புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறுதி அஞ்சலி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஈகரை இனியவர்களே , அக்கறை கொண்ட அன்பர்களே, உற்றார் உறவினர்கள் கூடி தீபாவளி திருநாளை இன்பமாக கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்
.இன்பமாக இருக்கும் இனிய நேரத்தில் இறுக்கும் செய்திகள் தரவேண்டாமென கருதி ,எந்த என்னுடைய நண்பர் ராகவனுக்காக நீங்கள் யாவரும் பிரார்த்தனை செய்தீர்களோ,அவர் 11/11/12 அன்று ஆசார்யன் திருவடி சேர்ந்தார் என்ற செய்தியை 11/11/12 உங்களுடன் பகிரவில்லை.
13/11/12 அன்று கொண்டாடும் தீபாவளி இன்பத்தில் துன்பத்தை இணைக்க விரும்பவில்லை.
10/11/12 மாலை ஒரு மணி அவகாசம் அவருடன் இருந்து பழைய நினைவுகளை மீட்டு ,மகிழ்ந்த, இனிமேல் மறக்கவே முடியாத நேரம் . அன்புடன் அவன் தருவித்த காபியும் , அனுபவித்து நான் அருந்தியதை அவன் ரசித்ததை ,நான் ரசித்ததும் இனி மலரும் நினைவுகளில் மாத்திரமே மலரும்.
புற்று , நிச்சய கொல்லி என நாம் அறிவோம். பல வருடங்கள் பலர் கஷ்டப்படுவதை கண்டுள்ளேன். 5 மாதங்களாக வலியை பொறுத்துக்கொண்டு இன்முகம் காட்டிய அவன் கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டது மிகவும் வருத்ததை தந்தது.
நண்பனுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அன்பர்களுக்கும் என் சார்பாகவும் நண்பன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
அவனுக்கான இறுதி அஞ்சலி இதோ.
ஐந்தாறு வருட பழக்கமில்லை
ஐந்தும் ஆறும் "மாற்றான்" இங்கே
1956 இல் ஆரம்பமான அறிமுகம்
---56 வருடம் தொடர்ந்தது
நட்பெனும் இன்முகம்.
இல்லையடா இன்று நீ !
"இல்லை " என்பதை
இல்லையாக்க முடியாதே
இம்மையில் இவ்விஷயத்தில்.
இருக்கும் வரைக்கும்
இருக்கும் நினைவலைகள்
நான் இருக்கும் வரைக்கும்
உன் நினைவுகள் இருக்கும்.
நான் செய்ததை நீ செய்ததும்
நீ செய்ததை நான் செய்ததும்
.பகிர்ந்து கொள்வதில்
பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி.
ஒரு முறை நான் செலவிட
மறுமுறை நீ செலவிடுவாய்.
ஒரு முறை நான் வர
மறுமுறை நீ வருவாய்.
Bye சொல்ல வந்துளேனடா ,
ஆனால் ,
இம்முறை ,
உன்னால்
-----------------
---------------
ரமணியன்
(11/11/12 )
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
ரமணியன்
ஈகரை இனியவர்களே , அக்கறை கொண்ட அன்பர்களே, உற்றார் உறவினர்கள் கூடி தீபாவளி திருநாளை இன்பமாக கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்
.இன்பமாக இருக்கும் இனிய நேரத்தில் இறுக்கும் செய்திகள் தரவேண்டாமென கருதி ,எந்த என்னுடைய நண்பர் ராகவனுக்காக நீங்கள் யாவரும் பிரார்த்தனை செய்தீர்களோ,அவர் 11/11/12 அன்று ஆசார்யன் திருவடி சேர்ந்தார் என்ற செய்தியை 11/11/12 உங்களுடன் பகிரவில்லை.
13/11/12 அன்று கொண்டாடும் தீபாவளி இன்பத்தில் துன்பத்தை இணைக்க விரும்பவில்லை.
10/11/12 மாலை ஒரு மணி அவகாசம் அவருடன் இருந்து பழைய நினைவுகளை மீட்டு ,மகிழ்ந்த, இனிமேல் மறக்கவே முடியாத நேரம் . அன்புடன் அவன் தருவித்த காபியும் , அனுபவித்து நான் அருந்தியதை அவன் ரசித்ததை ,நான் ரசித்ததும் இனி மலரும் நினைவுகளில் மாத்திரமே மலரும்.
புற்று , நிச்சய கொல்லி என நாம் அறிவோம். பல வருடங்கள் பலர் கஷ்டப்படுவதை கண்டுள்ளேன். 5 மாதங்களாக வலியை பொறுத்துக்கொண்டு இன்முகம் காட்டிய அவன் கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டது மிகவும் வருத்ததை தந்தது.
நண்பனுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அன்பர்களுக்கும் என் சார்பாகவும் நண்பன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
அவனுக்கான இறுதி அஞ்சலி இதோ.
ஐந்தாறு வருட பழக்கமில்லை
ஐந்தும் ஆறும் "மாற்றான்" இங்கே
1956 இல் ஆரம்பமான அறிமுகம்
---56 வருடம் தொடர்ந்தது
நட்பெனும் இன்முகம்.
இல்லையடா இன்று நீ !
"இல்லை " என்பதை
இல்லையாக்க முடியாதே
இம்மையில் இவ்விஷயத்தில்.
இருக்கும் வரைக்கும்
இருக்கும் நினைவலைகள்
நான் இருக்கும் வரைக்கும்
உன் நினைவுகள் இருக்கும்.
நான் செய்ததை நீ செய்ததும்
நீ செய்ததை நான் செய்ததும்
.பகிர்ந்து கொள்வதில்
பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி.
ஒரு முறை நான் செலவிட
மறுமுறை நீ செலவிடுவாய்.
ஒரு முறை நான் வர
மறுமுறை நீ வருவாய்.
Bye சொல்ல வந்துளேனடா ,
ஆனால் ,
இம்முறை ,
உன்னால்
-----------------
---------------
ரமணியன்
(11/11/12 )
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
பங்கு கொண்டு ஆறுதல் கூறிய
பூவன்
கா.ந.க
புரட்சி
ராஜா
சந்திரசேகரன்
றீனா
ராரா 3275
அச்சலா
கிரிகாசன்
அனைவருக்கும் எந்தன் நன்றி.
நண்பரின் உறவுகளுக்கு தெரியபடுத்துகிறேன்.
ரமணியன்
பூவன்
கா.ந.க
புரட்சி
ராஜா
சந்திரசேகரன்
றீனா
ராரா 3275
அச்சலா
கிரிகாசன்
அனைவருக்கும் எந்தன் நன்றி.
நண்பரின் உறவுகளுக்கு தெரியபடுத்துகிறேன்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
kirikasan wrote:என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு இந்தப் பாமலர்களை தூவுகிறேன்
தெளிவிலா வாழ்நிலை தெரியாத உண்மைகள்
திசையற்ற வாழ்வு கொண்டு
அழிவெலாம் இன்பமும் அறியாமை துன்பமும்
அகத்திடை தந்த இறைவன்
மொழியெலாம் பிறிதாக்கி முரண்படு அழியென்று
முன்விதி போட்டும் இங்கே
கழிஎன்று பூமியில் காலத்தை ஓட்டிடக் கடமைக்கு
அனுப்பி வைத்தான்
தொழிலெலாம் கயமையும் துணையென்று பிணியையும்
துயரத்தைப் பரிசுதந்து
பழியெலாம் உனதென்று பாசத்தை இடை வைத்துப்
பரம்பொருள் இங்குவிட்டான்
குழியெல்லாம் பாதைகள் கொடுமைகள் தடைகல்லாய்
குவலயம் இருந்தபோது
ஒளியெலாம் கொண்டவன் இறையடி பாதமும்
இருந்திடும் அமைதிவேண்டி
விழியெல்லாம் ஒழுகிட விட்டெமைப் பிரிந்தவர்
விரைந்துசென் றிடினுமங்கு
பொழிவது சுகமெனும் புதிதான பிறவியாம்
போலுமோர் உணர்வுகாணின்
எழிலுறு உவகையும் இன்பமும் காணுவர்
என்பது திண்ணமென்று
துளியல்ல இன்பமும் தொகைபெற வாழ்த்தியே
துயர்நீக்கி அனுப்பிவைப்போம்
துயருடன் கிரிகாசன்
நன்றி நன்றி கிரிகாசன்,
நெகிழ வைத்த பாமாலை.
முதல் பாரா, தத்துவ மாலை.
இறுக்கத்தை தளர்த்தியது.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நீண்ட நாட்களுக்குப்பின் ஈகரையில் வந்துள்ளேன். ஐயா நலமா? தங்கள் நண்பரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. தங்களின் கவிதை வழி நட்பின் ஆழத்தை புரிந்துகொண்டேன். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.
நன்றி கா.ந .க. சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. கவிதை பரிசளிப்பில் கலந்து கொண்டது.
நலமாக உள்ளேன். தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். தங்கள் வலைப்பூ மும்முரமாக வைத்துள்ளதோ?
ரமணியன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
நண்பரின் செல்வங்கள் எழுதிய , நன்றி மடலை இணைத்துள்ளேன். அவர்கள் ஈகரையின் உறுப்பினர் இல்லா காரணத்தினால், நேரிடையாக நன்றி கூற முடியா நிலை. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இணைத்துள்ளேன். என் சார்பாகவும் மீண்டும் நன்றிகள்
ரமணியன்
இணைப்பு :
" எங்கள் தந்தைக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
இந்த கூட்டு பிரார்த்தனையால் தானோ , எங்கள் தந்தையின் முடிவு குறைவான வலியோடும் மற்றும் அவர் சுற்றம் சூழ ஏற்பட்டது .
இவ்வாறு தன் குடும்பத்தார் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தன் உயிர் பிரிய வேண்டும் என்பது அவருடைய ஆசையும் கூட .
எங்கள் தந்தையின் மறைவிற்க்கு அஞ்சலி செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
வாழ்க வளமுடன்
கீதா ஸ்ரீகாந்த் , ஸ்ரீதர் ராகவன் , ஹேமா கோகுல் "
ரமணியன்
இணைப்பு :
" எங்கள் தந்தைக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
இந்த கூட்டு பிரார்த்தனையால் தானோ , எங்கள் தந்தையின் முடிவு குறைவான வலியோடும் மற்றும் அவர் சுற்றம் சூழ ஏற்பட்டது .
இவ்வாறு தன் குடும்பத்தார் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தன் உயிர் பிரிய வேண்டும் என்பது அவருடைய ஆசையும் கூட .
எங்கள் தந்தையின் மறைவிற்க்கு அஞ்சலி செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
வாழ்க வளமுடன்
கீதா ஸ்ரீகாந்த் , ஸ்ரீதர் ராகவன் , ஹேமா கோகுல் "
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி
» ஈகரை சார்பாக ,சகோதரன் விஜயகுமாருக்கு இறுதி அஞ்சலி!
» 21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி
» குத்தாட்டம் போட்டு குருநாதருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம்
» ஜெயா டிவி - அழகான அஞ்சலி - 07-10-2011, ஈகரையின் அஞ்சலி ரசிகர்களுக்காக...
» ஈகரை சார்பாக ,சகோதரன் விஜயகுமாருக்கு இறுதி அஞ்சலி!
» 21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி
» குத்தாட்டம் போட்டு குருநாதருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம்
» ஜெயா டிவி - அழகான அஞ்சலி - 07-10-2011, ஈகரையின் அஞ்சலி ரசிகர்களுக்காக...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|