புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
7 Posts - 64%
heezulia
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10நான் கண்ட தீபாவளி...!!! Poll_m10நான் கண்ட தீபாவளி...!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட தீபாவளி...!!!


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Nov 15, 2012 9:59 am

வண்ணமடித்த வீடுகளை
சன்னல்களும்,சோபாவும்
புத்தாடையணிந்து அழகூட்ட..

தீபாவளித் தள்ளுபடியில்
விரும்பியழைத்த விருந்தாளிகளாய்
வீட்டு உபயோகப்பொருட்கள்..

சாமந்தியும், ரோசாவும்
சரம் சரமாய் கதவுகளை அலங்கரிக்க..

கோலங்களில் மலர்ந்த மலருக்கு
வண்ணமடித்து...

கண்ணாடிப்பாத்திரத்து நீரில்
கண்ணுக்கழகாய் நீச்சலடித்து
மனம் கவரும் மணம்வீசும் மலர்கள்...

வானவில்லுக்குப் போட்டியாய்
வண்ண வண்ண விளக்குகள்
வீடுகளிலும், வீதிகளிலும் ஒளிர..

மேகத்தை முற்றுகையிடும்
பட்டாசுப்புகைகள்..
ஆகாயத்தில் அரங்கேறும்
வானவேடிக்கையில்
இடியும், மின்னலும்
இருக்குமிடமறியாதுபோக...

எங்கும் கண்ணைப்பறிக்கும்
வண்ண உடைகள்..
அலங்கார விளக்குகள்..
வெ(இ)டியோசை...
இறைந்துகிடக்கும் காகிதங்கள்...

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும்
குழந்தைகள்..
பட்டாசுகளோடு பவனிவரும் இளைஞர்கள்
இனிப்புவகைகளை இங்குமங்கும்
எடுத்துச் செல்லும் மகளிர்களென
தெருவெங்கும் காட்சியளிக்க...

இத்துனை மகிழ்ச்சியினிலும்
ஏதோ ஒரு இழப்பை உணர்கிறது மனம்...

இரண்டுநாள் முன்பே
இங்குமங்கும் அலைந்து
மருதாணிப்பறித்து மைய அரைத்து
கரங்களை அலங்கரிக்கும் பெண்களில்லாமல்..

அதிகாலையெழுந்து எண்ணெய்த்தேய்த்து
புத்தாடை உடுத்தி
அண்டை அசலாருக்கு
அவர்தம்வீட்டுப்பலகாரங்களை மகிழ்வாய்ப்பகிர்ந்து..
தன்வீட்டுப்பலகாரத்தைப்பட்டியலிட்டு..
புத்தாடையெடுத்த வரலாற்றைப் பேசும்
பெண்களின் குரல்களும்,
குழந்தைகளின் குதூகளமும் இல்லாமல்..

பெரியவர்களின் காலில் விழுந்துவணங்கி
அவர்கொடுக்கும் பணத்தைப் பொக்கிசமாய்
பாதுகாக்காமல்..

பூக்கூடையெடுத்து குடும்பத்தோடு
கோயிலுக்கு செல்லாமல்..

பலவீட்டுப்பலகாரத்தில் ருசிபார்த்து
இது நல்லாருக்குனு சுவைத்துப்பார்த்து தனக்கென
எடுத்துவைக்கும் குழந்தைகளின் செயல்களில்லாமல்..

இருப்பவர்க்கு இருப்பவர் தகுதியறிந்து
தரம்பிரித்துக் கடையில் வாங்கிய
அலங்கார அட்டைப்பெட்டியில் அடங்கியிருக்கும்
உலர்ந்த பழங்களும், இனிப்புகளும்
எள்ளிநகையாடுகின்றன சுவைப்பவர் இன்றி...!!







நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 15, 2012 12:10 pm

சோகம் சொல்லும் தீபாவளிக் கவிதை சூப்பர்...
எளிய வார்த்தைகளில் இதயம் கனக்க வைக்கும் வரிகள் வார்த்தைகள்...
உணர்வுகள் உருண்டோடும் கவிதை நன்று காயத்ரி வைத்யநாதன்...



நான் கண்ட தீபாவளி...!!! 224747944

நான் கண்ட தீபாவளி...!!! Rநான் கண்ட தீபாவளி...!!! Aநான் கண்ட தீபாவளி...!!! Emptyநான் கண்ட தீபாவளி...!!! Rநான் கண்ட தீபாவளி...!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 15, 2012 3:39 pm

தீபாவளி நிகழ்வுகளை அருமையாக சொன்ன விதம் மனத்தைக் கொள்ளை கொண்டது.
ஆனால் அவல நிலை சூழலையும் உடன் சொன்னது சிந்திக்க வைக்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக