புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 11:50 am

First topic message reminder :

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!


மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறையினருக்குப் புரியவில்லை. அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்தவர் உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக்
காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 18405_468976849819316_266272103_n

நன்றி: ரிலாக் பிளீஸ்


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Nov 13, 2012 3:48 am

எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.



நேர்மையே பலம்
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 13, 2012 6:20 am

அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.

எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Tue Nov 13, 2012 1:49 pm

அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.

ஆட்சியில் இருப்பவர்களோ, அதிகாரத்தில் இருப்பவர்களோ யாரும் தவறை உணரத் தயாராக இல்லை அகிலன்..
தடியெடுத்தவன் கைதான் இங்கே ஓங்கியிருக்கிறது.. தனிப்பட்ட ஒரு நபரின் பழிவாங்கல் நடவடிக்கையாகவே இங்கே விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்..
தொடர்ச்சியாக வதைக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு வழி சொல்ல இங்கே ஒருவனும் இல்லை..
தொண்டனின் தீக்குளிப்பையும் தனக்கான வாக்கு வங்கிக்கு அனுதாப அலையாக மாற்றும் அசிங்கமான தலைவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்..
இனப்படுகொலை என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் மிகக் கவனமாகப் பேசிவிட்டு வந்த சமீபத்திய அரசியல்வாதி ஒரு சோறு பதம்..
இவன் எவனையும் நம்பிப் பயனில்லை.. இறங்கிச் செயல்பட்டால் ஒழிய தமிழனுக்கு இங்கு மீட்சி கிடையாது..




காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Tue Nov 13, 2012 1:59 pm

பாஸ்டர் ஜெகத்கஸ்பர் ஒரு கட்டுரையில் கீழ்க்கண்ட பிரயோகம் செய்திருப்பார்.. இதுதான் இன்றைய நம் மனநிலை..

"நாதியற்றுப் போனோமடா தமிழா.. நாதியற்றுப் போனோம்..!"







காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Nov 13, 2012 10:07 pm

கரூர் கவியன்பன் wrote:
அகிலன் wrote:எல்லாம் இந்திய வெளியுறவு கொள்ள்கை வகுப்பாளர்களின் இலங்கை சம்பந்தமான தவறான கொள்கையே பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது தங்களின் தவறை உணரத்தொடங்கி விட்டார்கள்.

எதனடிப்படையில் உணரத்துவங்கி விட்டார்கள் என்கிறீர்கள் நண்பரே
யுத்தம் முடிவடைந்த பின் இந்தியா நினைத்தது போல் இலங்கை இந்தியாவுக்கு விசுவாசமாக நடக்கவில்லை, மாறாக மீண்டும் சீனாவுக்கே வாலாட்டுகிறது.
அதனால் இப்பொழுது இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறத்தொடங்கியுள்ளனர்.



நேர்மையே பலம்
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 5no
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 10:20 pm

இன்னும் ஆரம்பிக்கவேயில்ல சோகம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Nov 13, 2012 10:49 pm

சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 14, 2012 12:04 pm

சே குவேரா இன்று இருந்து இருந்தால் எப்படியும் புலிகளுக்கு கை குடுத்து இருப்பார் ..

பிடலாவது உதவுவார் என்று நினைத்தால் அவரும் தமிழர்களுக்கும் , போரடதிர்க்கும் எதிராக இருப்பார் என்பது யாருமே நினைத்து பார்க்காதது ...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 14, 2012 10:42 pm

மாரடோனாவுக்கு நன்றி நன்றி நன்றி அன்பு மலர் முத்தம் ஐ லவ் யூ 🐰



பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 224747944

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Rபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Aபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Emptyபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 Rபிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக