புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 12:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
15 Posts - 63%
ayyasamy ram
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
7 Posts - 29%
Guna.D
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
1 Post - 4%
T.N.Balasubramanian
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
143 Posts - 34%
mohamed nizamudeen
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_m10தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 25, 2012 9:58 am

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், 18 மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. இரவு, பகல் என, மின்சாரம் இருக்கும் நேரம் தெரியாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில், காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில், அனல் மின் நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே, அன்றாட மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

18 மணி நேரம்:

இதனால், மின் உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி, 5,000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்து, மின் தடை நேரம், 18 மணி நேரமாக உயர்ந்து விட்டது. சென்னையில், அரசு அறிவித்த, இரண்டு மணி நேரம் மட்டும் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.மற்ற பகுதிகளில், பகலில், 14 மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் மின்சாரம் தடை படுவதால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். நகர்ப்புறங்களில் ஓரளவு மக்களுக்கு, மின்சாரம் வரும், தடைபடும் நேரம் தெரியும். ஆனால், கிராமப்புற மக்களுக்கு, எந்த நேரத்தில் மின்சாரம் வரும் என்பதே தெரியாத நிலையில், கொசுத் தொல்லையும் அதிகரித்திருப்பதால், கடும் அவதியுற்று வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில், மழையும், காவிரி நீரும் கிடைக்காத நிலையில் குறுவை பொய்த்து விட்டது.

சம்பா தப்புமா?:

சம்பா சாகுபடியை மேற்கொள்ள, தினசரி, 12 மணி நேரம், மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தற்போதுள்ள சூழலில், அப்பகுதிகளில், மூன்று மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே பெரிய விஷயமாகி விட்டது.இதனால், மின் மோட்டாரை நம்பியிருக்கும் விவசாயிகள், பயிர்களை காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதே போல், மின்சாரத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழில் நடத்துவோரும், தங்கள் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினசரி, 18 மணி நேர மின் தடை, சமீபகாலமாக தொடர்ந்து நீடித்து வருவதால், தொழிலாளிகள் தொடர் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல பகுதிகளில் மின் வெட்டை கண்டித்து, வேலை நிறுத்தம், கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், ஆற்றில் கலந்து, நீரை மாசுபடுத்துவதை தடுக்க, பல கோடி ரூபாய் மதிப்பில், பூஜ்யக் கழிவு மேலாண்மை திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள், முழுமையாக இயங்க, நாள் முழுவதும் மின்சாரம் தேவைப்படும். தற்போது. அப்பகுதிகளில், நான்கிலிருந்து, ஐந்து மணி நேரம் வரை மட்டுமே மின்சாரம் கிடைப்பதால், அத்திட்டம் பயனற்றதாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவு:

நேற்று முன்தின நிலவரப்படி, தமிழக மின் திட்டங்கள், மத்திய தொகுப்பில் இருந்து, 7,436 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு, 6,849 மெகாவாட் அளவிற்கே கிடைத்துள்ளது. இந்த மின்சாரம் மட்டுமேஅனைத்து பகுதிகளுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.புதிய மின் திட்டங்களான, வல்லூர், மேட்டூர் திட்டங்களில் சோதனை நடந்து வருகிறது. வடசென்னை மின் நிலையம், மின்சார உற்பத்தியை துவக்க முற்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு யூனிட்டில் ஏற்பட்ட திடீர் பழுதால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி தடை பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான, இந்த அனல் மின் நிலையத்தில், தலா, 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய, ஐந்து யூனிட்டுகள் உள்ளன.நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணியளவில், ஐந்தாவது யூனிட்டில் உள்ள பாய்லரில் ஓட்டை விழுந்தது; அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னையால், மின்வெட்டு நேரம், மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி பழுது :

தூத்துக்குடி அனல் மின் நிலைய, மூன்றாவது யூனிட்டில், பாய்லரில் ஓட்டை ஏற்பட்டதால், இம்மாதம், 19ம் தேதி மாலை, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பின், சரி செய்யப்பட்டது. இங்குள்ள இயந்திரங்கள் அனைத்தும், 25 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகின்றன.இதனால், அடிக்கடி பழுது, விபத்து ஆகியவை ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது. எனவே, இந்த அனல் மின் நிலையத்தை ஒட்டுமொத்தமாக, புதுப்பிக்க வேண்டும் என, தொழிற்சங்க தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில், மூன்று மணி நேரம் மட்டுமே மின் வெட்டு இருப்பதாக மின் பகிர்மானக் கழகம் அதிர்ச்சி அளித்துள்ளது.தமிழகத்தில் சென்னை மண்டலம் தவிர்த்த பிற பகுதிகளில், தினமும் 16 லிருந்து, 18

மணி நேரம் வரை மின் வெட்டு அமலில் உள்ளது. கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு மட்டுமே, இந்த பாரபட்சத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், பொது நல மனுதாக்கல் செய்தது.

இதே விவகாரம் தொடர்பாக, சில தகவல்களையும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமை யிட பொது தகவல் அலுவலரிடம் இவ்வமைப்பு கோரியிருந்தது. அமைப்பின் செயலர் கதிர்மதியோன் கேட்ட அக்கேள்வியில் முக்கியமானது, "மின் வினியோகத்தில் பாரபட்சம் காட்டுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது' என்பது தான்.

எதன் அடிப்படையில், சென்னை மண்டலத்துக்கு மட்டும் மின் வெட்டில் விலக்கு அளிக்கப்படுகிறது, எந்த சட்டத்தில், விதியில் அதற்கு இடம் உள்ளது, அப்படியிருந்தால் அதன் நகல் தேவை என, பல கேள்விகளையும் அவர் கேட்டிருந்தார். அதற்கு, மின் பகிர்மானக் கழகத்தின் பொது தகவல் அலுவலரான தலைமை பொறியாளர் (வர்த்தகம்) பதில் அனுப்பியிருந்தார். தமிழகம் முழுவதற்கும் ஒரே மாதிரியான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்றும், சென்னைக்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

அரசின் ஒப்புதலின் படி, சென்னையில் இரண்டு மணி நேரமும், மாநிலத்தின் பிற பகுதிகளில் மூன்று மணி நேரமும் மின் வெட்டு அமல் படுத்தப்படுகிறது என்றும் பதில்கள் தரப் பட்டிருந் தன. தினமும் குறைந்த பட்சமாக, 16 மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும் நிலையில், இப்படி யொரு பதிலைத் தந்ததன் மூலமாக, தமிழக மக்களை கேலிப்பொருளாக்கியுள்ளார் அந்த அதிகாரி.

தினமலர்



தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 10:02 am

முடியும் தருவாயில் இருந்த பல நிலையங்கள் முந்தைய அரசு தொடங்கியது என்பதனால் கிடப்பில் போட்டு அம்மணி மக்களை பழி வாங்குகிறார்.

பாராளுமன்ற தேர்தல் வரை இப்படியே தொடர்ந்து தேர்தல் சமயத்தில் தீர்வு கண்டு (தற்காலிகமாக) வோட்டு வாங்கி நிரந்தரமாக மக்களை ஏமாற்றும் திட்டத்தில் வெற்றி பெறாமல் இருக்க மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 10:08 am

இருப்பது 6 மணிநேரம் தான் அதையும் நிறுத்தி விட வேண்டியது தானே , இதில் வேற வாக்கெடுப்பு மின் பற்றகுறைக்கு யார் காரணம் அப்படின்னு .....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 25, 2012 11:16 am

என்ன கொடுமை சார் இது




தமிழகத்தில் உச்சக்கட்ட அவலம், தினமும் 18 மணி நேர மின்வெட்டு! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2012 11:34 am

யினியவன் wrote:பாராளுமன்ற தேர்தல் வரை இப்படியே தொடர்ந்து தேர்தல் சமயத்தில் தீர்வு கண்டு (தற்காலிகமாக) வோட்டு வாங்கி நிரந்தரமாக மக்களை ஏமாற்றும் திட்டத்தில் வெற்றி பெறாமல் இருக்க மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.
என்னத்தை பண்ணுவது , எப்ப தேர்தல் வரும் அடுத்து நாம் ரத்தம் குடிக்கலாம் என்று ஒரு ஓ*** காத்துருக்கிறது .

இந்த திராவிட மாயைகளுக்கு மாற்றி மாற்றி ஒட்டு போட்டு இரண்டு தலைமுறை தமிழர்கள் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள் , இப்ப மூன்றாவது தலைமுறையும் அதே தவறை பண்ணுகிறது.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 25, 2012 6:56 pm

இங்கும் அதே நிலைதான்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 6:59 pm

ராஜா wrote:
யினியவன் wrote:பாராளுமன்ற தேர்தல் வரை இப்படியே தொடர்ந்து தேர்தல் சமயத்தில் தீர்வு கண்டு (தற்காலிகமாக) வோட்டு வாங்கி நிரந்தரமாக மக்களை ஏமாற்றும் திட்டத்தில் வெற்றி பெறாமல் இருக்க மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.
என்னத்தை பண்ணுவது , எப்ப தேர்தல் வரும் அடுத்து நாம் ரத்தம் குடிக்கலாம் என்று ஒரு ஓ*** காத்துருக்கிறது .

இந்த திராவிட மாயைகளுக்கு மாற்றி மாற்றி ஒட்டு போட்டு இரண்டு தலைமுறை தமிழர்கள் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்கள் , இப்ப மூன்றாவது தலைமுறையும் அதே தவறை பண்ணுகிறது.

கரண்ட் கானல் நீராக்கி
நம் கண்ணை கண்ணீராக்கி விட்டார்கள் ....

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Nov 25, 2012 7:31 pm

தமிழ்நாட்டின் தலைஎழுத்து . ஆண்டவா அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்று .



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக