புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன பாவம் செய்தார்கள் மழலைகள்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
வள்ளுவர் அளவிற்கு இலக்கிய நயத்தோடு பாராட்டவில்லை என்றாலும், நம் அளவிற்கு குழந்தைகளை கொஞ்சிப் பாராட்டுவது பொதுவாக அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய செயலேயாகும். மழலைகள் செய்யும் ஒவ்வொரு செயலுமே ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக்கை நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவர்கள் எங்கு பிறப்பினும் இவ்வுலகில் வாழ்வதற்கு முழு உரிமை உள்ளவர்களாகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நம் கடமையாகும். சிசு மரணம் தொடர்பான அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்ளாகவே இறந்து போகின்றன. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இத்தகைய மரணங்களின் காரணிகள் அனைத்துமே எளிதில் தடுக்கப் படக்க்கூடியவையாகும். உலக அளவில் இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் உலக அளவில் இந்த எண்ணிக்கை இருபது இலட்சமாக உள்ளது. ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஓர் குழந்தை இறந்து போக நேர்கிறது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் சராசரியாக எழுபத்தி இரண்டு குழந்தைகள் ஓர் நாள் கூட வாழ முடியாமல் மரணமடைகிறார்கள். மேலும் இருபது இலட்சம் குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இந்த உலகை விட்டு சென்று விடுகிறார்கள்.
இந்த அத்தனை துயரங்களுக்கும், நிமோனியா போன்ற நோய்களும் அதன் தொற்றுகளும், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எளிதில் தடுத்து விடக்கூடிய காரணிகளுமே காரணமாகின்றன. இந்திய அரசாங்கத்தின் திட்டங்களும் அதன் பயன்களும் முழுமையாக ஏழை மக்களுக்கு சென்றடையவில்லை என்பதையும், பொருளாதாரத்தில் குறிப்பிடப்படும் அளவிற்கு எட்டிய வளர்ச்சி, நாட்டின் சுகாதாரத் துறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையும் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சந்திரனையும், செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், இந்தியாவில் பாதிக்கும் அதிகமான பெண்கள் தேவையான தகுதி உள்ளவர்களால் பிரசவம் பார்க்கப் படுவதில்லை என்ற உண்மையும் இந்த அவலத்திற்கு முக்கிய காரணமாகும்.இந்த துயரம் ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட முடியாததும் அல்ல, வெறும் நான்கு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்தாலே குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய சமூக அவலங்களை எல்லாம் அழிக்காமல், ஓர் நாட்டிற்கு வளர்ச்சி என்பது வெறும் திட்டங்களில் மட்டும் தான் இருக்க முடியும்.
மழலைச்சொல் கேளா தவர்
வள்ளுவர் அளவிற்கு இலக்கிய நயத்தோடு பாராட்டவில்லை என்றாலும், நம் அளவிற்கு குழந்தைகளை கொஞ்சிப் பாராட்டுவது பொதுவாக அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய செயலேயாகும். மழலைகள் செய்யும் ஒவ்வொரு செயலுமே ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக்கை நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவர்கள் எங்கு பிறப்பினும் இவ்வுலகில் வாழ்வதற்கு முழு உரிமை உள்ளவர்களாகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நம் கடமையாகும். சிசு மரணம் தொடர்பான அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்ளாகவே இறந்து போகின்றன. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இத்தகைய மரணங்களின் காரணிகள் அனைத்துமே எளிதில் தடுக்கப் படக்க்கூடியவையாகும். உலக அளவில் இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் உலக அளவில் இந்த எண்ணிக்கை இருபது இலட்சமாக உள்ளது. ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஓர் குழந்தை இறந்து போக நேர்கிறது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் சராசரியாக எழுபத்தி இரண்டு குழந்தைகள் ஓர் நாள் கூட வாழ முடியாமல் மரணமடைகிறார்கள். மேலும் இருபது இலட்சம் குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இந்த உலகை விட்டு சென்று விடுகிறார்கள்.
இந்த அத்தனை துயரங்களுக்கும், நிமோனியா போன்ற நோய்களும் அதன் தொற்றுகளும், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எளிதில் தடுத்து விடக்கூடிய காரணிகளுமே காரணமாகின்றன. இந்திய அரசாங்கத்தின் திட்டங்களும் அதன் பயன்களும் முழுமையாக ஏழை மக்களுக்கு சென்றடையவில்லை என்பதையும், பொருளாதாரத்தில் குறிப்பிடப்படும் அளவிற்கு எட்டிய வளர்ச்சி, நாட்டின் சுகாதாரத் துறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையும் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சந்திரனையும், செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், இந்தியாவில் பாதிக்கும் அதிகமான பெண்கள் தேவையான தகுதி உள்ளவர்களால் பிரசவம் பார்க்கப் படுவதில்லை என்ற உண்மையும் இந்த அவலத்திற்கு முக்கிய காரணமாகும்.இந்த துயரம் ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட முடியாததும் அல்ல, வெறும் நான்கு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்தாலே குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய சமூக அவலங்களை எல்லாம் அழிக்காமல், ஓர் நாட்டிற்கு வளர்ச்சி என்பது வெறும் திட்டங்களில் மட்டும் தான் இருக்க முடியும்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நல்ல பதிவு! நன்றி மீனு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
kirupairajah wrote:நல்ல பதிவு! நன்றி மீனு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரூபன் wrote:எல்லோரும் அறியவேண்டிய தகவல் மீனு
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
தகவலுக்கு நன்றி
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
எல்லோரும் அறியவேண்டிய தகவல்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இது உண்மைதான் மீனு, சாியான மருத்துவ வசதிகள் இருந்தால் நிமோனியா போன்ற நோயால் குழந்தைகள் இறக்கவேண்டிய அவசியமே இல்லை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அப்படி என்ன தவறு செய்தார்கள்????
» யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
» யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
» யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
» யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
» யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
» யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|