புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சலாவின் கவிதைகள்...


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 9:16 am

மேஜை:

என்னையே உனக்கு
அரியணையாக
கொடுத்தாலும்
பின்பு ஒரு புன்னகை வலின்றி
அலைகிறேன்;
சுமையே என்
போட்டு நட
நான் தொடர்கிறேன்
உன்னோடு
ஒரு கைப்பிடியாக....




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 9:16 am

தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 9:17 am

பக்தி:

இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

அவர் காலை
பிடித்து
இறுதி அடையும்
ஒரு உணர்வு...




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 18, 2012 2:04 am

டீ கப்:


உணவு உண்ண ஆசை
அம்மா சுட்டதோ தோசை
உரையாடலில் முடிவில் பூஜை
தாகம் தணிக்க தண்ணீர் கூஜா
அதற்கு வேண்டும் டீ கப்..
பிறகு என் வாய் கப்சிப்...




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 18, 2012 3:33 am

மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.



அச்சலாவின் கவிதைகள்... 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 18, 2012 9:51 am

ச. சந்திரசேகரன் wrote:மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.
நன்றி நண்பரே!!



அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 18, 2012 10:28 am

மேகம் :

எங்கோ கறுப்பு
மனமோ திறக்க
ஒரு அழகிய உருவம்.....




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 11:04 am

அச்சலா wrote:பக்தி:
இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

நல்ல கவிவரிகள்.
வாழ்த்துக்கள்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 1:20 pm

"அச்சலா அனைத்து கவிதைகளும் அருமை ..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அச்சலா wrote:தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....

தாகம் வந்து தவித்த போது
காரம் வந்து காரமான போது
பேரம் பாரம் ஆன போது
உப்பும் உவர்ப்பு ஆன போது

வந்தது கண்ணீர் .........

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 5:09 pm

சிறகு ஒடிந்து
சிலுவைக்கு போகும்
சிறு முள்-என் உடல்



அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக