்போது அங்கே, 'இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.அனுமதி பெற்று உள்ளே வரவும்’ என்று போர்டு வைத்து இரவோடு இரவாக அங்கேஇருந்த சிலைகள், லிங்கங்களை அப்புறப்படுத்தி, புத்தர் சிலைகளைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். அரசைஏமாற்றி ஆசிரமத்தைக் காப்பாற்ற அங்கே நித்தியானந்தர் சர்வமத பிரபஞ்சவியல் பூங்கா அமைக்கப்போவதாக கூறுகின்றனர். முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களை முறையாகத்தான்எடுக்க வேண்டும். அங்கே அப்படி நடக்கவில்லை. இது, ஆகம விதிகளுக்குப் புறம்பானது. அதற்காக நித்தியானந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பூங்காவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது, மாவட்ட ஆட் சியர்,காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலையத் துறைக்குப் புகார் கொடுத்திருக்கிறோம். தீப விழா முடிந்ததும் இந்தப் பிரச்னையில் தீவிரமாகப் போராடுவோம்'' என்றார் ஆவேசமாக.
அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''நாங்கள் நோட்டீஸ் கொடுத்ததும் அவர் தகவல்களைத் தர மறுத்து கோர்ட்டுக்குச் சென்றுள்ளார். இப்போது, அங்கே மாற்றங்களைச் செய்து அனைத்து மதப்பூங்காவாக்க நினைக்கிறார். அங்கே புத்தர் சிலையை வைத்துவிட்டு புத்த மதத்தினரும் இங்கே வந்து வழிபடுகின்றனர். அதனால், இதை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்த முடியாது என்று காட்டவே இப்படிச் செய்கிறார். எங்கள் நடவடிக்கை நீதிமன்றத்தில்தொடரும்'' என்றார்.
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..!
நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமத்தை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை புத்தர் கோயிலாக மாற்றும் திட்டம் அரங்கேறுவதாகச் சொல்லி அலறு கிறார்கள் இந்து சமயத் தலைவர்கள்.
நித்தியின் திருவண்ணாமலை ஆசிரமத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அறநிலையத் துறை மூலம் விளக்கம் கேட்டு, கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
''அறநிலையத் துறை நித்திக்கு நோட்டீஸ் கொடுத்த நாளில் இருந்து, நித்தியை யாருமே பார்க்க முடியவில்லை. ஏனோ அவர் தலைமறைவாகவே இருக்கிறார். திருவண்ணாமலை ஆசிரமம் மூடியே இருக்கிறது. ஆசிரமத்தில் வழங்கப்படும்அன்னதானமும் கடந்த 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அதற்கான கூடமும் இடிக்கப்பட்டு விட்டது. இப்போது, ஆசிரமத்தில் இருந்த சுவாமி சிலைகள், ராசி, நட்சத்திரங்களுக்கான சிலைகள், 1,008 லிங்கங்களை அகற்றிவிட்டு புத்தர், நந்தி சிலை மற்றும் பெரிய பாறாங்கற்களும் குவிக்கப்பட்டு இருக்கின்றன'' என்று, ஆசிரமவாசிகள் தயக்கத்துடன் பேசினர்.
இந்த மாற்றங்கள் குறித்து அறிய நித்தியின் முக்கிய சீடர்களில் ஒருவரான நித்திய பிரானா னந்தாவை போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஒரு பெண் சீடரே பேசினார். ''மஹராஜ் மீட்டிங்கில் இருக்காங்க. அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்'' என்றார்.
பெயரைச் சொல்லாமல் பேசிய நித்தியின் சீடர் ஒருவர், ''அரசாங்கம் எங்க ஆசிரமத்தைஎடுக்கப் பாக்குது. அதனால், ஆசிரமத்தைக் காப்பாற்றுவதற்காக முக்கிய சீடர்கள், சட்ட வல்லுனர்களுடன் பல நாட்களாக சுவாமி ஆலோசனை நடத்தினார். என்ன முடிவு எடுக்கப்பட்டதுன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு போன வாரம் லாரியில் சில ஆட்கள் வந்தாங்க. சுவாமியின் உத்தரவுன்னு சொல்லி, இங்கிருந்த சிலைகள், லிங்கங்களை எடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பதிலா புதுசு புதுசா சாமி சிலைகளை இறக்கினாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. அதுக்குப் பிறகுதான், 'சாமி இங்கே அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிகப் பூங்கா அமைக்கப் போகிறார்’னு சொன்னாங்க. அரசு கைக்கு எங்க ஆசிரமம் போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் சுவாமி இறங்கிட்டார். அவர் நிச்சயம் ஜெயிப்பார். இனி நாங்கள் பயப்படாமல் இருக்கலாம்'' என்றார்.
ஆனால், இதுகுறித்துப் பேசும் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவபாபு, ''நித்தியானந்தர் ஆசிரமம் இருக்கும் இடம் தானமாகப் பெறப்பட்ட இடம். அங்கே இந்து முறைப்படி 1,008 லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த லிங்கங்களுக்காக விளம்பரம் செய்து ஒவ்வொரு லிங்கத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்று, அவர்கள் விருப்பப்படும் தினத்தில்அந்த லிங்கத்துக்குப் பூஜை செய்து பிரசாதம் தரப்படும் என்று அறிவித்திருந்தனர். இதுதவிர, பௌர்ணமி நாளில் 50-க்கும் மேற்பட்டோர் உண்டியல் வைத்து வசூல் செய்தனர். இப்படி வசூல் செய்த பணத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எங்கள் புகாரின் அடிப்படையில்தான், இந்து அறநிலையத் துறை அந்த ஆசிரமத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க நோட்டீஸ் கொடுத்தது. அதற்குள் அவர் கோர்ட்டுக்குப் போய்விட்டார். இப்போது அங்கே, 'இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.அனுமதி பெற்று உள்ளே வரவும்’ என்று போர்டு வைத்து இரவோடு இரவாக அங்கேஇருந்த சிலைகள், லிங்கங்களை அப்புறப்படுத்தி, புத்தர் சிலைகளைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். அரசைஏமாற்றி ஆசிரமத்தைக் காப்பாற்ற அங்கே நித்தியானந்தர் சர்வமத பிரபஞ்சவியல் பூங்கா அமைக்கப்போவதாக கூறுகின்றனர். முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களை முறையாகத்தான்எடுக்க வேண்டும். அங்கே அப்படி நடக்கவில்லை. இது, ஆகம விதிகளுக்குப் புறம்பானது. அதற்காக நித்தியானந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பூங்காவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது, மாவட்ட ஆட் சியர்,காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலையத் துறைக்குப் புகார் கொடுத்திருக்கிறோம். தீப விழா முடிந்ததும் இந்தப் பிரச்னையில் தீவிரமாகப் போராடுவோம்'' என்றார் ஆவேசமாக.
அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''நாங்கள் நோட்டீஸ் கொடுத்ததும் அவர் தகவல்களைத் தர மறுத்து கோர்ட்டுக்குச் சென்றுள்ளார். இப்போது, அங்கே மாற்றங்களைச் செய்து அனைத்து மதப்பூங்காவாக்க நினைக்கிறார். அங்கே புத்தர் சிலையை வைத்துவிட்டு புத்த மதத்தினரும் இங்கே வந்து வழிபடுகின்றனர். அதனால், இதை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்த முடியாது என்று காட்டவே இப்படிச் செய்கிறார். எங்கள் நடவடிக்கை நீதிமன்றத்தில்தொடரும்'' என்றார்.
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னும் இந்த ஆளை நம்பி அந்த ஆஷ்ரமத்தில் ஆட்கள் இருக்கிறார்களா!!!
கொத்த வரும் பாம்பையும், இவரையும் கண்டால்
முதலில் இவரைத் தான் அடிக்கணும்.
கொத்த வரும் பாம்பையும், இவரையும் கண்டால்
முதலில் இவரைத் தான் அடிக்கணும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
காவி உடைஅணிந்த கிரிமினல்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏங்க இந்த தெருநாயை இன்னும் உயிரோடு வச்சிருக்கீங்க, எப்படியாவது கதைய முடிச்சிருங்க. அப்ப தான் இவன மாரி இருக்கிறவன்க திருந்துவான்க.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நிறைய அமைதியானவர்களின் பெயரை கூறி கொண்டு , அமைதி பூங்கா என நாடகம் ஆடும் இவனை என்ன தான் செய்ய இதையும் நம்பி போவோரையும் என்னதான் செய்ய ???
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|