புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
7 Posts - 4%
prajai
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
16 Posts - 4%
prajai
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10பழந்தமிழ் கணக்கியல்! Poll_m10பழந்தமிழ் கணக்கியல்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழந்தமிழ் கணக்கியல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 7:54 am

பலா பழத்தை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள, பழம்பெரும் கணித நூலான, "கணக்கதிகாரம்' ஒரு வழி சொல்லியிருக்கிறது.

அதெப்படி பலாப்பழத்தை வெட்டாமலேயே அதில் உள்ள சுளைகளை அறியமுடியும்? விந்தையாக இருக்கிறதல்லவா? ஆனால், நம் பழந்தமிழ் கணக்கியல் இதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது விந்தைதான்!

பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை


ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டு பிடிக்கலாமா என்ற கேள்விக்கு,
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை - எண்ணிக்கையை 6-ஆல் பெருக்கி வரும் விடையை 5-ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும். அதாவது,
பலாப்பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை: 100.
இதை 100 X 6 = 600; பின்பு இந்த 600-ஐ 5-ஆல் வகுக்க, 100 X 5 = 500; 20 X 5 = 100, ஆக 100 ஐயும் 20 ஐயும் கூட்ட 120 ஈவாக வருகிறது, இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.

அதேபோல பூசணிக்காயை உடைக்காமல், அதிலுள்ள விதைகளின் எண்ணிக்கையைக் கூறவும் இக் கணக்கதிகாரத்தில் பாடல் ஒன்று உள்ளது.
கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்


ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணி, அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையைப் பாதியாக்கி, மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவதுதான் விதைகளின் எண்ணிக்கை.
அதாவது, கீற்றுகளின் எண்ணிக்கை x என்க.

இதை மூன்று, ஆறு, ஐந்து ஆகியவற்றால் பெருக்கினால், 3, 6, X 90X ஆகிறது. இதை பாதியாக்கினால் 45X ஆகிறது. பின்னர் மூன்றால் பெருக்க 135X ஆகிறது. ஆக, பூசணிக்காயின் கீற்றுகளின் எண்ணிக்கையை 135-ஆல் பெருக்கினால் விதைகளின் எண்ணிக்கை கிடைக்குமாம்! நம் பழந்தமிழ் கணக்கியல் போல் வருமா?

(நன்றி-தினமணி)


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Nov 19, 2012 12:35 pm

இப்படிலாம் கூட கணக்கு போட்டு இருக்கங்களா!
என்ன அறிவு நம் முன்னோர்களுக்கு!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 12:47 pm

நம் பழந்தமிழ் கணக்கியல் போல் வருமா? வரவே வராது அய்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 12:52 pm

சிறப்பான அறிவுப் பூர்வமான கணக்கியல். சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:09 pm

இயற்கையோடு இயந்த வாழ்வு தமிழர்தம் வாழ்வியல் என்பது சாலப் பொருந்தும்.
ஒரு சிறப்பான பகிர்வு. மூத்த தமிழ்க்குடியின் பெருமைக்கு ஒரு சான்று. நன்றி நண்பரே.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக