புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
46 Posts - 64%
heezulia
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
12 Posts - 17%
dhilipdsp
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
41 Posts - 64%
heezulia
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
10 Posts - 16%
dhilipdsp
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_m10இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 5:09 pm


சில பொதுவான குறிப்புகள்:

1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

8. சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா

26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.



இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 21, 2012 7:06 pm

8 . சாமந்தி பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.
சாமந்தி பூ --மஞ்சள் நிறத்தில் இருக்குமே அதா ? அல்லது ஜவந்தி பூ என்று சிறிதே ஆரஞ்சு நிறத்தில் இருக்குமே அதுவா? ஜவந்தி பூ, கூடாது எனக் கூற கேட்டிருக்கேன்.
மேல் விவரம் அறிய ஆவலாய் உள்ளேன்.
ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக