புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன மழைத்துளி...பெருமழையாகப் புயலாக...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வடநாடு என்னதான் நம்மை வஞ்சித்தாலும் அரசியல் ரீதியாக....அவர்களின் அரசியல் நாகரிகம் நம்மை வெட்கித் தலை குனியவே வைக்கிறது...அன்றிலிருந்து இன்று வரை...
சோக நிகழ்வா-சுக நிகழ்வா...எதுவாயினும் அங்கு சோனியாவும் இருப்பார்-அத்வானியும் இருப்பார் ஒரே நேரத்தில்...எதிரெதிரே சந்திக்கும்போது இன்முகம் காட்டிப் பரஸ்பரம் மரியாதை காட்டும் நிஜம் தெரியும்...
ஆனால்....நண்பர்களே...இலக்கண-இலக்கியத் தொன்மை வாய்ந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் வாழும் தமிழ்நாட்டில்
தலைவர்களிடையே தலை தூக்கித் திரியும் தறிகெட்ட அரசியல் நாகரிகம்-அதன் தர உயர்வு என்ன என்பதை இருதய சுத்தியோடு எல்லோரும் அறிவோம்...
இது எப்போது மாறுமோ?...இறைவா...இந்த தலைவர்களுக்கு தகுதியையும் அரசியல் தரத்தையும் எப்போது கொடுப்பாய்?...
இப்படிக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை...
இந்நிலையில்...
ஒரு சின்ன மழைத்துளி இந்த வறண்ட நிலத்திற்கு வந்த வசந்த அறிவிப்பை பதிவு செய்திருக்கிறது...
ஆம்...நண்பர்களே...
சேலத்தில் நடந்த மறைந்த சேலத்து சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டியாரின் இறுதி அஞ்சலிக்கு வந்த வைகோ உதிர்த்த வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது...
****:
ஆற்றல் மிக்க ஒரு சேனாதிபதி மறைந்துவிட்டார்...அவரோடு பழகிய நாட்கள்...அவர் என்னிடத்தில் பாசம் காட்டிய நாட்கள்...அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய நாட்கள்...நியாயத்திற்காக அவர் குரல் கொடுத்த நாட்கள்...இயக்கங்களில் வேறு வேறாக இருந்தாலும் என்னிடத்திலே எல்லையற்ற அன்பைக் கொண்டிருந்தார் ...அவர் மீது அளவிலாத மரியாதை நான் வைத்திருந்தேன்...இப்படி ஒரு பெரும் துன்பம் தாக்கும் என்று நான் நினைக்கவே இல்லை...சுகம் பெற்றுவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன்...வாழ்நாளெல்லாம் போராளியாகவே வாழ்ந்தவர் அவர்...
*****:
இவரிடமும் சில முரண்பாடுகள் உண்டென்றாலும் பெரும்பாலும் இவர் காட்டும் நாகரிகம் தொடரட்டும்...வாழ்த்துகள்...
இதேபோல் எல்லோரிடமும் இந்த நாகரிகம் பரவட்டும்...அதற்காகவே இந்தப் பதிவு...இதில் தனி அரசியல் நோக்கம் எதுவும் இல்லை நண்பர்களே...
இந்தச் சின்ன மழைத்துளி எப்போது பெருமழையாகப் புயலாக உருவெடுத்து நம் அரசியலை உருப்படச் செய்யும் என்ற ஆவல் மட்டுமே இந்தப் பதிவு-பகிர்வின் நோக்கம்-அடிப்படை....
சோக நிகழ்வா-சுக நிகழ்வா...எதுவாயினும் அங்கு சோனியாவும் இருப்பார்-அத்வானியும் இருப்பார் ஒரே நேரத்தில்...எதிரெதிரே சந்திக்கும்போது இன்முகம் காட்டிப் பரஸ்பரம் மரியாதை காட்டும் நிஜம் தெரியும்...
ஆனால்....நண்பர்களே...இலக்கண-இலக்கியத் தொன்மை வாய்ந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் வாழும் தமிழ்நாட்டில்
தலைவர்களிடையே தலை தூக்கித் திரியும் தறிகெட்ட அரசியல் நாகரிகம்-அதன் தர உயர்வு என்ன என்பதை இருதய சுத்தியோடு எல்லோரும் அறிவோம்...
இது எப்போது மாறுமோ?...இறைவா...இந்த தலைவர்களுக்கு தகுதியையும் அரசியல் தரத்தையும் எப்போது கொடுப்பாய்?...
இப்படிக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை...
இந்நிலையில்...
ஒரு சின்ன மழைத்துளி இந்த வறண்ட நிலத்திற்கு வந்த வசந்த அறிவிப்பை பதிவு செய்திருக்கிறது...
ஆம்...நண்பர்களே...
சேலத்தில் நடந்த மறைந்த சேலத்து சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டியாரின் இறுதி அஞ்சலிக்கு வந்த வைகோ உதிர்த்த வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது...
****:
ஆற்றல் மிக்க ஒரு சேனாதிபதி மறைந்துவிட்டார்...அவரோடு பழகிய நாட்கள்...அவர் என்னிடத்தில் பாசம் காட்டிய நாட்கள்...அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய நாட்கள்...நியாயத்திற்காக அவர் குரல் கொடுத்த நாட்கள்...இயக்கங்களில் வேறு வேறாக இருந்தாலும் என்னிடத்திலே எல்லையற்ற அன்பைக் கொண்டிருந்தார் ...அவர் மீது அளவிலாத மரியாதை நான் வைத்திருந்தேன்...இப்படி ஒரு பெரும் துன்பம் தாக்கும் என்று நான் நினைக்கவே இல்லை...சுகம் பெற்றுவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன்...வாழ்நாளெல்லாம் போராளியாகவே வாழ்ந்தவர் அவர்...
*****:
இவரிடமும் சில முரண்பாடுகள் உண்டென்றாலும் பெரும்பாலும் இவர் காட்டும் நாகரிகம் தொடரட்டும்...வாழ்த்துகள்...
இதேபோல் எல்லோரிடமும் இந்த நாகரிகம் பரவட்டும்...அதற்காகவே இந்தப் பதிவு...இதில் தனி அரசியல் நோக்கம் எதுவும் இல்லை நண்பர்களே...
இந்தச் சின்ன மழைத்துளி எப்போது பெருமழையாகப் புயலாக உருவெடுத்து நம் அரசியலை உருப்படச் செய்யும் என்ற ஆவல் மட்டுமே இந்தப் பதிவு-பகிர்வின் நோக்கம்-அடிப்படை....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:யினியவன் wrote:இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
அண்ணா...தம்பி பூவனின் தைரியக் கருத்துடன் நானும் ஒளிந்துகொள்கிறேன்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரின் முன்னாடி விழுந்தெழும் படலம் - அவலம்பூவன் wrote:அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
ஆமாம்...இப்போதெல்லாம் மக்கள் விதியே என்று விளக்கைத்தான் வைத்துக் கொள்கின்றனர் மின்சாரம் இல்லாததால்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
ஆமாம்...இப்போதெல்லாம் மக்கள் விதியே என்று விளக்கைத்தான் வைத்துக் கொள்கின்றனர் மின்சாரம் இல்லாததால்...
விதிவிலக்கில் விலக்கு இல்லாதது
விளக்கு மட்டுமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விலக்க வேண்டியதை விலக்காமல்
போனதால் குடி மகன்கள் வீதியோர
விளக்கடியில் வெளிச்சத்தில் உருள
விதி சமைத்த அரசு விளங்கிடும்...
போனதால் குடி மகன்கள் வீதியோர
விளக்கடியில் வெளிச்சத்தில் உருள
விதி சமைத்த அரசு விளங்கிடும்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விதி சமைத்து
அதை வீதி வரை
படையல் இட்டு ...
வீரம் என கூறியே
பாதை எல்லாம்
பதைக்க ஆடும்
போதையோர் எல்லாம்
பேதை எனவே
உறங்கி கிடக்கும்
பார் கிடங்கு அமைத்து
பார் (உலகம் )போற்றும் அரசு .....
அதை வீதி வரை
படையல் இட்டு ...
வீரம் என கூறியே
பாதை எல்லாம்
பதைக்க ஆடும்
போதையோர் எல்லாம்
பேதை எனவே
உறங்கி கிடக்கும்
பார் கிடங்கு அமைத்து
பார் (உலகம் )போற்றும் அரசு .....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|