புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
48 Posts - 33%
i6appar
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
48 Posts - 33%
i6appar
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இறைவனுக்கு நன்றி Poll_c10இறைவனுக்கு நன்றி Poll_m10இறைவனுக்கு நன்றி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு நன்றி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 24, 2012 8:29 am



குரு ஒருவர் சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். கடும் வெயில்.ஒரு மரம் கூட இல்லை. ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை. நீர்நிலை எதுவும் தென்படவில்லை.குடிக்க தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர். அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார். உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து விட்டனர்.

குரு,உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம். அன்றும் அவர் மண்டியிட்டபடியே,''இறைவா, தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி.'' என்று கூறி வணங்கினார். பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது. எழுந்து உட்கார்ந்த அவன்,'' குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றான்.

சிரித்துக்கொண்டே குரு சொன்னார்,'' யார் அப்படி சொன்னது? இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.''

இன்பமு துன்பமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.



இறைவனுக்கு நன்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 9:03 am

அருமை சிவா..
நானும் கேள்விப்பட்ட கதை தான்..
நல்ல பதிவு....



இறைவனுக்கு நன்றி Paard105xzஇறைவனுக்கு நன்றி Paard105xzஇறைவனுக்கு நன்றி Paard105xzஇறைவனுக்கு நன்றி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 10:42 am

அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்தான் அவர்களை ஞானியாக்கியது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக