புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண்ட் வந்தால் தான் கல்யாணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:56 am

மின்சாரத்தைக் கண்டுபிடித்தது யார்? என்று திருச்சியில் உள்ள சுக்காவழி மலைகிராம மக்களைக் கேட்டால் அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனின் பெயரைச் சொல்வதில்லை. அதற்கு பதில் “சின்னையா வாத்தியார்’ என்றுதான் சொல்கிறார்கள். கால் நூற்றாண்டு காலம் ஓயாது போராடி இந்த கிராமத்துக்கு இவர் மின்சாரம் வாங்கித் தந்ததே இதற்குக் காரணம்.

இதுபற்றி சின்னையா வாத்தியாரிடம் கேட்டபோது, “இந்த மலை கிராமத்துல ஒசத்தியான படிப்பே எம் படிப்புதான். 1984-ல் பதினோராம் வகுப்பு முடிச்சேன். தெனமும் எட்டுமைல் தூரம் நடந்து போயித்தான் படிக்கணும். அப்படி போறப்பதான் ஒரு யோசனை வனதேவதை போல மனசுக்குள்ள வந்து பேச்சு. நம்ம க்காவழி மக்கள் கரண்ட் இல்லாம ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன பண்ணுவாங்க? இப்படியேபோனா எல்லாக் குழந்தைகளையும் கூலி வேலைக்கு அனுப்பி விட்டுருவாங்களேன்னு வருத்தத்துல எம்படிப்பை நிப்பாட்டிட்டேன். மின்சாரத்துக்காக போராடத் தொடங்கினேன். அதோட, குழந்தைகளுக்கும், பெரியவங்களுக்கும் காலை மாலை ரெண்டு நேரமும் பாடம் சொல்லித் தர்றேன். அதுனால வாத்தியார் சின்னையாங்கிற பேரு ஊருக்குள்ள நின்னுபோச்சு.

திண்டுக்கல், திருச்சி மாவட்ட எல்லையில் எங்க ஊரு இருக்கு. இது வனத்துறை ஏரியா. இப்படி பல விஷயங்கள் இருந்ததால் மின்சாரம் தர பயங்கரமாக யோசிச்சாங்க. அதனால் எங்க ஊருக்கு மின்சாரம் கிடைக்க 25 ஆண்டுகள் பல ஆபீசுகளுக்கு அலைஞ்சு போராடினேன்’ என்கிறார் சின்னைய்யா.

இந்த போராட்டத்துக்காக சின்னையா திருமணம் கூட செய்து கொள்ளவில்லையாம். இப்போது ஊருக்கு கரண்ட் வந்துவிட்டதால் கிராம மக்கள் இவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கு?

- இரா. கார்த்திகேயன்



கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Nov 11, 2012 1:45 am

கரண்டு வந்து தான் அவர் வாழ்க்கை விடியும் என இருந்துருக்காரு மனுசன்.... சின்னையா அந்த ஊருக்கு விளக்கு ஏத்திடாங்க ....ஊர் மக்கள் அவர் வாழ்க்கை விளக்கை ஏத்த பாக்குறாங்க !
நமது தமிழக அரசு 24 மணி நேரம் கரண்ட்டு கொடுத்தவனுக்கே டன்டனக்கா
அப்ப அவுங்களுக்கு?
md.thamim
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் md.thamim

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 9:58 am

ஒரு அடிப்படை தேவைக்காக தனிப்பட்ட மனிதன் 25 ஆண்டு காலம் போராடி வெற்றியும் பெற்றான் என்றால் இது யாருக்கு அசிங்கம்.
இதில என்ன ஒரு கொடுமை என்றால் மின் இணைப்பு பெற்ற கிராமமாக மாறினாலும் இப்பொழுதும் அந்த கிராமம் இருளில் தான் இருக்கும்


இந்திய ஒளிர்கிறது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக