புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -1  கிரிகாசன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் பத்து -1 கிரிகாசன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 14, 2012 4:09 pm

First topic message reminder :

1. அணையாதோ?

( அன்பு)
திங்கள்தனை முகிலணைக்கும்
தீந்தமிழைக் கவியணைக்கும்
மங்குமிருள் இரவணைக்கும்
மாலைதடந் தோளணைக்கும்
பொங்குகட லலையணைக்கும்
பூவிழியை இமையணைக்கும்
எங்குமுயிர் அன்பணைந்தால்
இதயமகிழ் வெய்தாதோ

பொங்குமொளி பயிரணைக்கும்
பூத்தகொடி மரமணைக்கும்
பங்கயத்தை நீரணைக்கும்
பனித்துளியைப் புல்லணைக்கும்
செங்கரும்பின் சாறுஇனிக்கும்
சேர்ந்தசுவை நாவணைக்கும்
பங்குகொளும் வாழ்வுதனில்
பண்பைமனம் அணைக்காதோ

காலையொளி புவியணைக்கக்
கனவுவெழுந்து துயிலணைக்கும்
ஓலை மறை வெடுநிலவை
உள்ளமதன் உணர்வணைக்கும்
சோலைவருங் காற்றலைந்து
சொல்லாம லுடலணைக்கும்
ஞாலமதில் அன்பெழுந்து
நம்வாழ்வை அணைக்காதோ

( அழிவு)
கங்குல்வரப் பகலணையும்
காற்றெழுந்து சுடரணைக்கும்
பொங்கும்சினம் அறிவணைக்கும்
போதைகொளப் புகழணையும்
அங்கமெங்கும் நோயணைக்க
ஆனந்தமென் உணர்வணையும்
தங்குமிந்தப் புவிவாழ்வில்
தவிப்பென்ப தணையாதோ

சேலையணி மாதரது
சேல்விழிகள் நீரணைக்கும்
நாலுமறி மதிஅறிஞர்
ஞாபகத்தை வயதணைக்கும்
மேலுமுயிர் வாழுடலை
மோகமுடன் விதியணைக்கும்
காலமெனும் சக்கரத்தில்
கனவெனவே வாழ்வணையும்



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 3:13 pm


9 . வாழ வைத்த தெய்வம்

செந்தமிழா என்றகுரல் அண்டையிலே நின்றவள்யார்
சந்தணமோ செந்தணலின் தோற்றம்
சுந்தரமண் மேனியெழில் ’”சுற்றும்புவி யென்பவள் நான்
சொல்லுகவி சந்தமுடன்” என்றாள்
தந்தன வென்றாடி அதோ எந்தனுயிர் சூரியன்முன்
தாவி நிதம் நாட்டியமும் செய்வேன்
சந்தமுடன் நீகவிதை தந்திடுவாய் என்னிலிவள்
சிந்தைகவர் அங்கநயம் செய்வேன்

வந்தனம்பார் பேருலகே வாழஇடம் தந்தவளே
வாட்டமுறும் மல்லிகை போலானேன்
இந்தநிலை கொண்டவனை இன்தமிழும் சொல்வதெனில்
என்னசெய்வேன் ஏழையென நின்றேன்
உந்தன் விதிஅவ்வளவே இங்குனது பங்கிலையேல்
வந்தவழி சென்றுவிடு என்றாள்
எந்தவழி யென்றலறி அந்தரவான் நோக்கிடநான்
எங்கிருந்தோ செந்தழல்தீ கண்டேன்

வெந்துசுடும் வெம்மையின்றி அன்பொடுதீ ஒன்றெழுந்து
விண்ணிருந்து வேகமுடன்வந்து
செந்தமிழின் சேவகனே சிந்தையதில் எண்ணமென்ன
சொல்லுகவி இக்கணமே என்றாள்
விந்தையிது அன்னையெனும் விண்ணொளியே என்னுயிர்நீ
வேடிக்கையோ சொல்லிவிடு என்றேன்
மந்தமதி கொண்டனையோ மனமறியும் உண்மைநிலை
தந்திடுவாய் உன்தமிழ்தா என்றாள்

முந்தி எழும்கற்பனயோ முத்தமிழைக் கையளவே
மோகமுறக் கற்றவன்காண் என்றேன்
தந்தனனே தானதென்ன தந்தனதா தந்திடதா
தந்தன தா தந்தன தா என்றாள்
தந்திரமோ தந்தனளோ தாகமெளக் கண்டனனோர்
தங்க ஒளி கொண்டுலகில் நின்றேன்
மந்திரமென் செய்தவளோ மங்கலமாய் பூத்தனபூ
மணியொலிக்கப் புத்துணர்வு கண்டேன்

நந்தவனம் ஒன்றதிலே நல்லெழிற்பூ பூத்தனகாண்
நதியெழவும் குளிர் நிலவும் கண்டேன்
எந்திசையில் கீதமெழ இன்னிசைகள் தாளமிட
எங்குமெழில் பரவுதலைக் கண்டேன்
சந்தமெழப் பாடிடஎன் சிந்தைகளிகூடிட நான்
செல்லுகிறேன் அந்தரவானூடே
பந்தமெழக் காணுமிவன் பைந்தமிழின் போதைகொளப்
பாடுகிறேன் விந்தையென்னில் கண்டேன்

சந்தனமும் வாசம் அது கொண்டதென மேலும்பல
செந்தமிழில் நன்கவிதை செய்தேன்
விந்தைவெளி யெங்குமொளி வேகமெடுத் தோடுகிறேன்
விண்ணிடைநான் வீறுடனே சென்றேன்
சந்திரனில் தூங்கியிவன் சிந்தைமகிழ் வாகிடவான்
சுற்றுகிறேன் பூமியென நானும்
வந்தவளைக் கானவில்லை வட்டமுகம் சுற்றுகிறாள்
எந்தனொளித் தாய் புகழைச் சொல்வேன்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 16, 2012 3:25 pm

10. நானா? கவிதையா? யார் சொன்னது?

மலையும் கதிரும் மதியும் மரமும்
மாபெருங் கோபுரமும்
அலையுங் கடலும் அதன்மேல் முகிலும்
அருவி ,சுனையாவும்
நிலையில் பெரிதாம் உலகம் என்னும்
நிலையற் றுருள்பந்து
அலையும் அண்டம் செய்தாள் அவளே
அனைத்தும் பெரிதாவாள்

கலையும் கவிதைச் சுகமும் பொருளும்
காணும் கற்பனையும்
அலையும் மனதில் அகமும் நினைவும்
ஆக்கும் அவளேதான்
தலையும் உடலும் தந்தாள் சக்தி
தமிழை தானீந்து
இலையென் றோனிவ் வறிவிற் கிளையோன்
இவனைச் சொல்லென்றாள்

கவிதை எதுவும் எனதே யல்ல
கருணை விழிகொண்டாள்
புவியைக் கொண்டாள் புனலைச் செய்தாள்
பூகம்பம்செய்வாள்
அவிழும் பூவும் அனலும் காற்றும்
அழகும் செய்பவளே
குவியும் வார்த்தைக் கோலம் இட்டாள்
கேள்விப் பதிலாவள்

நானும் பொய்யே நாளும் பொய்யே
நாடும் நானிலமும்
வானும் முகிலும் வண்ணங் கொண்டே
விடியும் அடிவானும்
தானும் சிவந்தே எழுமோர்கதிரும்
தண்ணொளி நிலவோடு
ஊனும் உயிரும் பொய்யே இதிலே
இவனாம், என்செய்வேன்?



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக