புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புல்லூத்திலிருந்து... ஜி. கல்லுப்பட்டி வரை!
Page 1 of 1 •
http://dinamani.com/incoming/article1343567.ece/ALTERNATES/w460/18kon5.jpg
ஜேம்ஸ் கிம்டன் ஓர் ஆங்கிலேயர். நாடு, இனம், மொழி கடந்து இந்திய நாட்டில், தமிழகத்தில் அதுவும் தென்மேற்குப் பகுதியில் வத்தலகுண்டுக்கு அருகே தேனி மாவட்டத்தில் உள்ள ஜி.கல்லுப்பட்டி என்கிற ஊரில் சேவையின் மூலம் ஒரு கிராமத்தையே உருவாக்கி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 88 வயதில் 60 ஆண்டு காலம் சேவையையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் அவர் தனது சேவை நிறுவனத்தின் செயல்பாடுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:
1925ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் நார்த் வேல்ஸ் கான்வே என்ற ஊரில் சார்லஸ் கிம்டன்-டொரிஸ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். உடன் பிறந்தோர் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. மிக ஏழ்மையான குடும்பம். வாடகை கொடுக்க முடியாததால், வீட்டு உரிமையாளரால் விரட்டியடிக்கப்பட்டோம். பின்னர், அங்கிருந்த மாதா ஆலயத்தின் ஒரு பகுதியில் தங்குவதற்கு இடம் கிடைத்தது. அந்த ஆலயத்தில் தான் என்னை எனது தாய் பெற்றெடுத்தார். ஆலயத்தில் பிறந்ததன் காரணமாக மரியன்னையின் பீடத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டேன். நான்கு மைல் தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து செல்லும் போது கன்னியர் மடத்தில் உள்ள ஆலயத் திருப்பலியில் பீடச் சிறுவனாகக் கலந்து கொள்வது வழக்கம். இதன் காரணமாக துறவற சபையில் சேரும் எண்ணம் தோன்றியது.
14-வது வயதில் துறவற சபையில் சேர்ந்து பயிற்சியை முடித்த பின் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தேன். 1952-ல் கல்விப் பணிக்காக இலங்கைக்கு சபையிலிருந்து என்னை அனுப்பி வைத்தனர். 1964ஆம் ஆண்டில் குடியுரிமை பெறாதவர்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பிய போது மதுரைக்கு வந்தேன். 1964 முதல் 1974 வரை மதுரை நாகமலை புல்லூத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் 16 மாணவர்களுடன் "பாய்ஸ் டவுன்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்து, 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தச்சுவேலை, டர்னிங், வெல்டிங், பிட்டிங், விவசாயப் பண்ணை போன்ற தொழில் கல்வியை ஆரம்பித்ததன் மூலம் இன்று வரை பல மாணவர்கள் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.
1974 ஆம் ஆண்டு மே மாதத்தில் வத்தலகுண்டு அருகே பள்ளி செல்லும் மாணவர்களுக்காக பாய்ஸ் வில்லேஜ் என்ற இல்லத்தை ரூ.2 ஆயிரம் முதலீட்டுடன் தொடங்கினோம். இந்த கிராமத்தில் ஆதரவற்ற 100 மாணவர்களுக்கு மேல் தங்க வைத்து அவர்களைப் பராமரித்து பள்ளிக்கு அனுப்பி வந்தோம். விவசாயத்தில் பல நுணுக்கங்கள் மூலம் திராட்சை, நெல், தென்னை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைத்தது. இந்த வருமானத்தின் மூலம் மாணவர்கள் பராமரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, கல்லுபட்டியில் தொழுநோயாளிகளைப் பராமரிப்பதற்காக புஷ்பராணி மருந்தகம் தொடங்கி தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த பணியாளர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். தொழுநோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக தற்போது இப் பகுதியில் தொழுநோய் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத்தான் "ரீச்சிங் தி அன்ரீச்டு' என்ற தொண்டு நிறுவனம் தோன்றியது.
ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் கந்து வட்டிக் கொடுமை இருந்த காலம் அது. இன்று இருப்பதைப் போன்ற மகளிர் சுய உதவிக் குழுவினை 1989 ஆம் ஆண்டில் நாங்கள் அப்போதே ஏற்படுத்தினோம். தற்போது 97 மகளிர் குழுக்கள் மூலம் 1,477 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு பலவிதமான விழிப்புணர்வுகளை வழங்கி, வங்கிக் கடன், நிறுவனத்தின் நிதி ஆதாரம் மூலம் உதவிகள் பல செய்ததன் காரணமாக இன்று இக் குழுவினர் ரூ.76 லட்சத்தை சேமிப்பாக வைத்துள்ளனர். இதன் மூலம் இப் பகுதியில் கந்து வட்டி என்பது ஒழிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் போது அவர்களுக்கு தாங்கள் ஆதரவற்றவர்கள் என்ற எண்ணம் மனதில் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான் "சைல்டு கேர் வில்லேஜ்' என்கிற குழந்தைகள் கிராமம். இதன்படி, ஆதரவற்ற பெண் ஒருவர் ஓர் இல்லத்தின் தலைவி மற்றும் தாயாக இருப்பார். அவரிடம் 8 குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்திடுவோம். ஒரு குழந்தையின் பராமரிப்புக்காக மாதம் ரூ.580 அவருக்கு வழங்கப்படும்.
இந்த இல்லத்தில் குழந்தைகள் அனைவரும் தாயின் அரவணைப்பில் சகோதர, சகோதரிகளாக ஒருதாயின் மக்களாக வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 10 வயதை அடைந்த ஆண் குழந்தை பின்னர் சிறுவர் விடுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர். பெண் குழந்தைகள் பருவ மாற்றம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால், அந்த தாயின் பராமரிப்பில் 13 வயது வரை இருக்கும். அதன் பின்னர் எங்களது சிறுமியர் விடுதிக்கு அனுப்பப்பட்டு, தனது கல்வியைத் தொடருவார்கள்.
ஒரு கிராமத்தில் 20 குடும்பங்கள் வீதம் 4 கிராமங்களை நாங்கள் பராமரித்து வருகிறோம். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலரும் இதுபோன்ற இல்லத்தில் தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
1980ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படாமல் பெற்றோருக்கு உதவியாக வேலைக்குச் சென்று வந்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பல பெற்றோரிடம் கேட்ட போது, ஒருவர் என் பிள்ளை சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் தருவீர்களா? என்றார். ஒரு குழந்தைக்கு வாரம் ரூ.40 என வருமானத்தை பெற்றோருக்கு தந்து குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தோம். பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக பகல்நேரக் காப்பகம் துவக்கினோம்.
1987-ல் புனித பீட்டர் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மேல்நிலைப் பள்ளி வரையிலான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
8 பால்வாடிகள், 3 பகல்நேரக் காப்பகங்கள், 2 தொடக்கப் பள்ளிகள், 1 நடுநிலை, மேல்நிலை, திறந்தவெளிப் பள்ளிகள், வெவ்வேறு கிராமங்களில் 13 மாலை நேர படிப்பகங்கள், சுற்று வட்டாரத்தில் உள்ள 90 அரசுப் பள்ளிகளுக்காக 3 நடமாடும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள், 3 தையல் பயிற்சி பள்ளிகள் நடத்தி வருகிறோம்.
தினமணி
ஜேம்ஸ் கிம்டன் ஓர் ஆங்கிலேயர். நாடு, இனம், மொழி கடந்து இந்திய நாட்டில், தமிழகத்தில் அதுவும் தென்மேற்குப் பகுதியில் வத்தலகுண்டுக்கு அருகே தேனி மாவட்டத்தில் உள்ள ஜி.கல்லுப்பட்டி என்கிற ஊரில் சேவையின் மூலம் ஒரு கிராமத்தையே உருவாக்கி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 88 வயதில் 60 ஆண்டு காலம் சேவையையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் அவர் தனது சேவை நிறுவனத்தின் செயல்பாடுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:
1925ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் நார்த் வேல்ஸ் கான்வே என்ற ஊரில் சார்லஸ் கிம்டன்-டொரிஸ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். உடன் பிறந்தோர் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. மிக ஏழ்மையான குடும்பம். வாடகை கொடுக்க முடியாததால், வீட்டு உரிமையாளரால் விரட்டியடிக்கப்பட்டோம். பின்னர், அங்கிருந்த மாதா ஆலயத்தின் ஒரு பகுதியில் தங்குவதற்கு இடம் கிடைத்தது. அந்த ஆலயத்தில் தான் என்னை எனது தாய் பெற்றெடுத்தார். ஆலயத்தில் பிறந்ததன் காரணமாக மரியன்னையின் பீடத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டேன். நான்கு மைல் தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து செல்லும் போது கன்னியர் மடத்தில் உள்ள ஆலயத் திருப்பலியில் பீடச் சிறுவனாகக் கலந்து கொள்வது வழக்கம். இதன் காரணமாக துறவற சபையில் சேரும் எண்ணம் தோன்றியது.
14-வது வயதில் துறவற சபையில் சேர்ந்து பயிற்சியை முடித்த பின் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தேன். 1952-ல் கல்விப் பணிக்காக இலங்கைக்கு சபையிலிருந்து என்னை அனுப்பி வைத்தனர். 1964ஆம் ஆண்டில் குடியுரிமை பெறாதவர்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பிய போது மதுரைக்கு வந்தேன். 1964 முதல் 1974 வரை மதுரை நாகமலை புல்லூத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் 16 மாணவர்களுடன் "பாய்ஸ் டவுன்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்து, 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தச்சுவேலை, டர்னிங், வெல்டிங், பிட்டிங், விவசாயப் பண்ணை போன்ற தொழில் கல்வியை ஆரம்பித்ததன் மூலம் இன்று வரை பல மாணவர்கள் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.
1974 ஆம் ஆண்டு மே மாதத்தில் வத்தலகுண்டு அருகே பள்ளி செல்லும் மாணவர்களுக்காக பாய்ஸ் வில்லேஜ் என்ற இல்லத்தை ரூ.2 ஆயிரம் முதலீட்டுடன் தொடங்கினோம். இந்த கிராமத்தில் ஆதரவற்ற 100 மாணவர்களுக்கு மேல் தங்க வைத்து அவர்களைப் பராமரித்து பள்ளிக்கு அனுப்பி வந்தோம். விவசாயத்தில் பல நுணுக்கங்கள் மூலம் திராட்சை, நெல், தென்னை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைத்தது. இந்த வருமானத்தின் மூலம் மாணவர்கள் பராமரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, கல்லுபட்டியில் தொழுநோயாளிகளைப் பராமரிப்பதற்காக புஷ்பராணி மருந்தகம் தொடங்கி தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த பணியாளர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். தொழுநோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக தற்போது இப் பகுதியில் தொழுநோய் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத்தான் "ரீச்சிங் தி அன்ரீச்டு' என்ற தொண்டு நிறுவனம் தோன்றியது.
ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் கந்து வட்டிக் கொடுமை இருந்த காலம் அது. இன்று இருப்பதைப் போன்ற மகளிர் சுய உதவிக் குழுவினை 1989 ஆம் ஆண்டில் நாங்கள் அப்போதே ஏற்படுத்தினோம். தற்போது 97 மகளிர் குழுக்கள் மூலம் 1,477 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு பலவிதமான விழிப்புணர்வுகளை வழங்கி, வங்கிக் கடன், நிறுவனத்தின் நிதி ஆதாரம் மூலம் உதவிகள் பல செய்ததன் காரணமாக இன்று இக் குழுவினர் ரூ.76 லட்சத்தை சேமிப்பாக வைத்துள்ளனர். இதன் மூலம் இப் பகுதியில் கந்து வட்டி என்பது ஒழிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் போது அவர்களுக்கு தாங்கள் ஆதரவற்றவர்கள் என்ற எண்ணம் மனதில் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான் "சைல்டு கேர் வில்லேஜ்' என்கிற குழந்தைகள் கிராமம். இதன்படி, ஆதரவற்ற பெண் ஒருவர் ஓர் இல்லத்தின் தலைவி மற்றும் தாயாக இருப்பார். அவரிடம் 8 குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்திடுவோம். ஒரு குழந்தையின் பராமரிப்புக்காக மாதம் ரூ.580 அவருக்கு வழங்கப்படும்.
இந்த இல்லத்தில் குழந்தைகள் அனைவரும் தாயின் அரவணைப்பில் சகோதர, சகோதரிகளாக ஒருதாயின் மக்களாக வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 10 வயதை அடைந்த ஆண் குழந்தை பின்னர் சிறுவர் விடுதிக்கு அனுப்பி வைக்கப்படுவர். பெண் குழந்தைகள் பருவ மாற்றம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால், அந்த தாயின் பராமரிப்பில் 13 வயது வரை இருக்கும். அதன் பின்னர் எங்களது சிறுமியர் விடுதிக்கு அனுப்பப்பட்டு, தனது கல்வியைத் தொடருவார்கள்.
ஒரு கிராமத்தில் 20 குடும்பங்கள் வீதம் 4 கிராமங்களை நாங்கள் பராமரித்து வருகிறோம். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலரும் இதுபோன்ற இல்லத்தில் தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
1980ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படாமல் பெற்றோருக்கு உதவியாக வேலைக்குச் சென்று வந்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பல பெற்றோரிடம் கேட்ட போது, ஒருவர் என் பிள்ளை சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் தருவீர்களா? என்றார். ஒரு குழந்தைக்கு வாரம் ரூ.40 என வருமானத்தை பெற்றோருக்கு தந்து குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தோம். பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக பகல்நேரக் காப்பகம் துவக்கினோம்.
1987-ல் புனித பீட்டர் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மேல்நிலைப் பள்ளி வரையிலான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
8 பால்வாடிகள், 3 பகல்நேரக் காப்பகங்கள், 2 தொடக்கப் பள்ளிகள், 1 நடுநிலை, மேல்நிலை, திறந்தவெளிப் பள்ளிகள், வெவ்வேறு கிராமங்களில் 13 மாலை நேர படிப்பகங்கள், சுற்று வட்டாரத்தில் உள்ள 90 அரசுப் பள்ளிகளுக்காக 3 நடமாடும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள், 3 தையல் பயிற்சி பள்ளிகள் நடத்தி வருகிறோம்.
தினமணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புல்லூத்திலிருந்து... ஜி. கல்லுப்பட்டி வரை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சமூக சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டு இவரின் செயல்கள். பாராட்டுகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்றும் தொடரட்டும் இவரது சேவை பாராட்டுகள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|