புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் சிவப்பு சட்டை அணிபவர் கூடுதல் பணம் சம்பாதிப்பார்: ஆய்வில் ருசிகர தகவல்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
இளம் சிவப்பு சட்டை அணிபவர் கூடுதல் பணம் சம்பாதிப்பார் என்ற ருசிகரக தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல்வேறு நிறங்களில் சட்டை அணிபவர்களின் குணநலன்கள் குறித்து லண்டனில் 1500 ஆண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இளம் சிவப்பு (பிங்க்) நிற சட்டையை விரும்பி அணிபவர்கள் பெண்களை மிகவும் கவர்ந்து இழுப்பவர்களாகவும், நண்பர்களால் மிகவும் விரும்பபடுபவர்களாகவும் இருப்பர் என தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் வசதி படைத்த பெரும் பணக்காரர்களை விட ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரை பணம் சம்பாதிப்பார்கள். மற்றவர்களை விட 2 மடங்கு பட்டப்படிப்புகளை கூடுதலாக பயில்வர்.
அதே நேரம் பச்சை நிறத்தில் சட்டை அணிபவர்கள் தங்களது வேலையை மிகவும் தாமதமாக செய்வர். வெள்ளை நிற சட்டையை விரும்புபவர்கள் கடமை தவறாதவர்களாகவும் இருப்பர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவாக 4 பேரில் ஒருவர் இளஞ்சிவப்பு நிற சட்டையை விரும்புகின்றனர். கருஞ்சிவப்பு நிற சட்டை அணிபவர்கள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் நீல நிற சட்டையை குறைந்த அளவிலேயே விரும்புவதும் ஆய்வில் தெரிய வந்தது
மேலும் இவர்கள் வசதி படைத்த பெரும் பணக்காரர்களை விட ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரை பணம் சம்பாதிப்பார்கள். மற்றவர்களை விட 2 மடங்கு பட்டப்படிப்புகளை கூடுதலாக பயில்வர்.
அதே நேரம் பச்சை நிறத்தில் சட்டை அணிபவர்கள் தங்களது வேலையை மிகவும் தாமதமாக செய்வர். வெள்ளை நிற சட்டையை விரும்புபவர்கள் கடமை தவறாதவர்களாகவும் இருப்பர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவாக 4 பேரில் ஒருவர் இளஞ்சிவப்பு நிற சட்டையை விரும்புகின்றனர். கருஞ்சிவப்பு நிற சட்டை அணிபவர்கள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் நீல நிற சட்டையை குறைந்த அளவிலேயே விரும்புவதும் ஆய்வில் தெரிய வந்தது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வெள்ளை – இது தூய்மையினை பிரதிபலிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை அதிகமாக விரும்புகிறவர்கள், மற்றவர்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்துவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவது இவர்களின் இயல்பு. கால தாமதத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வெள்ளை நிறத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எதைம் தாங்குகின்ற இதயபலம் ஏற்படும். விடாமுயற்சியும் கைகூடும். எந்த நிறம் தங்களுக்கு உகந்தது என்று சந்தேகம் உள்ளவர்கள், வெள்ளை நிறத்தை தாராளமாக பயன்படுத்தலாம். ஆரஞ்சு – இது தியாகத்தின் அடையாளமாகக் கருதபடுகிறது. இந்த நிறத்தை அதிகமாக பயன்படுத்துவோர், தத்துவக் கண்ணோட்டத்துடன் இருப்பார்கள். மேலும் இவர்களுக்குள் மன ஒருமைபாடும் இருக்கும். நேரத்தை முறையாக பயன்படுத்தும் மனபக்குவமும் ஏற்படும்.
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகின்ற மனநிலையைத் தூண்டக்கூடிய சக்தி ஆரஞ்சு நிறத்திற்கு உண்டு. பெரிய லட்சியவாதிகள் ஆரஞ்சு நிறத்தை அதிகம் விரும்புவார்கள்
. பச்சை – இது வளத்தை பிரதிபலிக்கின்ற நிறமாகும். இயற்கையில் பசுமையே நிறைந்து காணப்படுவதால் பச்சையை தாராளமாக பயன்படுத்தலாம். மனதை இளமையாக வைத்திருக்க பச்சை நிறம் மிகவும் உகந்தது. வாழ்க்கையில் மாற்றங்களை காண விரும்புவோர், பச்சை நிறத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம். பச்சை நிறம் பொறாமையை வளர்க்கும் என்ற கருத்து தவறு. பசுமை நிறம் வாழ்க்கையில் வளமையை உண்டாக்கும்.
சிவப்பு – இது சக்தி அளிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் பெருந்தன்மையான குணம் உடையவர்கள். புதுமை மற்றும் சாதனைகளை நிகழ்த்துவதற்கான ஊக்கத்தை சிவப்பு நிறம் கொடுக்கும். ரத்த அழுத்தம் மற்றும் கடுமையான நோய் உடையவர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும். 4 மற்றும் 8 எண்ணுக்குரியவர்கள் சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறத்தையும் பயன்படுத்தலாம்.
நீலம் – பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த நிறம். வானமும், கடலும் நீல நிறம் என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். இது சந்தோஷத்தை உருவாக்கும் நிறம். தெய்வ நம்பிக்கை, இயற்கை மற்றும் தத்துவத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்க வைக்கும் குணம் நீல நிறத்திற்கு உண்டு. தூக்கமின்றி தவிப்பவர்கள் நீல நிறத்தை பயன்படுத்தலாம். அமைதியாக வாழ விரும்புவோரும் நீல நிறத்தை பயன்படுத்தலாம். உணர்ச்சியை கட்டுபடுத்தக் கூடிய ஆற்றல் நீல நிறத்திற்கு உண்டு.
மஞ்சள் – அதிர்ஷ்டமான நிறமாக கருதபடுகிறது. பண பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றலும் உடையது என்கிறார்கள். ஆக்கபூர்வ சிந்தனைகளை தோற்றுவிக்கின்ற சக்தி மஞ்சள் நிறத்திற்கு உண்டு. பொதுமக்களிடையே செல்வாக்கை அதிகரிக்க வைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையை வளர்க்கும். இதனுடன் நீல நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பேச்சாற்றலை வளர்க்கின்ற சக்தியும் மஞ்சள் நிறத்திற்கு உண்டு.
கறுப்பு – சிலர் இந்த நிறத்தை வெறுப்பார்கள். இது வெறுக்கத்தக்க நிறமல்ல. கடின உழைபுக்கு அடையாளம் கறுப்பு நிறம். இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு குறுக்கு வழி பிடிக்காது. வாழ்க்கையில் ஏற்படும் மேடு, பள்ளங்களை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். தோல்விகள் முலம் அனுபவத்தை பெறுவார்களே தவிர, துவண்டு விட மாட்டார்கள். கறுப்பு நிறத்தை, வெள்ளையுடன் இணைத்து பயன்படுத்தினால் உலக வாழ்க்கையின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.
சாம்பல் நிறம் – எதையும் முழுமையாக செய்ய வேண்டும் என்று நினைபவர்கள் இந்த நிறத்தை விரும்புவார்கள். நிதானமும், எச்சரிக்கையும் இவர்களுக்கு நிரந்தர குணமாக இருக்கும். கெட்ட கனவுகளால் அவதிபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. பொறியியல் ஆராய்ச்சிகள், கட்டிடக் கலை போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்தலாம். சாம்பல் நிறத்துடன், வெள்ளை அல்லது நீல நிறத்தை சேர்த்து பயன்படுத்தினால் பயம் அகலும்.
பிரவுன் – அறிவுபூர்வமான நிறமாக இதை கூறுகின்றனர். கற்பனை வளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நிரந்தர வேலை இன்றி தவிப்பவர்கள் பிரவுன் நிறத்துடன், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தவும். பெரும்பாலான கற்பனைவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் பிரவுன் நிறத்தையே பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவதுஅவர்களுடைய தொழில் வளர்ச்சிக்கு நல்லது.
இளஞ்சிவப்பு – தெய்வீகத் தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. மனதை சாந்தபடுத்தி, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்ற சக்தி இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்திற்கு உண்டு. இந்த நிறங்களால் கவரபடுகிறவர்கள் அமைதியும், அடக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். விடாமுயற்சியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்களுக்கு எப்போதும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறம் பிடிக்கும்.
நன்றி உங்களுக்காக ....
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகின்ற மனநிலையைத் தூண்டக்கூடிய சக்தி ஆரஞ்சு நிறத்திற்கு உண்டு. பெரிய லட்சியவாதிகள் ஆரஞ்சு நிறத்தை அதிகம் விரும்புவார்கள்
. பச்சை – இது வளத்தை பிரதிபலிக்கின்ற நிறமாகும். இயற்கையில் பசுமையே நிறைந்து காணப்படுவதால் பச்சையை தாராளமாக பயன்படுத்தலாம். மனதை இளமையாக வைத்திருக்க பச்சை நிறம் மிகவும் உகந்தது. வாழ்க்கையில் மாற்றங்களை காண விரும்புவோர், பச்சை நிறத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம். பச்சை நிறம் பொறாமையை வளர்க்கும் என்ற கருத்து தவறு. பசுமை நிறம் வாழ்க்கையில் வளமையை உண்டாக்கும்.
சிவப்பு – இது சக்தி அளிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் பெருந்தன்மையான குணம் உடையவர்கள். புதுமை மற்றும் சாதனைகளை நிகழ்த்துவதற்கான ஊக்கத்தை சிவப்பு நிறம் கொடுக்கும். ரத்த அழுத்தம் மற்றும் கடுமையான நோய் உடையவர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும். 4 மற்றும் 8 எண்ணுக்குரியவர்கள் சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறத்தையும் பயன்படுத்தலாம்.
நீலம் – பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த நிறம். வானமும், கடலும் நீல நிறம் என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். இது சந்தோஷத்தை உருவாக்கும் நிறம். தெய்வ நம்பிக்கை, இயற்கை மற்றும் தத்துவத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்க வைக்கும் குணம் நீல நிறத்திற்கு உண்டு. தூக்கமின்றி தவிப்பவர்கள் நீல நிறத்தை பயன்படுத்தலாம். அமைதியாக வாழ விரும்புவோரும் நீல நிறத்தை பயன்படுத்தலாம். உணர்ச்சியை கட்டுபடுத்தக் கூடிய ஆற்றல் நீல நிறத்திற்கு உண்டு.
மஞ்சள் – அதிர்ஷ்டமான நிறமாக கருதபடுகிறது. பண பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றலும் உடையது என்கிறார்கள். ஆக்கபூர்வ சிந்தனைகளை தோற்றுவிக்கின்ற சக்தி மஞ்சள் நிறத்திற்கு உண்டு. பொதுமக்களிடையே செல்வாக்கை அதிகரிக்க வைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையை வளர்க்கும். இதனுடன் நீல நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பேச்சாற்றலை வளர்க்கின்ற சக்தியும் மஞ்சள் நிறத்திற்கு உண்டு.
கறுப்பு – சிலர் இந்த நிறத்தை வெறுப்பார்கள். இது வெறுக்கத்தக்க நிறமல்ல. கடின உழைபுக்கு அடையாளம் கறுப்பு நிறம். இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு குறுக்கு வழி பிடிக்காது. வாழ்க்கையில் ஏற்படும் மேடு, பள்ளங்களை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். தோல்விகள் முலம் அனுபவத்தை பெறுவார்களே தவிர, துவண்டு விட மாட்டார்கள். கறுப்பு நிறத்தை, வெள்ளையுடன் இணைத்து பயன்படுத்தினால் உலக வாழ்க்கையின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.
சாம்பல் நிறம் – எதையும் முழுமையாக செய்ய வேண்டும் என்று நினைபவர்கள் இந்த நிறத்தை விரும்புவார்கள். நிதானமும், எச்சரிக்கையும் இவர்களுக்கு நிரந்தர குணமாக இருக்கும். கெட்ட கனவுகளால் அவதிபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. பொறியியல் ஆராய்ச்சிகள், கட்டிடக் கலை போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்தலாம். சாம்பல் நிறத்துடன், வெள்ளை அல்லது நீல நிறத்தை சேர்த்து பயன்படுத்தினால் பயம் அகலும்.
பிரவுன் – அறிவுபூர்வமான நிறமாக இதை கூறுகின்றனர். கற்பனை வளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நிரந்தர வேலை இன்றி தவிப்பவர்கள் பிரவுன் நிறத்துடன், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தவும். பெரும்பாலான கற்பனைவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் பிரவுன் நிறத்தையே பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவதுஅவர்களுடைய தொழில் வளர்ச்சிக்கு நல்லது.
இளஞ்சிவப்பு – தெய்வீகத் தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. மனதை சாந்தபடுத்தி, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்ற சக்தி இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்திற்கு உண்டு. இந்த நிறங்களால் கவரபடுகிறவர்கள் அமைதியும், அடக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். விடாமுயற்சியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்களுக்கு எப்போதும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறம் பிடிக்கும்.
நன்றி உங்களுக்காக ....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|