புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
100 Posts - 48%
heezulia
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
7 Posts - 3%
prajai
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
227 Posts - 51%
heezulia
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_m10கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண்ட் வந்தால் தான் கல்யாணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 12:56 am

மின்சாரத்தைக் கண்டுபிடித்தது யார்? என்று திருச்சியில் உள்ள சுக்காவழி மலைகிராம மக்களைக் கேட்டால் அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனின் பெயரைச் சொல்வதில்லை. அதற்கு பதில் “சின்னையா வாத்தியார்’ என்றுதான் சொல்கிறார்கள். கால் நூற்றாண்டு காலம் ஓயாது போராடி இந்த கிராமத்துக்கு இவர் மின்சாரம் வாங்கித் தந்ததே இதற்குக் காரணம்.

இதுபற்றி சின்னையா வாத்தியாரிடம் கேட்டபோது, “இந்த மலை கிராமத்துல ஒசத்தியான படிப்பே எம் படிப்புதான். 1984-ல் பதினோராம் வகுப்பு முடிச்சேன். தெனமும் எட்டுமைல் தூரம் நடந்து போயித்தான் படிக்கணும். அப்படி போறப்பதான் ஒரு யோசனை வனதேவதை போல மனசுக்குள்ள வந்து பேச்சு. நம்ம க்காவழி மக்கள் கரண்ட் இல்லாம ஒவ்வொரு விஷயத்துக்கும் என்ன பண்ணுவாங்க? இப்படியேபோனா எல்லாக் குழந்தைகளையும் கூலி வேலைக்கு அனுப்பி விட்டுருவாங்களேன்னு வருத்தத்துல எம்படிப்பை நிப்பாட்டிட்டேன். மின்சாரத்துக்காக போராடத் தொடங்கினேன். அதோட, குழந்தைகளுக்கும், பெரியவங்களுக்கும் காலை மாலை ரெண்டு நேரமும் பாடம் சொல்லித் தர்றேன். அதுனால வாத்தியார் சின்னையாங்கிற பேரு ஊருக்குள்ள நின்னுபோச்சு.

திண்டுக்கல், திருச்சி மாவட்ட எல்லையில் எங்க ஊரு இருக்கு. இது வனத்துறை ஏரியா. இப்படி பல விஷயங்கள் இருந்ததால் மின்சாரம் தர பயங்கரமாக யோசிச்சாங்க. அதனால் எங்க ஊருக்கு மின்சாரம் கிடைக்க 25 ஆண்டுகள் பல ஆபீசுகளுக்கு அலைஞ்சு போராடினேன்’ என்கிறார் சின்னைய்யா.

இந்த போராட்டத்துக்காக சின்னையா திருமணம் கூட செய்து கொள்ளவில்லையாம். இப்போது ஊருக்கு கரண்ட் வந்துவிட்டதால் கிராம மக்கள் இவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கு?

- இரா. கார்த்திகேயன்



கரண்ட் வந்தால் தான் கல்யாணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Nov 11, 2012 1:45 am

கரண்டு வந்து தான் அவர் வாழ்க்கை விடியும் என இருந்துருக்காரு மனுசன்.... சின்னையா அந்த ஊருக்கு விளக்கு ஏத்திடாங்க ....ஊர் மக்கள் அவர் வாழ்க்கை விளக்கை ஏத்த பாக்குறாங்க !
நமது தமிழக அரசு 24 மணி நேரம் கரண்ட்டு கொடுத்தவனுக்கே டன்டனக்கா
அப்ப அவுங்களுக்கு?
md.thamim
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் md.thamim

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 12, 2012 9:58 am

ஒரு அடிப்படை தேவைக்காக தனிப்பட்ட மனிதன் 25 ஆண்டு காலம் போராடி வெற்றியும் பெற்றான் என்றால் இது யாருக்கு அசிங்கம்.
இதில என்ன ஒரு கொடுமை என்றால் மின் இணைப்பு பெற்ற கிராமமாக மாறினாலும் இப்பொழுதும் அந்த கிராமம் இருளில் தான் இருக்கும்


இந்திய ஒளிர்கிறது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக