புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருவியின் எமன் !
Page 1 of 1 •
(The sparrows have disappeared completely from the cities at least four years ago in Britain, as mobile phones grew in popularity. Third generation (3G) mobile phones were introduced in 2003, and there were over 65 million users in the UK by the end of 2005, more phones than people. Did mobile phone transmitters cause the sparrows to disappear ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ரசிக்கவைக்கும்படியான பதிவு..இருப்பினும் சுட்டிக்காட்டியிருக்கும் உண்மை சுடுகிறது ரசிக்கமுடியாமல்..நாமும் இதற்கு காரணமே என்று... நல்ல பதிவு..
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
குருவிகளே காணோமே என்று பேசி கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது . இது தான் காரணமா ? இன்னும் நம்மால் என்னென்ன அழிவு ஏற்படுமோ ?
இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஆனாலும் சிட்டுக்குருவி இன்னும்
வந்து கொண்டு தான் இருக்கிறது.
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மேற்கோள் செய்த பதிவு: 1287740நாகசுந்தரம் wrote:இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
உங்கள் தொலைநோக்குப் பதிவிற்குப் பாராட்டுகள் ! இயற்கையின் பிற உயிரினங்களுக்கும், மனிதருக்கும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் பற்பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென்ற காரணத்தினாலேயே, வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பற்பல சிற்றூர்களில், மக்கள் வசிப்பிடப் பகுதிகளில்,செல்லிடப்பேசி நிறுவனங்களின் அலைவரிசைப் பகிர்மான கோபுரங்களை நிறுவுவதற்குத் தடைவிதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுவதுண்டு.. இந்தியாவிலோ,ஊரகம், நகர்ப்புறம் என்ற வேறுபாடின்றி, இன்று பொதுமக்கள் பலர், தமது வீடுகளின் அருகிலேயே, மாடிப்பகுதிகள் உட்பட, இக்கோபுரங்களை நிறுவுவதற்கு செல்லிடப்பேசி நிறுவனங்களோடு வர்த்தக ஒப்பந்தமே போட்டுக்கொள்ளும் அவலம் நிகழ்கின்றது ! கொள்ளிக்கட்டையை எடுத்துத் தமது தலையைத் தாமே சொரிந்து கொள்வது போல...
இன்று எதற்கெடுத்தாலும் மேற்கத்திய வாழ்க்கை முறைகளை (?!) மேற்கோள்காட்டி அவற்றைக் கொண்டாடித் தமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ளும் கீழைநாட்டுப் பட்டியலில் முன் நிற்கும் இந்தியர்கள் நாம் , ஏன் பொருளாதாரக் காரணங்களுக்காகவும், மேலும் பல அன்றாட வசதிகளுக்காகவும், செயற்கையாய்ப் பெருகிவிட்ட இத்தகையத் தொழில்நுட்பக் கருவிகளின் எதிர்மறைத் தாக்கத்தை உணர மறுக்கின்றோம் ? இதைப் பற்றிக் கவலைப்பட்டுக் குரல் கொடுப்பவர்களையும் ஏன் மதிக்கத் தவறுதலோடு ஏளனமும் செய்கின்றோம் ? கல்வி,செல்வம்,வீரம்- இவை அனைத்திலும் சிறந்து விளங்கிய ஒரு தேசமும் அதன் குடிகளும் இன்று எப்பேர்ப்பட்டத் தாழ்நிலை அடைந்துவிட்டோமென எண்ணுகையில், மனம் மிகவும் வருத்தமுறுகின்றது. விவாதிக்கப்பட்டுள்ளத் தலைப்பிலிருந்து விலகுவது போலத் தோன்றினாலும், இப்பதிவில் இழையோடும் மெய்வருத்தத்தை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றேன்..நன்றி !
பெருகியது செல்லிடப்பேசிக் கருவி!
அருகியது புள்ளினஞ்சிறிய குருவி!
தாக்கம் செயற்கையின் காரணமோ?
காக்கை உட்காரப் பனம்பழமோ?
விடையைத் தேடியவர்ப் பெறுவாரோ?
தடையைத்தாம் பரிசாய் உறுவாரோ ?
தொழில்நுட்பம் படுத்தும் பாடு!
எழிலியற்கைக்கு வந்த கேடு!
இதுவும் இவ்வாறாய்ப் பிறவும்,
மெதுவாய் உலகழிவு பிறக்கும்!
இயற்கை யோடியைந்தால் வாழ்வு!
செயற்கையைத் தழுவில் தாழ்வு !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|