புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
"ஒரு வாழைப்பழத்துக்குப் போய் இவ்வளவு பெரிய சண்டையா...'' என்ற கேள்வியும், ""வாழைப் பழம் என்ன...? சாதாரண விஷயமா'' என்று கூறி நீண்ட விளக்கம் அளிக்கும் பதிலும் திரைப்படத்தில் வரும் பிரபலமான நகைச்சுவைக் காட்சி.
அதே நேரத்தில், வாழைப் பழம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான் என்பதை ஐரோப்பிய யூனியனுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வாழைப்பழ வர்த்தகச் சண்டை உணர்த்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப் பழத்துக்கு விதிக்கப்படும் சுங்க வரிதான் இங்கு சண்டைக்கு மூலகாரணம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈக்வடார், குவாதமாலா, ஹோண்டுராஸ், மெக்சிகோ, கொலம்பியா, பெரு, வெனிசூலா. பிரேசில், பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழ நுகர்வில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கு வாழைப்பழத்துக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் வாழைப் பழங்கள்தான், ஐரோப்பியச் சீமான்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.
வாழைப் பழத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. குளிர் பிரதேசத்தில் வாழையைச் சாகுபடி செய்ய முடியாது என்பதால் வாழைப் பழத் தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளன.
இதனிடையே ஆப்பிரிக்கா, கரிபீயன், பசிபிக் பிரதேசப் பகுதிகளில் (ஏசிபி நாடுகள்) தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது அவற்றுக்குச் சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள். அதாவது, தங்களின் காலனி நாடாக முன்பு இருந்தவற்றுக்கு வாழைப்பழ இறக்குமதியின்போது சுங்க வரி கிடையாது என்று அறிவித்தன.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட பிரச்னை தொடங்கியது.
தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது நியாயமற்றது என்று போர்க்கொடி தூக்கின அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாததை அடுத்து பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ) எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து பலகட்டங்களில் பேச்சு நடைபெற்றும் இறுதி முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.
ஐரோப்பிய நாடுகள் ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி டன் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் 70 சதவீதம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. 17 சதவீதம் "ஏசிபி' நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில இடங்களில் வாழைச் சாகுபடியாகிறது. ஆனால், இவற்றின் மூலம் 10 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடிகிறது.
வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பாவால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளாலும் ஏற்றுமதி செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் ஐரோப்பாவுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழை ஏற்றுமதி பெரும் வருவாய் ஈட்டித் தருவதாக உள்ளது. முக்கியமாக ஈக்வடாரில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக, அதிக பணம் ஈட்டித் தருவது வாழைப்பழ ஏற்றுமதிதான்.
இதனிடையே உலக வர்த்தக அமைப்பின் மத்தியஸ்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனும், 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னைகளைத் தீர்க்க 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று உலக வர்த்தக அமைப்பு வர்ணித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி அடுத்த 8 ஆண்டுகளில் வாழைப் பழத்துக்கான சுங்க வரியை படிப்படியாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப் பழச் சண்டைக்கு தாற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வாழைப்பழ வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் பிரச்னை நீடித்துள்ளது என்றால், நமது உள்நாட்டுச் சந்தையை அன்னியர்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் இனி எந்தெந்த பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ளப் போகிறதோ என்ற கவலையும் எழுகிறது.
இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது.
அதே நேரத்தில், வாழைப் பழம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான் என்பதை ஐரோப்பிய யூனியனுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வாழைப்பழ வர்த்தகச் சண்டை உணர்த்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப் பழத்துக்கு விதிக்கப்படும் சுங்க வரிதான் இங்கு சண்டைக்கு மூலகாரணம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈக்வடார், குவாதமாலா, ஹோண்டுராஸ், மெக்சிகோ, கொலம்பியா, பெரு, வெனிசூலா. பிரேசில், பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழ நுகர்வில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கு வாழைப்பழத்துக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் வாழைப் பழங்கள்தான், ஐரோப்பியச் சீமான்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.
வாழைப் பழத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. குளிர் பிரதேசத்தில் வாழையைச் சாகுபடி செய்ய முடியாது என்பதால் வாழைப் பழத் தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளன.
இதனிடையே ஆப்பிரிக்கா, கரிபீயன், பசிபிக் பிரதேசப் பகுதிகளில் (ஏசிபி நாடுகள்) தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது அவற்றுக்குச் சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள். அதாவது, தங்களின் காலனி நாடாக முன்பு இருந்தவற்றுக்கு வாழைப்பழ இறக்குமதியின்போது சுங்க வரி கிடையாது என்று அறிவித்தன.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட பிரச்னை தொடங்கியது.
தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது நியாயமற்றது என்று போர்க்கொடி தூக்கின அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாததை அடுத்து பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ) எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து பலகட்டங்களில் பேச்சு நடைபெற்றும் இறுதி முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.
ஐரோப்பிய நாடுகள் ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி டன் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் 70 சதவீதம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. 17 சதவீதம் "ஏசிபி' நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில இடங்களில் வாழைச் சாகுபடியாகிறது. ஆனால், இவற்றின் மூலம் 10 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடிகிறது.
வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பாவால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளாலும் ஏற்றுமதி செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் ஐரோப்பாவுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழை ஏற்றுமதி பெரும் வருவாய் ஈட்டித் தருவதாக உள்ளது. முக்கியமாக ஈக்வடாரில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக, அதிக பணம் ஈட்டித் தருவது வாழைப்பழ ஏற்றுமதிதான்.
இதனிடையே உலக வர்த்தக அமைப்பின் மத்தியஸ்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனும், 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னைகளைத் தீர்க்க 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று உலக வர்த்தக அமைப்பு வர்ணித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி அடுத்த 8 ஆண்டுகளில் வாழைப் பழத்துக்கான சுங்க வரியை படிப்படியாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப் பழச் சண்டைக்கு தாற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வாழைப்பழ வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் பிரச்னை நீடித்துள்ளது என்றால், நமது உள்நாட்டுச் சந்தையை அன்னியர்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் இனி எந்தெந்த பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ளப் போகிறதோ என்ற கவலையும் எழுகிறது.
இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது.
இதன் விபரீதம் இப்போ தெரியாது , இன்னும் சில வருடங்களுக்கு பிறகு தான் தெரியவரும்இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தற்போது உள்ள நிலை தொடந்தால் நிச்சயம் இந்தியா கை ஏந்தும் நிலை வரும் என்பது மட்டும் உறுதி
- Sponsored content
Similar topics
» நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
» 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு!--முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» பாதுகாப்பு படைவீரர்கள் சரணடைந்தனர் : முடிவுக்கு வந்தது வங்கதேச புரட்சி
» 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது! – பேரறிவாளனுக்கு விடுதலை!
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு!--முடிவுக்கு வந்தது
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» பாதுகாப்பு படைவீரர்கள் சரணடைந்தனர் : முடிவுக்கு வந்தது வங்கதேச புரட்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|