புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
25 Posts - 3%
prajai
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்தியர் ஒருவரல்ல… பலர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Nov 22, 2012 3:01 pm

1 ) ஒரு அகத்தியர் தென்னாட்டில் பொதிகை மலையில் வசிப்பிடம் கொண்டு வண்டமிழ் வளர்த்தார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. அகத்தியர் என்பது காரணப்பெயர். அகத்தீயர் என்பது அகத்தியர் என்று குறுகியது. யோக நிலையில் பயிற்சிகள் மேற்கொண்டு உள்ளொளியைப் பெருக்கியவர், அகத்துள்ளே யோகத்தீயை வளர்த்த காரணத்தால், அகத்தீயர் எனப்பெயர் பெற்றார். அப்பெயர் மருவி அகத்தியர் என்று ஆயிற்று. இந்தச் செய்தி திருமந்திரத்தில் இரண்டாந்தந்திரத்தில் முதல் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அகத்தீயை வளர்த்து அருள்நிலை ஏற்றம் பெற்ற அகத்தியர் சிவனுக்கு நிகராக வைத்து எண்ணப்பட்டார். ‘சிவனை நிகர் பொதியவரை முனிவன்’ என்று இவரை அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

2 ) இந்த அகத்தியர் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு சிவனால் அனுப்பி வைக்கப்பட்டார். அகத்தீயை வளர்த்து நெற்றிக்கண் பார்வை பெற்றவர்கள் தென்தமிழ்நாட்டில் ஏற்கனவே பலர் இருந்தனர். அதனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு ஒளிநாடு என்ற பெயர் உண்டு. அங்கிருந்தவர்களுக்கு ஒளியர் என்று பெயர். அங்கே சென்று ஒளிநிலை ஏற்றம் பெறுக என்று வடநாட்டு அகத்தியர் தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அகத்தியர் வடக்கிலிருந்து தென்னாட்டிற்கு வருவதற்கு முன்பே இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடைய சான்றோர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

(தொடரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 3:09 pm

பகிர்வுக்கு நன்றி சாமி.

அவ்வையாரும் அதேபோல் தான் வேறு வேறு கால கட்டத்தில் - மூன்று பேர் இருந்ததாக படித்திருக்கிறேன்.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 4:37 pm

யாம் அறியா இலக்கியம் தந்தமைக்கு நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 22, 2012 9:43 pm

சாமி wrote:அகத்தியர் வடக்கிலிருந்து தென்னாட்டிற்கு வருவதற்கு முன்பே இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடைய சான்றோர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

நல்ல தகவல்!!!
இந்த அகத்தியர் தமிழை கற்றுக்கொள்ள வந்திருக்கிறார் அல்லவா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக