புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருவியின் எமன் !  Poll_c10குருவியின் எமன் !  Poll_m10குருவியின் எமன் !  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
குருவியின் எமன் !  Poll_c10குருவியின் எமன் !  Poll_m10குருவியின் எமன் !  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவியின் எமன் !  Poll_c10குருவியின் எமன் !  Poll_m10குருவியின் எமன் !  Poll_c10 
52 Posts - 59%
heezulia
குருவியின் எமன் !  Poll_c10குருவியின் எமன் !  Poll_m10குருவியின் எமன் !  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
குருவியின் எமன் !  Poll_c10குருவியின் எமன் !  Poll_m10குருவியின் எமன் !  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குருவியின் எமன் !  Poll_c10குருவியின் எமன் !  Poll_m10குருவியின் எமன் !  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவியின் எமன் !


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Nov 16, 2012 9:46 am

(The sparrows have disappeared completely from the cities at least four years ago in Britain, as mobile phones grew in popularity. Third generation (3G) mobile phones were introduced in 2003, and there were over 65 million users in the UK by the end of 2005, more phones than people. Did mobile phone transmitters cause the sparrows to disappear ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.

அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?

காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?

ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?

எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?

ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?

கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?

கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?





Uploaded with ImageShack.us
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Nov 16, 2012 10:59 am

ரசிக்கவைக்கும்படியான பதிவு..இருப்பினும் சுட்டிக்காட்டியிருக்கும் உண்மை சுடுகிறது ரசிக்கமுடியாமல்..நாமும் இதற்கு காரணமே என்று...புன்னகை நல்ல பதிவு..



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Nov 16, 2012 12:04 pm

குருவிகளே காணோமே என்று பேசி கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது . இது தான் காரணமா ? இன்னும் நம்மால் என்னென்ன அழிவு ஏற்படுமோ ?

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sun Dec 02, 2018 7:22 pm

இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.




Uploaded with ImageShack.us
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Dec 02, 2018 7:39 pm

அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 02, 2018 9:16 pm

Code:

கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?




ஆனாலும் சிட்டுக்குருவி இன்னும்
வந்து கொண்டு தான் இருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 10:54 pm

குருவியின் எமன் !  103459460 குருவியின் எமன் !  3838410834

தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Mon Dec 03, 2018 9:03 am

நாகசுந்தரம் wrote:இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1287740
உங்கள் தொலைநோக்குப் பதிவிற்குப் பாராட்டுகள் ! இயற்கையின் பிற உயிரினங்களுக்கும், மனிதருக்கும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் பற்பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென்ற காரணத்தினாலேயே, வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பற்பல சிற்றூர்களில், மக்கள் வசிப்பிடப் பகுதிகளில்,செல்லிடப்பேசி நிறுவனங்களின் அலைவரிசைப் பகிர்மான கோபுரங்களை நிறுவுவதற்குத் தடைவிதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுவதுண்டு.. இந்தியாவிலோ,ஊரகம், நகர்ப்புறம் என்ற வேறுபாடின்றி, இன்று பொதுமக்கள் பலர், தமது வீடுகளின் அருகிலேயே, மாடிப்பகுதிகள் உட்பட, இக்கோபுரங்களை நிறுவுவதற்கு செல்லிடப்பேசி நிறுவனங்களோடு வர்த்தக ஒப்பந்தமே போட்டுக்கொள்ளும் அவலம் நிகழ்கின்றது ! கொள்ளிக்கட்டையை எடுத்துத் தமது தலையைத் தாமே சொரிந்து கொள்வது போல...

இன்று எதற்கெடுத்தாலும் மேற்கத்திய வாழ்க்கை முறைகளை (?!) மேற்கோள்காட்டி அவற்றைக் கொண்டாடித் தமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ளும் கீழைநாட்டுப் பட்டியலில் முன் நிற்கும் இந்தியர்கள் நாம் , ஏன் பொருளாதாரக் காரணங்களுக்காகவும், மேலும் பல அன்றாட வசதிகளுக்காகவும், செயற்கையாய்ப் பெருகிவிட்ட இத்தகையத் தொழில்நுட்பக் கருவிகளின் எதிர்மறைத் தாக்கத்தை உணர மறுக்கின்றோம் ? இதைப் பற்றிக் கவலைப்பட்டுக் குரல் கொடுப்பவர்களையும் ஏன் மதிக்கத் தவறுதலோடு ஏளனமும் செய்கின்றோம் ? கல்வி,செல்வம்,வீரம்- இவை அனைத்திலும் சிறந்து விளங்கிய ஒரு தேசமும் அதன் குடிகளும் இன்று எப்பேர்ப்பட்டத் தாழ்நிலை அடைந்துவிட்டோமென எண்ணுகையில், மனம் மிகவும் வருத்தமுறுகின்றது. விவாதிக்கப்பட்டுள்ளத் தலைப்பிலிருந்து விலகுவது போலத் தோன்றினாலும், இப்பதிவில் இழையோடும் மெய்வருத்தத்தை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றேன்..நன்றி !

பெருகியது செல்லிடப்பேசிக் கருவி!
அருகியது புள்ளினஞ்சிறிய குருவி!
தாக்கம் செயற்கையின் காரணமோ?
காக்கை உட்காரப் பனம்பழமோ?
விடையைத் தேடியவர்ப் பெறுவாரோ?
தடையைத்தாம் பரிசாய் உறுவாரோ ?

தொழில்நுட்பம் படுத்தும் பாடு!
எழிலியற்கைக்கு வந்த கேடு!
இதுவும் இவ்வாறாய்ப் பிறவும்,
மெதுவாய் உலகழிவு பிறக்கும்!
இயற்கை யோடியைந்தால் வாழ்வு!
செயற்கையைத் தழுவில் தாழ்வு !



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக