புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
61 Posts - 47%
heezulia
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
3 Posts - 2%
prajai
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
2 Posts - 2%
Barushree
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
176 Posts - 41%
heezulia
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
21 Posts - 5%
prajai
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_m10திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Nov 22, 2012 4:48 pm

திருமால் வழிபாடு, அம்மை, மூத்த பிள்ளையார், திருமுருகன் வழிபாடு போலப் பண்டு நந்தமிழகத்துச் சிவவழிபாட்டில் அடங்கி நின்றதேயாம். அது பிற்காலத்து, ஆரிய மொழிச் சார்பும் ஆரிய வழக்குச் சார்பும் பெற்றதன் பின்னரே, வைணவம் எனச் சிவநெறியின் வேறுபட வழங்குவதாயிற்று. ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பெயர் விளக்கத்தினும், சில குறட்பாக்களின் உரைகளினும் பரிமேலழகர் குறிப்பாக உரைப்பன சில கொண்டு, இக்காலத்துச் சிலர் திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது திருமாலையே எனச் சாதிப்பர். அன்னோர் கூற்றும் விளக்குதற்கு உரியது.

அவர்தம் கூற்றுக்குச் சிறந்த ஆதாரமாகக் காட்டுவன:
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”

என்பதும்,
“தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”

என்பதும் ஆம்.

இக்குறட்பாக்கள் முறையே திருமாலின் லீலா விபூதி, நித்திய விபூதி என்பவற்றை உணர்த்தித் திருமாலின் முதன்மை தேற்றுவன் என்பர். நுண்ணுணர்வு உடையார்க்கு இரண்டு பாக்களிலும் இகழ்ச்சிக் குறிப்பு இருத்தல் விளங்கும்.

இவற்றுள் முன்னையது “மாயோன் மாவலியால் குறளாகக் கரந்து சென்று, மூவடி மண் இரந்து, பின் நெடியனாய் நீண்டு,தாவி அளந்த பரப்பு முழுவதும் மடியில்லாத அரசன் (தன் தாளாண்மையானே) ஒருங்கே எய்துவன்” என்கின்றது. இதனால் மாயோன்பால் கரந்து சேறலாகிய முறை செய்யாமையும், இரத்தலாகிய இளிவரவும் குறிப்பிக்கப்பட்டு, முயற்சியுடைய மன்னவன் தன் செல்வம் பெருக்கற்கு அவ்விரண்டையும் மேற்கொள்ள வேண்டுவதின்று என மடியின்மையின் பயன் உணர்த்தப்படுகின்றது.
இதனானே,
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்”

என்னும் குறட்பாவால் குறிப்பிக்கப்படும் இறை இயல்பு அடியளந்தான் மேற்செல்லாமைப் பொருட்டு முறை செய்து என்னும் அடைபெய்து வைக்கப்பட்டது என்பது உய்த்துணரப்படும். திருமால் நெறியினர், மாயோன் செய்த வஞ்சனை பற்றியே அவற்கு முதன்மை கூறுவதை மரபாகக் கொள்வர். சிவபிரான் பசுக்கள் எனப்படும் உயிர்களைப் பாசத்தின் நீக்கிக் காக்கும் இயல்பு பற்றிப் பசுபதி எனப்படுதலின், திருவள்ளுவர் குறிப்பிக்கும் இறையியல்பு அவர்க்கே உரிய சிறப்பியல்பாய் முடிதல் காண்க. பதி=காக்கிறவன், பா=காத்தல், தி=வினை முதற்பொருண்மை உணர்த்தும் விகுதி)

இனி திருமாலின் நித்திய விபூதி உணர்த்துவது எனப்படும் மற்றையதும் பரமபதம் என்னும் தாமரைக்கண்ணான் உலகிற்பெறும் இன்பம் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோள்மேல் துயிலுதலாற் பிறக்கும் இன்பத்திற் சிறந்தது கொல்லோ? எனப்புணர்ச்சி மகிழுந் தலைவன் கூற்றாக வருதலின், அஃது அவன் மாயோன் உலகவின்பத்தைச் சிறப்பின்மை கூறிப் பொருட்படுத்தாது இகழும் இகழ்ச்சிக்குறிப்பினையே உடையதாதல் காண்க. இக்கருத்தே பற்றியன்றே கமலை வெள்ளியம்பலவாண முனிவர், முதுமொழிமேல் வைப்பில்,
“அரன்அடியார் அல்லார் அடைபதந் தானும்
இருநிலஇன் பத்திழிவாம் என்று-வருவதிது
தம்வீழ்வார் மென்றோட் டியிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”

என்பாராயினர்!

செம்புலச்செல்வர்கள் நிரதிசய வின்பமாகிய வீட்டின்பத்தைக் குறிக்கவரும் இடத்து, இக்குறட்பாவிற்போலச் சிற்றின்பத்தை அதனோடு உறழ்ந்து கூறாது, பொருவியே கூறுவர் என்பதை,
“உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே”

என்னும் திருச்சிற்றம்பலக் கோவையான் உணர்க.

இன்னும் திருக்குறளில், சிவபெருமானது இறைமையைக் குறிப்பான் உணர்த்தி வரும்
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு”

என்பதினும்
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்”

என்பதினும் இகழ்ச்சிக் குறிப்புச் சிறிதும் இன்மை காண்க.

இவற்றுள் முன்னையது மார்க்கண்டேயனார் வரலாற்றைச் சுட்டி (மணக்குடவர் உரையைக் காண்க). தன்னைத் தவத்தோன் வழிபடுவோரை இறப்பு அச்சத்தின் நீக்கி உய்யக் கொள்ளும் இறைவனது பேராற்றலைக் குறிப்பிக்கின்றது; பின்னையது இறைவன், முன் தன்னை எண்ணாது இகழ்ந்த தேவர்கள் பின் சரண்புகுந்தபோது, அவர்கள்மாட்டுக் கண்ணோடி, நஞ்சுண்டு உய்வித்து அமுதீந்த வரலாற்றைச் சுட்டிக் குற்றமுடையோரையும் நெறிபடக் காப்பாற்றி அருளும் அவனது ஒப்பற்ற பேரருளைக் குறிக்கின்றது. இவை இரண்டும் இறைமைக் குணங்களாதல் காண்க.

(நன்றி: சித்தாந்த வித்தகர் க.வச்சிரவேல் முதலியார் எழுதிய “திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே” புத்தகம்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 22, 2012 9:47 pm

நல்ல தகவல். நன்றி சாமி !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக