புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனின் கடைசி ஆசை!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒரு ஊரில் தனுஷ் என்பவன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் தன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்.
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த சீன் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற பாடல் இடம்பெற்ற திரைப்பமாச்சே
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|