புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
46 Posts - 64%
heezulia
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 17%
dhilipdsp
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
41 Posts - 64%
heezulia
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
10 Posts - 16%
dhilipdsp
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_m10ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 10:35 pm

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும்.

சகோதரிகளுக்கு பரிசு: தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

ஒளித்திருநாள்: தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் அக இருள் (மன இருள்) அகல்வதற்கு பாதை போடுகிறது. புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் கொள்ளும் விழாவாக தீபாவளியைக் கருதிவிடக் கூடாது. நம் மேல் நாம் வைக்கும் அன்பைப்போல, நாம் பிறர் மேல் வைக்கும் அன்பும், பண்பும், பாசமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, நாம் உதவும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும்.

யம தீபம் எதற்கு?

தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக மஹாளய பட்சம் காலத்தில், நம் முன்னோரை நினைத்து வழிபாடுகள் செய்வோம். அப்போது பூமிக்கு வரும் நம் மூதாதையர் நமது வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு மனத்திருப்தியுடன் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது, தீபாவளி - அமாவாசையன்றுதான். அப்போது அவர்களுக்கு இருட்டில் பாதை தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, தீபாவளிக்கு முதல் நாள் இரவு யம தீபம் என்ற ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். பெரிய அகல் விளக்கில் ஒரு தீபம் ஏற்றி, வீட்டு மொட்டைமாடி, மேற்கூரைகள்.. என உயரமான இடத்தில் தெற்குநோக்கி வைக்க வேண்டும். அப்போது,

ஸ்ரீ யமாய நம: ஸ்ரீ யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச சித்ர குப்தாய வை நம ஓம் நம: என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் யமபயம் நீங்கும்.



ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 6:39 pm

ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Images?q=tbn:ANd9GcTX2ej_BqZ9JY7bsq57WRvo0oC3NEDs5Wj5179_fOdnotfB5jHTfm7bT1Pp
நன்றி எனக்கு என் சிறுவயது ஞாபகம் வந்து விட்டது..



ஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xzஒளித்திருநாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக