புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
59 Posts - 55%
heezulia
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
54 Posts - 55%
heezulia
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வேண்டல் 108 Poll_c10வேண்டல் 108 Poll_m10வேண்டல் 108 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டல் 108


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 3:31 pm

ஓம் அகந்தை அழித்து அருளே
ஓம் அச்சம் நீக்கி அருளே
ஓம் அஞ்சலென அருளே
ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே
ஓம் அடைக்கலம் தந்து அருளே
ஓம் அமருலகு சேர்த்து அருளே
ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே
ஓம் அபயம் அருளே
ஓம் அவா அறுத்து அருளே
ஓம் அழுக்காறு நீக்கி அருளே
ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே
ஓம் அறியாமை அகற்றி அருளே
ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே
ஓம் ஆசு நீக்கி அருளே
ஓம் ஆசைகளை அறுத்து அருளே
ஓம் இடர் களைந்து அருளே
ஓம் இம்மை மறுமை அளித்து அருளே
ஓம் இருள்மாயப் பிறப்பு அறுத்து அருளே
ஓம் இன்னருள் சுரந்து அருளே
ஓம் இன்னல் தீர்த்து அருளே
ஓம் இன்பம் தழைக்க அருளே
ஓம் இன்மொழி தந்து அருளே
ஓம் ஈயென இரவா நிலை தந்து அருளே
ஓம் உயர்வு அளித்து அருளே
ஓம் உலோபம் நீக்கி அருளே
ஓம் உறுபசி அழித்து அருளே
ஓம் உறுபிணி ஒழித்து அருளே
ஓம் ஊக்கம் தந்து அருளே
ஓம் ஊழித் தொல்வினை அறுத்து அருளே
ஓம் ஊனம் நீக்கி அருளே
ஓம் எப்பிறப்பும் மறவாமை தந்து அருளே
ஓம் எம பயம் நீக்கி அருளே
ஓம் ஏக்கம் தீர்த்து அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஏழைக்கு இறங்கி அருளே
ஓம் ஏற்றம் அருள்வாய்
ஓம் ஐம்புலன் அடக்க அருளே
ஓம் ஐயம் தீர்த்து அருளே
ஓம் என்மலம் அறுத்து அருளே
ஓம் என்னாவி காத்து அருளே
ஓம் என்றும் இன்பம் தழைக்க அருளே
ஓம் ஏத்துவார் இடர் தீர்த்து அருளே
ஓம் ஓவாபிணி ஒழித்து அருளே
ஓம் குரோதம் ஒழித்து அருளே
ஓம் குலம் காத்து அருளே
ஓம் குறளை களைந்து அருளே
ஓம் குறைகள் களைந்து அருளே
ஓம் கேடுகள் களைந்து அருளே
ஓம் கொடுமை அழித்து அருளே
ஓம் கொடையுள்ளம் கொண்டு அருளே
ஓம் சிக்கல் தீர்த்து அருளே
ஓம் சித்தத்தே நடம் ஆடி அருளே
ஓம் சித்தி தந்து அருளே
ஓம் சிந்தை தெளியவைத்து அருளே
ஓம் சிவகதி தந்து அருளே
ஓம் சினத்தை வேறுடன் அறுத்து அருளே
ஓம் சீர் அருளே
ஓம் சூலை தீர்த்து அருளே
ஓம் செருக்கு அழித்து அருளே
ஓம் செல்வம் அருளே
ஓம் சேவடி சிந்தையில் வைக்க அருளே
ஓம் சோர்வு அகற்றி அருளே
ஓம் ஞானம் தந்து அருளே
ஓம் தத்துவ ஞானம் தந்து அருளே
ஓம் தவநெறி சேர்த்து அருளே
ஓம் தளரா மனம் தந்து அருளே
ஓம் தனமும் கல்வியும் தந்து அருளே
ஓம் தன்னையறியும் வழிகாட்டி அருளே
ஓம் தீவினை தீர்த்து அருளே
ஓம் துதிப்போர்க்கு அருள்வாய்
ஓம் துயர் எல்லாம் துடைத்து அருளே
ஓம் நலமெலாம் நல்கி அருளே
ஓம் நித்திரை நீக்கி அருளே
ஓம் பகை போக்கி அருளே
ஓம் பணிந்தோர்க்குப் பங்குடன் அருளே
ஓம் பணிந்தார் பாவங்கள் தீர்த்து அருளே
ஓம் பந்தபாசம் களைந்து அருளே
ஓம் பரகதி அருள்வாய்
ஓம் பழி தீர்த்து அருளே
ஓம் பற்றிலா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பற்றியவினைகள் போக்கி அருளே
ஓம் பாவம் அழித்து அருளே
ஓம் பிணி தீர்த்த்து அருளே
ஓம் பிணியிலா வழ்வு தந்து அருளே
ஓம் பிழைசெய்யா நெஞ்சம் தந்து அருளே
ஓம் பிறப்பு இறப்பு அறுத்து அருளே
ஓம் மதம் நீக்கி அருளே
ஓம் மதிநலம் தந்து அருளே
ஓம் மயக்கம் தீர்த்து அருளே
ஓம் மறவா நினைவைத் தந்து அருளே
ஓம் மன மருட்சி நீக்கி அருளே
ஓம் மாண்புடைய நெறி தந்து அருளே
ஓம் முத்தி தந்து அருளே
ஓம் மும்மலம் அழித்து அருளே
ஓம் மேன்மை தந்து அருளே
ஓம் மோனத்தே ஒளி காட்டி அருளே
ஓம் வஞ்சம் நீக்கி அருளே
ஓம் வரங்கள் தந்து அருளே
ஓம் வல்வினை தீர்த்து அருளே
ஓம் வளமெலாம் தந்து அருளே
ஓம் வறுமை ஒழித்து அருளே
ஓம் வார்வினை தீர்த்து அருளே
ஓம் விடாமுயற்சி தந்து அருளே
ஓம் விரும்பியன எல்லாம் தந்து அருளே
ஓம் வெம்பவம் நீக்கி அருளே
ஓம் வெம்மைகள் நீக்கி அருளே
ஓம் வெகுளி அறுத்து அருளே
ஓம் வெற்றி தந்து அருளே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:37 pm

அருமை அருமை நல்ல சிந்தனை செரின்... வேண்டல் 108 677196 வேண்டல் 108 677196 வேண்டல் 108 678642

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 3:38 pm

இந்த om potrikal எந்த kadavulukku?


யமுனா

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 3:40 pm

இங்கு வாழும் மிருகங்கள் இடையே இப்படி இருந்தால் சரியாகுமா ?

யமுனா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 3:43 pm

yamuna wrote:இங்கு வாழும் மிருகங்கள் இடையே இப்படி இருந்தால் சரியாகுமா ?

யமுனா

இதன் மூலம் எங்களை நாங்கள் வழப்படுத்தலாமே யமுனா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:49 pm

yamuna wrote:இங்கு வாழும் மிருகங்கள் இடையே இப்படி இருந்தால் சரியாகுமா ?

யமுனா



இதன் மூலம் எங்களை நாங்கள் வழப்படுத்தலாமே யமுனா

வேண்டல் 108 67637 வேண்டல் 108 67637

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 3:52 pm

நாம் வளமில்லாம் இருக்கிறோம் என யார் சொன்னது அறிவு மற்றும் அன்பு இதில் நமக்கு நிகர் தமிழர் தான், நாட்டிலும் வளம் உண்டு நாம் மக்களிடம் வளம் உண்டு அனால் இப்பொழுது மிருகங்களிடம் தான் நற்பண்புகளை வளர்க வேண்டும் சேரின்



யமுனா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 3:58 pm

யாருமே 100 வீதம் பூரணமானவர்கள் அல்ல யமுனா. நம் ஏல்லோரிடமும் வளப்படுத்த வேண்டிய ஏதோ ஒன்று எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 12, 2009 4:05 pm

ஆம், இருப்பினும் மிருகங்களிடையே வாழும் வல்லமை தாராயோ , அம்மா சிவசக்தி என கேட்க வேண்டியது தான் முதல வேண்டுதல் செரின்,
யமுனா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக