புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனமும் உடலும் !!
Page 1 of 1 •
-- இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---
காமம் என்பது ஒரு பெரிய மரம் ! ஆசை என்ற கொடி அதைப்போர்த்தி மூடியிருக்கிறது ! அந்த மரத்திற்கு கணக்கிட இயலாத என்னற்ற கிளைகள் இருக்கின்றன ! அந்த கிளைகளின் மீது சுற்றி திரிகிற மனம் , தான் பெற விரும்பும் கனியை ஒரு நாளும் பெற முடியாது !
ஆபத்து ஏற்படும்போதும் ; மோகம் தங்களை ஆட்கொள்ளும் போதும் சோர்வடைந்து போகாத மக்கள் மிகவும் அபூர்வம் ! சுய நல லட்சியம் ஒன்று நிறைவேறியதுமே கர்வம் கொள்ளாதவர்கள் மிகவும் அபூர்வம் ! பெண்களின் கண் வீச்சுக்கு மனம் குழம்பாமல் இருக்கும் ஆண்கள் மிகவும் அபூர்வம் ! இத்தகைய அபூர்வமான மக்களை பொதுவாகப்பார்க்கவே முடியாது !
தான் விரும்பிய பொருள் கிடைத்து விட்டால் கூட மனம் ஒருபோதும் திருப்தியடைவதில்லை ! ஒட்டைப்பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை அல்லவா ? அதுபோல லவ்கீக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே காலிப்பானைதான் ! அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது ! கூட்டத்திலிருந்து பிரிந்து வழி காணாமல் தவிக்கும் மானைப்போல !
அலைகளைப்போல எப்போதும் கொந்தளிப்புடன் இருப்பதுதான் மனதின் இயல்பு ! சஞ்சலத்திளிருந்து அதற்கு அவ்வளவு சுலபத்தில் விடுதலை கிடைப்பதில்லை ! ஒரு விநாடி கூட அது அமைதியாக இருப்பதில்லை ! புலனின்பங்களை பின்பற்றி பல திசைகளிலும் கலக்கத்துடன் ஓடியபடியே இருக்கிறது !
இந்த மனம் என்னும் பேய்க்கு உன்மையில் இருப்பு என்பது அறவே கிடையாது ! வீணான கற்பனையின் மூலமாக அது ஒரு வடிவத்தை ஏற்கிறது ! அந்த பேயை அடக்கி ஆள்வது மிகவும் கடினம் ! அது நம்மை நெருப்பை விட மிகவும் அதிகமாக எரித்து விடக்கூடியது ! வஜ்ரத்தை விட கடினமானது ! புலன் விசயங்களை நோக்கி பாய்ந்த படியே இருக்கிறது ! மாமிசத்தை பார்க்கும் காகம் அதை உண்பதற்கு பாய்ந்தோடுவது போல மனமும் புலனின்பத்தை நாடி பாய்கிறது !என்றாலும் மறுகணமே தான் நாடிய பொருளை விட்டு விலகியும் சென்றுவிடுகிறது !குழந்தைக்கு இருப்பதைப்போன்ற சலன புத்தி மனதின் இயல்பாக இருக்கிறது ! எந்த ஒன்றிலும் நிலையாக அது இருப்பதே இல்லை ! நீர்ச்சுழல் இருக்கும் கடலைப்போலவே , மனமும் மனிதனை எங்கோ கொண்டுபோய் தள்ளி விடக்கூடியது ! கடலைக்கூட வற்ற அடித்து விடலாம் ; மலையைக்கூட பெயர்த்து விடலாம் ; நெருப்பை கூட சாப்பிட்டு விடலாம் ; ஆனால் மனதை அடக்குவது கடைனமான காரியமாகும் !
மரத்திலுள்ள இலை விரைவில் பழுத்து தரையில் உதிர்ந்து விடுகிறது ! அதைப்போன்றதே இந்த உடலின் நிலை ! பொய் ஞானத்தில் உதிப்பது இந்த உடல் ! ஆகவே கனவு நிலையைப்போல உடலும் மோக மயக்கங்களால் நிறைந்து இருக்கிறது ! உடலின் நிலையாமை வெட்ட வெளிச்சமான விசயம் !
உடலுக்கு நேரும் வயோதிகம் என்ற நிலையை வென்றவன் யாரும் இல்லை ! மனிதனுடைய ஆசை எதுவும் நிறைவேறாத படி வயோதிகம் அடக்கி விடுகிறது ! மாலை நேரத்தை தொடர்ந்து இருள் சூழ்வதைப்போல ; வயோதிகத்தை தொடர்ந்து மரணம் வருகிறது !
உடலில் உள்ளும் புறம்பும் இருக்கும் எல்லப்பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து ; இந்த உடலில் நல்லது என்ற ஒன்று ஏதாவது இருக்கிறதா என்பதை சொல்லுங்கள் ? மனிதன் இறந்தபிறகு கூடவே செல்லாத இந்த உடலின் மீது நம்பிக்கை வைக்கலாமா ?
குழந்தைப்பருவத்திலே வேடிக்கையிலும் களியாட்டத்திலும் காலம் கடந்து போய் விடுகிறது . அந்த சமயத்தில் மனம் சிறிது கூட அமைதியின்றி அலைகிறது ! வாலிபப்பருவத்திலோ மக்கள் புலனின்பங்களை நாடித்திரிகிறார்கள் . ஆகவே அப்போதும் சாந்தி பெறுவதற்கு வழியில்லை ! மூப்பு வந்ததுமே உடல் நோய் வயப்பட்டு தளர ஆரம்பித்து விடுகிறது ! இந்த வயோதிக நிலையில் மனிதன் துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே அனுபவிக்கிறான் !
பனி விழுந்து வாடிப்போன தமரையை விட்டு ஓடிப்போவதுதான் தேனீயின் இயல்பு . அதுபோல கொடிய நோயும் மூப்பும் இந்த உடலை வந்து தாக்கும் போது உயிராகிய தேனீ உடலை விட்டு பறந்து போய் விடுகிறது ! உலகமாகிய ஏரியும் முற்றிலும் வரண்டு போய் விடுகிறது !
இந்த உடல் மோகத்தில் அழுந்தியிருக்கும் ஆத்துமாவின் இருப்பிடமாக உள்ளது ! எது நிலையானது எது நிலையற்றது என பாகுபடுத்தி பார்க்கத்தெறியாமல் ஆத்துமா திண்டாடுகிறது ! மிகவும் சின்னஞ்சிரிய தூண்டுதல் கிடைத்தால் போதும் அது மகிழ்ச்சியில் பூரிக்கிறது அல்லது கண்ணீர் மல்க துன்பப்படுகிறது ! இந்த உடலைப்போல அருவருப்புக்கு இடமான , பரிதாபத்திற்கு உரிய , நல்ல அம்சம் எதுவுமே இல்லாத வெறொரு பொருளைப்பார்க்கவே இயலாது ! அப்படிப்பட்ட உடல் அதனை நம்பும் மனைதனை அறியாமையாகிய குழியில் தள்ளுகிறது !
உடலின் இயல்பு நிலையாமையே ஆகும் ! என்றாலும் அதற்குள்ள ஒரே ஒரு தகுதி ஆத்துமா மோட்சம் பெறுவதற்கு அந்த உடல் வேண்டும் ! ஆகவே மற்ற சாதாரண பொருளைப்போன்று அதனை தள்ளிவிடவும் கூடாது ; முற்றிலும் சிறந்த பொருள் என்று அதனை கொள்ளவும் கூடாது ! அதிலிருந்து கொண்டுதான் ஆத்துமா மோட்சம் பெற முயற்சிப்பதற்கு முடியும் என்கிற அளவிலே மட்டுமே அதனை பேண வேண்டும் !
எனக்கும் உடலுக்கும் சம்பந்தம் கிடையாது ; உடலும் நானும் ஒன்று அல்ல ; நான் ஆத்துமா ; நான் மோட்சம் பெற இது போல பல உடல்களை கடந்து கொண்டிருக்கிறேன் என்கிற உள்ளுணர்வை பெறும் மனிதன் உண்மையிலேயே சிறந்தவன் ஆவான் !!
காமம் என்பது ஒரு பெரிய மரம் ! ஆசை என்ற கொடி அதைப்போர்த்தி மூடியிருக்கிறது ! அந்த மரத்திற்கு கணக்கிட இயலாத என்னற்ற கிளைகள் இருக்கின்றன ! அந்த கிளைகளின் மீது சுற்றி திரிகிற மனம் , தான் பெற விரும்பும் கனியை ஒரு நாளும் பெற முடியாது !
ஆபத்து ஏற்படும்போதும் ; மோகம் தங்களை ஆட்கொள்ளும் போதும் சோர்வடைந்து போகாத மக்கள் மிகவும் அபூர்வம் ! சுய நல லட்சியம் ஒன்று நிறைவேறியதுமே கர்வம் கொள்ளாதவர்கள் மிகவும் அபூர்வம் ! பெண்களின் கண் வீச்சுக்கு மனம் குழம்பாமல் இருக்கும் ஆண்கள் மிகவும் அபூர்வம் ! இத்தகைய அபூர்வமான மக்களை பொதுவாகப்பார்க்கவே முடியாது !
தான் விரும்பிய பொருள் கிடைத்து விட்டால் கூட மனம் ஒருபோதும் திருப்தியடைவதில்லை ! ஒட்டைப்பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை அல்லவா ? அதுபோல லவ்கீக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே காலிப்பானைதான் ! அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது ! கூட்டத்திலிருந்து பிரிந்து வழி காணாமல் தவிக்கும் மானைப்போல !
அலைகளைப்போல எப்போதும் கொந்தளிப்புடன் இருப்பதுதான் மனதின் இயல்பு ! சஞ்சலத்திளிருந்து அதற்கு அவ்வளவு சுலபத்தில் விடுதலை கிடைப்பதில்லை ! ஒரு விநாடி கூட அது அமைதியாக இருப்பதில்லை ! புலனின்பங்களை பின்பற்றி பல திசைகளிலும் கலக்கத்துடன் ஓடியபடியே இருக்கிறது !
இந்த மனம் என்னும் பேய்க்கு உன்மையில் இருப்பு என்பது அறவே கிடையாது ! வீணான கற்பனையின் மூலமாக அது ஒரு வடிவத்தை ஏற்கிறது ! அந்த பேயை அடக்கி ஆள்வது மிகவும் கடினம் ! அது நம்மை நெருப்பை விட மிகவும் அதிகமாக எரித்து விடக்கூடியது ! வஜ்ரத்தை விட கடினமானது ! புலன் விசயங்களை நோக்கி பாய்ந்த படியே இருக்கிறது ! மாமிசத்தை பார்க்கும் காகம் அதை உண்பதற்கு பாய்ந்தோடுவது போல மனமும் புலனின்பத்தை நாடி பாய்கிறது !என்றாலும் மறுகணமே தான் நாடிய பொருளை விட்டு விலகியும் சென்றுவிடுகிறது !குழந்தைக்கு இருப்பதைப்போன்ற சலன புத்தி மனதின் இயல்பாக இருக்கிறது ! எந்த ஒன்றிலும் நிலையாக அது இருப்பதே இல்லை ! நீர்ச்சுழல் இருக்கும் கடலைப்போலவே , மனமும் மனிதனை எங்கோ கொண்டுபோய் தள்ளி விடக்கூடியது ! கடலைக்கூட வற்ற அடித்து விடலாம் ; மலையைக்கூட பெயர்த்து விடலாம் ; நெருப்பை கூட சாப்பிட்டு விடலாம் ; ஆனால் மனதை அடக்குவது கடைனமான காரியமாகும் !
மரத்திலுள்ள இலை விரைவில் பழுத்து தரையில் உதிர்ந்து விடுகிறது ! அதைப்போன்றதே இந்த உடலின் நிலை ! பொய் ஞானத்தில் உதிப்பது இந்த உடல் ! ஆகவே கனவு நிலையைப்போல உடலும் மோக மயக்கங்களால் நிறைந்து இருக்கிறது ! உடலின் நிலையாமை வெட்ட வெளிச்சமான விசயம் !
உடலுக்கு நேரும் வயோதிகம் என்ற நிலையை வென்றவன் யாரும் இல்லை ! மனிதனுடைய ஆசை எதுவும் நிறைவேறாத படி வயோதிகம் அடக்கி விடுகிறது ! மாலை நேரத்தை தொடர்ந்து இருள் சூழ்வதைப்போல ; வயோதிகத்தை தொடர்ந்து மரணம் வருகிறது !
உடலில் உள்ளும் புறம்பும் இருக்கும் எல்லப்பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து ; இந்த உடலில் நல்லது என்ற ஒன்று ஏதாவது இருக்கிறதா என்பதை சொல்லுங்கள் ? மனிதன் இறந்தபிறகு கூடவே செல்லாத இந்த உடலின் மீது நம்பிக்கை வைக்கலாமா ?
குழந்தைப்பருவத்திலே வேடிக்கையிலும் களியாட்டத்திலும் காலம் கடந்து போய் விடுகிறது . அந்த சமயத்தில் மனம் சிறிது கூட அமைதியின்றி அலைகிறது ! வாலிபப்பருவத்திலோ மக்கள் புலனின்பங்களை நாடித்திரிகிறார்கள் . ஆகவே அப்போதும் சாந்தி பெறுவதற்கு வழியில்லை ! மூப்பு வந்ததுமே உடல் நோய் வயப்பட்டு தளர ஆரம்பித்து விடுகிறது ! இந்த வயோதிக நிலையில் மனிதன் துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே அனுபவிக்கிறான் !
பனி விழுந்து வாடிப்போன தமரையை விட்டு ஓடிப்போவதுதான் தேனீயின் இயல்பு . அதுபோல கொடிய நோயும் மூப்பும் இந்த உடலை வந்து தாக்கும் போது உயிராகிய தேனீ உடலை விட்டு பறந்து போய் விடுகிறது ! உலகமாகிய ஏரியும் முற்றிலும் வரண்டு போய் விடுகிறது !
இந்த உடல் மோகத்தில் அழுந்தியிருக்கும் ஆத்துமாவின் இருப்பிடமாக உள்ளது ! எது நிலையானது எது நிலையற்றது என பாகுபடுத்தி பார்க்கத்தெறியாமல் ஆத்துமா திண்டாடுகிறது ! மிகவும் சின்னஞ்சிரிய தூண்டுதல் கிடைத்தால் போதும் அது மகிழ்ச்சியில் பூரிக்கிறது அல்லது கண்ணீர் மல்க துன்பப்படுகிறது ! இந்த உடலைப்போல அருவருப்புக்கு இடமான , பரிதாபத்திற்கு உரிய , நல்ல அம்சம் எதுவுமே இல்லாத வெறொரு பொருளைப்பார்க்கவே இயலாது ! அப்படிப்பட்ட உடல் அதனை நம்பும் மனைதனை அறியாமையாகிய குழியில் தள்ளுகிறது !
உடலின் இயல்பு நிலையாமையே ஆகும் ! என்றாலும் அதற்குள்ள ஒரே ஒரு தகுதி ஆத்துமா மோட்சம் பெறுவதற்கு அந்த உடல் வேண்டும் ! ஆகவே மற்ற சாதாரண பொருளைப்போன்று அதனை தள்ளிவிடவும் கூடாது ; முற்றிலும் சிறந்த பொருள் என்று அதனை கொள்ளவும் கூடாது ! அதிலிருந்து கொண்டுதான் ஆத்துமா மோட்சம் பெற முயற்சிப்பதற்கு முடியும் என்கிற அளவிலே மட்டுமே அதனை பேண வேண்டும் !
எனக்கும் உடலுக்கும் சம்பந்தம் கிடையாது ; உடலும் நானும் ஒன்று அல்ல ; நான் ஆத்துமா ; நான் மோட்சம் பெற இது போல பல உடல்களை கடந்து கொண்டிருக்கிறேன் என்கிற உள்ளுணர்வை பெறும் மனிதன் உண்மையிலேயே சிறந்தவன் ஆவான் !!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|