புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_m10கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:54 am

“டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று எத்தனையோ கோர்ட்டுகள் இருந்தாலும் கிராமத்து மக்களுக்கு இன்னும் ஆலமரத்தடி பஞ்சாயத்துதான் கோர்ட். இங்கு வழங்கும் தீர்ப்புகளுக்கு அப்பீலே இல்லை.’

நம்ம கிராம பஞ்சாயத்துகளின் நடைமுறைகள் தான் என்ன? வழக்கு விசாரிக்கும் முறை எப்படி? என்று சில பஞ்சாயத்துப் பெரியவர்களிடம் பேசினோம்.

“கிராமத்துல சொந்த பந்தத்துல பிரச்னைன்னா, பஞ்சாயத்துப் பேசி முடிக்கும் போது வாதி, பிரதிவாதி ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ரூபாய்க்கு வெத்தல பாக்கு வாங்கிட்டு பஞ்சாயத்துப் பண்ணுவோம். அதை சபையில வச்சுட்டு, சமாதானம் பேசி முடிஞ்சு மனக்கசப்பு இல்லாம வெத்தல மாத்தி ராசி பண்ணுவோம்.

பஞ்சாயத்து வழக்குலே “சண்டி வழக்கு’ வரும். அது சாட்சியே இல்லாம, புடிக்காத நபர் மேல குற்றம் சாட்டி குறை சொல்லி வர்ற வழக்கு. ஒண்ணும் இல்லாத பிரச்னையை ஊர் பஞ்சாயத்துக்கு கொண்டு வர்றது.

அந்த பிரச்னையை சாட்சியோடு நிரூபிக்கலைன்னா சண்டி வழக்குக்கு தெண்டம் வாங்கிருவோம்.

வாதி, பிரதிவாதி, சாட்சிகள விசாரிக்கும் போது கூட்டத்துல இவங்க குத்தவச்சு உட்காரக்கூடாது. காலை மடக்கி, கையை முன்னாடி கட்டணும். பெறங்கை (பின்னாடி கைகட்றது) கட்டக்கூடாது. வேட்டியை இறக்கி விடணும். இது எல்லாம் அருவா, கத்தி வச்சிருக்காங்களான்னு செக் பண்றதுக்கு. பிரச்னையை தீர்த்து வைக்கிற வரைக்கும், பஞ்சாயத்துப் பேசுற யாரும், வாதி-பிரதிவாதி வீட்ல கை நனைக்க மாட்டோம்.

நீதி தவறாம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம, சொந்தம், பந்தம் பார்க்காம பஞ்சாயத்து பேசினாத்தான் குடம்பம் உருப்படும்ங்கிற நம்பிக்கை.

இன்னைக்கும் சபையில உட்கார்ந்து பல பழமொழிகள சொல்லி, பக்குவமா எடுத்துப் பேசி, நிறைய உதாரணங்களை எடுத்து கோளாறு சொல்லி அப்புறம் தான் பஞ்சாயத்து விவாதமே நடக்கும். அதுலயே, கடுங்கோபம், மனக்கசப்பு கொஞ்சம் மட்டுப்படும். அதுக்குத்தான் அந்த டெக்னிக்.

எதையுமே நேர்மைக்காக, அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாம விட்டுக்கொடுத்துப் போனாலே, எந்த வம்பும் தும்பும் கிடையாது. வரவும் வராது.’

என பஞ்சாயத்து முறைகளைச் சொல்லி முடித்தனர், பஞ்சாயத்து கிராமப் பெரியவர்கள்.

- அரண்மனை சுப்பு.




கிராம பஞ்சாயத்துகள் - ஆலமரத்தடி கோர்ட்டுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 11, 2012 7:24 pm

முக்கியமா சொம்ப விட்டுட்டீங்களே பாஸ்

நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 8:15 am

இந்த கோர்ட்டுல மட்டும் ஏன் வழக்கு நிலுவையில இல்ல?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 12, 2012 9:32 am

இப்பொழுது தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து தடை செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் இதுபோன்று கூடினால் அவர்களைக் கைது செய்ய சட்டம் வழிவகுக்கிறது. எனவே நாட்டாமை சொம்பும், அரசமரமும் வெறிச்சோடிக் கிடக்கிறது!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 12, 2012 11:17 am

கிராமத்தில் கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளங்கள் இருந்தன , அதனால் நீதி நியாயம் போன்றவை எல்லோருக்கும் சமமாக இருந்தது. இப்போ அனைத்து இடங்களிலும் ரவுடியிசம் தான் ஆட்சி செய்கிறது.

பஞ்சாயத்து என்பது கட்டை பஞ்சாயத்து என்று ஆகிவிட்டது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 1:15 pm

இதிலிருந்துதான் மற்றவையெல்லாம் உருவாக்கி இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக