புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீரழியும் மாணவர்கள்.
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
சீரழியும் மாணவர்கள்...
By எஸ். ஜெய்சங்கர்
First Published : 16 November 2012 01:53 AM IST
உல்லாச வாழ்வுக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர் மாணவர்கள். அதிலும் இச்செயலில் ஈடுபடுவது பொறியியல், மருத்துவம் படித்த மாணவர்கள் என்பதுதான் வேதனை.
புதுச்சேரியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக, பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் வீட்டிலிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இப்போது, செல்போன் கடைக்குள் புகுந்து அங்கிருந்த 100-க்கும் அதிகமான செல்போன்களைத் திருடியதாக 3 பொறியியல் மாணவர்களைப் புதுச்சேரி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதில், ஒருவர் தமிழகக் காவல்துறை பெண் உதவி ஆய்வாளரின் மகன்.
பெண்கள் விடுதியில் தங்கிப்படித்த மாணவி ஒருவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவர் சக மாணவியையும் அதில் இழுத்திருக்கிறார். இந்த மாணவியைக் கண்டுபிடித்த விடுதி நிர்வாகம், எச்சரித்து வெளியே அனுப்பியது. இவரும் பொறியியல் பிரிவு மாணவி.
நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த மாணவருக்கு, அப்பகுதியில் இருந்த ரெüடிகளோடு தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களோடு சேர்ந்து மாமூல் வசூலிப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றுக்குக் காரணம், அதன் மூலம் கிடைக்கும் பணம்.
மாணவர்களின் பெற்றோர் கொடுக்கும் பணம் கைச்செலவுக்குக்கூட காணாத நிலையில், பிற மாணவர்களைப் போல உயர் ரக செல்போன், வாகனம், உடைகள், லேப்-டாப் வாங்கவும், சக மாணவர்களுக்குச் செலவழிக்கவும் பணம் தேவை.
"உல்லாச' வாழ்க்கைக்குப் பெற்றோர் எப்போதும் பணம் தருவதில்லை. அதனாலேயே, செல்போன் கடைக்குள் புகுந்து திருடியிருக்கிறார்கள் என்கிறார் காவல்துறை அதிகாரி.
இளைஞர்களோடு உல்லாச வாழ்க்கை, அதற்காகக் கிடைக்கும் பணம் என அனுபவிக்கத் தேவையானதை, பாலியல் தொழில் தருகிறது. அதனாலேயே சில மாணவியர் தடம் மாறுகிறார்கள் என்கிறார் விடுதிக் காப்பாளர்.
"சக மாணவர்களோடு பழகும்போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையே, மாணவ, மாணவியரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதற்குக் காரணம், சமூக ஏற்றத் தாழ்வுகளே.
"இதில், மாணவ, மாணவியரின் ஆசையைத் தூண்டுவதில், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பலவற்றின் பங்கும் உண்டு. இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடையும் நிலையில் இன்றைய மாணவர்கள் இல்லை.
"பிற மாணவர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருள்களால் தான் ஈர்க்கப்படுவதுபோல, தானும் விலை உயர்ந்த பொருள்களை வைத்திருப்பது பிறரது கவனத்தை ஈர்க்கும். அதற்காக, எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மாணவ, மாணவியரை இதுபோன்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது' என்கிறார் உளவியல் நிபுணர்.
பணத்தின் தேவையை, அதைச் செலவிடும் முறையை இளம் வயதிலேயே மாணவர்களுக்குக் கற்றுத்தர பெற்றோர் மறக்கிறார்கள். அதன் விளைவு, படிக்கும்போதே, உல்லாச வாழ்க்கைக்கு அந்தப் பணம் அழைத்துச் செல்கிறது. அது போதாத போதுதான், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
படிக்கும்போதே, பகுதி நேர வேலை செய்து கைச்செலவுக்குப் பணம் சம்பாதிப்பதன் மூலம், அதன் மதிப்பு மாணவருக்குப் புரியும்.
ஆனால், பிள்ளைகளைப் பகுதிநேர பணி செய்யச் சொல்வது கெüரவத்துக்கு இழுக்கு, அவர்கள் முழு நேரத்தையும் படிப்பில் செலவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய பெற்றோரிடம் இருக்கிறது.
ஆனால், படிப்பைப் பாழ்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு சில மாணவர்கள் செயல்படுகிறார்கள். படித்து, தேர்ச்சி பெற்று வெளியே வந்தால், வேலை கிடைக்கும். அப்போது, சம்பாதித்து செலவு செய்யலாம் என்ற எண்ணம் மாணவர்களிடம் இல்லை. எதிர்காலத்தை மறந்து, இப்போதைக்கு செலவு செய்ய என்ன வழி என்று மட்டும் யோசிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
தங்களது பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புவதோடு தங்களது கடமை முடிந்தது எனப் பெற்றோர் இருந்தால், இதுபோன்ற தவறான பாதைக்கு -ஆண்களும் சரி, பெண்களும் சரி - பயணிக்க இன்றைய சூழலில் வாய்ப்புகள் மிக அதிகம். சந்தேகப்படுவதும் அன்றாடம் கண்காணிப்பதும் அநாகரீகம் என்றாலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மகன் அல்லது மகள் படிக்கும் விடுதிக்கும் கல்லூரிக்கும் சென்று அவர் எப்படிப் படிக்கிறார், கல்லூரிக்கு ஒழுங்காக வருகிறாரா, அவருடைய நட்பு வட்டம் எப்படிப்பட்டது என்று விசாரிப்பது மிகமிக அவசியம்.
பெற்றோர் நம்மைத் தேடி எப்போது வருவார்கள், எங்கு வருவார்கள் என்று தெரியாமல் இருந்தாலே பல பிள்ளைகள் ஊர் சுற்றுவதையும் தவறான இடங்களுக்குச் செல்வதையும் விட்டுவிடுவார்கள்.
பிள்ளைகள் விரும்பவில்லை என்பதற்காக அவர்களோடு பேசுவதைக்கூட தவிர்த்துவிடும் பெற்றோர் பலர் உண்டு. அது கூடாது. அவர்களுடன் நண்பர்களைப் போல பழக வேண்டும்.
அதே சமயம் படிப்பு காலத்தை வீணடித்து நல்ல நடத்தையைக் கைவிட்டுவிட்டால் ஆயுளுக்கும் துயரம்தான் என்பதை கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.
By எஸ். ஜெய்சங்கர்
First Published : 16 November 2012 01:53 AM IST
உல்லாச வாழ்வுக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர் மாணவர்கள். அதிலும் இச்செயலில் ஈடுபடுவது பொறியியல், மருத்துவம் படித்த மாணவர்கள் என்பதுதான் வேதனை.
புதுச்சேரியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக, பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் வீட்டிலிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இப்போது, செல்போன் கடைக்குள் புகுந்து அங்கிருந்த 100-க்கும் அதிகமான செல்போன்களைத் திருடியதாக 3 பொறியியல் மாணவர்களைப் புதுச்சேரி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதில், ஒருவர் தமிழகக் காவல்துறை பெண் உதவி ஆய்வாளரின் மகன்.
பெண்கள் விடுதியில் தங்கிப்படித்த மாணவி ஒருவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவர் சக மாணவியையும் அதில் இழுத்திருக்கிறார். இந்த மாணவியைக் கண்டுபிடித்த விடுதி நிர்வாகம், எச்சரித்து வெளியே அனுப்பியது. இவரும் பொறியியல் பிரிவு மாணவி.
நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த மாணவருக்கு, அப்பகுதியில் இருந்த ரெüடிகளோடு தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களோடு சேர்ந்து மாமூல் வசூலிப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றுக்குக் காரணம், அதன் மூலம் கிடைக்கும் பணம்.
மாணவர்களின் பெற்றோர் கொடுக்கும் பணம் கைச்செலவுக்குக்கூட காணாத நிலையில், பிற மாணவர்களைப் போல உயர் ரக செல்போன், வாகனம், உடைகள், லேப்-டாப் வாங்கவும், சக மாணவர்களுக்குச் செலவழிக்கவும் பணம் தேவை.
"உல்லாச' வாழ்க்கைக்குப் பெற்றோர் எப்போதும் பணம் தருவதில்லை. அதனாலேயே, செல்போன் கடைக்குள் புகுந்து திருடியிருக்கிறார்கள் என்கிறார் காவல்துறை அதிகாரி.
இளைஞர்களோடு உல்லாச வாழ்க்கை, அதற்காகக் கிடைக்கும் பணம் என அனுபவிக்கத் தேவையானதை, பாலியல் தொழில் தருகிறது. அதனாலேயே சில மாணவியர் தடம் மாறுகிறார்கள் என்கிறார் விடுதிக் காப்பாளர்.
"சக மாணவர்களோடு பழகும்போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையே, மாணவ, மாணவியரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதற்குக் காரணம், சமூக ஏற்றத் தாழ்வுகளே.
"இதில், மாணவ, மாணவியரின் ஆசையைத் தூண்டுவதில், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பலவற்றின் பங்கும் உண்டு. இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடையும் நிலையில் இன்றைய மாணவர்கள் இல்லை.
"பிற மாணவர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருள்களால் தான் ஈர்க்கப்படுவதுபோல, தானும் விலை உயர்ந்த பொருள்களை வைத்திருப்பது பிறரது கவனத்தை ஈர்க்கும். அதற்காக, எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மாணவ, மாணவியரை இதுபோன்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது' என்கிறார் உளவியல் நிபுணர்.
பணத்தின் தேவையை, அதைச் செலவிடும் முறையை இளம் வயதிலேயே மாணவர்களுக்குக் கற்றுத்தர பெற்றோர் மறக்கிறார்கள். அதன் விளைவு, படிக்கும்போதே, உல்லாச வாழ்க்கைக்கு அந்தப் பணம் அழைத்துச் செல்கிறது. அது போதாத போதுதான், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
படிக்கும்போதே, பகுதி நேர வேலை செய்து கைச்செலவுக்குப் பணம் சம்பாதிப்பதன் மூலம், அதன் மதிப்பு மாணவருக்குப் புரியும்.
ஆனால், பிள்ளைகளைப் பகுதிநேர பணி செய்யச் சொல்வது கெüரவத்துக்கு இழுக்கு, அவர்கள் முழு நேரத்தையும் படிப்பில் செலவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய பெற்றோரிடம் இருக்கிறது.
ஆனால், படிப்பைப் பாழ்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு சில மாணவர்கள் செயல்படுகிறார்கள். படித்து, தேர்ச்சி பெற்று வெளியே வந்தால், வேலை கிடைக்கும். அப்போது, சம்பாதித்து செலவு செய்யலாம் என்ற எண்ணம் மாணவர்களிடம் இல்லை. எதிர்காலத்தை மறந்து, இப்போதைக்கு செலவு செய்ய என்ன வழி என்று மட்டும் யோசிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
தங்களது பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புவதோடு தங்களது கடமை முடிந்தது எனப் பெற்றோர் இருந்தால், இதுபோன்ற தவறான பாதைக்கு -ஆண்களும் சரி, பெண்களும் சரி - பயணிக்க இன்றைய சூழலில் வாய்ப்புகள் மிக அதிகம். சந்தேகப்படுவதும் அன்றாடம் கண்காணிப்பதும் அநாகரீகம் என்றாலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மகன் அல்லது மகள் படிக்கும் விடுதிக்கும் கல்லூரிக்கும் சென்று அவர் எப்படிப் படிக்கிறார், கல்லூரிக்கு ஒழுங்காக வருகிறாரா, அவருடைய நட்பு வட்டம் எப்படிப்பட்டது என்று விசாரிப்பது மிகமிக அவசியம்.
பெற்றோர் நம்மைத் தேடி எப்போது வருவார்கள், எங்கு வருவார்கள் என்று தெரியாமல் இருந்தாலே பல பிள்ளைகள் ஊர் சுற்றுவதையும் தவறான இடங்களுக்குச் செல்வதையும் விட்டுவிடுவார்கள்.
பிள்ளைகள் விரும்பவில்லை என்பதற்காக அவர்களோடு பேசுவதைக்கூட தவிர்த்துவிடும் பெற்றோர் பலர் உண்டு. அது கூடாது. அவர்களுடன் நண்பர்களைப் போல பழக வேண்டும்.
அதே சமயம் படிப்பு காலத்தை வீணடித்து நல்ல நடத்தையைக் கைவிட்டுவிட்டால் ஆயுளுக்கும் துயரம்தான் என்பதை கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.
"சக மாணவர்களோடு பழகும்போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையே, மாணவ, மாணவியரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதற்குக் காரணம், சமூக ஏற்றத் தாழ்வுகளே.
இது தான் உண்மை.மனிதனை மனிதன் ஏளனமாக்கும் நிலைமாறவேண்டும்.மாந்தர் அனைவருக்கும் ஒரே நிலை வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|