புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
81 Posts - 62%
heezulia
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
eraeravi
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_m10இறுதி அஞ்சலி  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி அஞ்சலி


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2012 9:57 am

First topic message reminder :



ஈகரை இனியவர்களே , அக்கறை கொண்ட அன்பர்களே, உற்றார் உறவினர்கள் கூடி தீபாவளி திருநாளை இன்பமாக கொண்டாடி இருப்பீர்கள் என எண்ணுகிறேன்
.இன்பமாக இருக்கும் இனிய நேரத்தில் இறுக்கும் செய்திகள் தரவேண்டாமென கருதி ,எந்த என்னுடைய நண்பர் ராகவனுக்காக நீங்கள் யாவரும் பிரார்த்தனை செய்தீர்களோ,அவர் 11/11/12 அன்று ஆசார்யன் திருவடி சேர்ந்தார் என்ற செய்தியை 11/11/12 உங்களுடன் பகிரவில்லை.
13/11/12 அன்று கொண்டாடும் தீபாவளி இன்பத்தில் துன்பத்தை இணைக்க விரும்பவில்லை.
10/11/12 மாலை ஒரு மணி அவகாசம் அவருடன் இருந்து பழைய நினைவுகளை மீட்டு ,மகிழ்ந்த, இனிமேல் மறக்கவே முடியாத நேரம் . அன்புடன் அவன் தருவித்த காபியும் , அனுபவித்து நான் அருந்தியதை அவன் ரசித்ததை ,நான் ரசித்ததும் இனி மலரும் நினைவுகளில் மாத்திரமே மலரும்.
புற்று , நிச்சய கொல்லி என நாம் அறிவோம். பல வருடங்கள் பலர் கஷ்டப்படுவதை கண்டுள்ளேன். 5 மாதங்களாக வலியை பொறுத்துக்கொண்டு இன்முகம் காட்டிய அவன் கடைசி நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டது மிகவும் வருத்ததை தந்தது.

நண்பனுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து அன்பர்களுக்கும் என் சார்பாகவும் நண்பன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அவனுக்கான இறுதி அஞ்சலி இதோ.

ஐந்தாறு வருட பழக்கமில்லை
ஐந்தும் ஆறும் "மாற்றான்" இங்கே
1956 இல் ஆரம்பமான அறிமுகம்
---56 வருடம் தொடர்ந்தது
நட்பெனும் இன்முகம்.

இல்லையடா இன்று நீ !
"இல்லை " என்பதை
இல்லையாக்க முடியாதே
இம்மையில் இவ்விஷயத்தில்.

இருக்கும் வரைக்கும்
இருக்கும் நினைவலைகள்
நான் இருக்கும் வரைக்கும்
உன் நினைவுகள் இருக்கும்.


நான் செய்ததை நீ செய்ததும்
நீ செய்ததை நான் செய்ததும்
.பகிர்ந்து கொள்வதில்
பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி.
ஒரு முறை நான் செலவிட
மறுமுறை நீ செலவிடுவாய்.
ஒரு முறை நான் வர
மறுமுறை நீ வருவாய்.

Bye சொல்ல வந்துளேனடா ,
ஆனால் ,
இம்முறை ,
உன்னால்
-----------------
---------------
ரமணியன்
(11/11/12 )
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

ரமணியன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 16, 2012 8:04 am

பங்கு கொண்டு ஆறுதல் கூறிய
பூவன்
கா.ந.க
புரட்சி
ராஜா
சந்திரசேகரன்
றீனா
ராரா 3275
அச்சலா
கிரிகாசன்
அனைவருக்கும் எந்தன் நன்றி.
நண்பரின் உறவுகளுக்கு தெரியபடுத்துகிறேன்.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 16, 2012 8:09 am

kirikasan wrote:என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொண்டு இந்தப் பாமலர்களை தூவுகிறேன்

தெளிவிலா வாழ்நிலை தெரியாத உண்மைகள்
திசையற்ற வாழ்வு கொண்டு
அழிவெலாம் இன்பமும் அறியாமை துன்பமும்
அகத்திடை தந்த இறைவன்
மொழியெலாம் பிறிதாக்கி முரண்படு அழியென்று
முன்விதி போட்டும் இங்கே
கழிஎன்று பூமியில் காலத்தை ஓட்டிடக் கடமைக்கு
அனுப்பி வைத்தான்

தொழிலெலாம் கயமையும் துணையென்று பிணியையும்
துயரத்தைப் பரிசுதந்து
பழியெலாம் உனதென்று பாசத்தை இடை வைத்துப்
பரம்பொருள் இங்குவிட்டான்
குழியெல்லாம் பாதைகள் கொடுமைகள் தடைகல்லாய்
குவலயம் இருந்தபோது
ஒளியெலாம் கொண்டவன் இறையடி பாதமும்
இருந்திடும் அமைதிவேண்டி

விழியெல்லாம் ஒழுகிட விட்டெமைப் பிரிந்தவர்
விரைந்துசென் றிடினுமங்கு
பொழிவது சுகமெனும் புதிதான பிறவியாம்
போலுமோர் உணர்வுகாணின்
எழிலுறு உவகையும் இன்பமும் காணுவர்
என்பது திண்ணமென்று
துளியல்ல இன்பமும் தொகைபெற வாழ்த்தியே
துயர்நீக்கி அனுப்பிவைப்போம்

துயருடன் கிரிகாசன்

நன்றி நன்றி கிரிகாசன்,
நெகிழ வைத்த பாமாலை.
முதல் பாரா, தத்துவ மாலை.
இறுக்கத்தை தளர்த்தியது.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 16, 2012 8:14 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நீண்ட நாட்களுக்குப்பின் ஈகரையில் வந்துள்ளேன். ஐயா நலமா? தங்கள் நண்பரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. தங்களின் கவிதை வழி நட்பின் ஆழத்தை புரிந்துகொண்டேன். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.

நன்றி கா.ந .க. சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. கவிதை பரிசளிப்பில் கலந்து கொண்டது.
நலமாக உள்ளேன். தங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். தங்கள் வலைப்பூ மும்முரமாக வைத்துள்ளதோ?

ரமணியன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 16, 2012 8:15 am

எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 27, 2012 7:21 pm

நண்பரின் செல்வங்கள் எழுதிய , நன்றி மடலை இணைத்துள்ளேன். அவர்கள் ஈகரையின் உறுப்பினர் இல்லா காரணத்தினால், நேரிடையாக நன்றி கூற முடியா நிலை. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இணைத்துள்ளேன். என் சார்பாகவும் மீண்டும் நன்றிகள்

ரமணியன்

இணைப்பு :
" எங்கள் தந்தைக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
இந்த கூட்டு பிரார்த்தனையால் தானோ , எங்கள் தந்தையின் முடிவு குறைவான வலியோடும் மற்றும் அவர் சுற்றம் சூழ ஏற்பட்டது .
இவ்வாறு தன் குடும்பத்தார் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தன் உயிர் பிரிய வேண்டும் என்பது அவருடைய ஆசையும் கூட .
எங்கள் தந்தையின் மறைவிற்க்கு அஞ்சலி செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
வாழ்க வளமுடன்
கீதா ஸ்ரீகாந்த் , ஸ்ரீதர் ராகவன் , ஹேமா கோகுல் "


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக