புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
4 Posts - 11%
T.N.Balasubramanian
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
7 Posts - 2%
prajai
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_lcapமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_voting_barமனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 4:21 pm

போடி & விருத்தாசலம்: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவ சின்னத்துரையின் (50) மனைவி மனைவு பவுன்தாய் (45). இவர்களுக்கு செல்வக்குமார் (27) சவுந்திரவேல் ஆகிய மகன்களும், சுதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் செல்வக்குமார், சுதாவுக்கு திருமணம் ஆகி விட்டது.

சில காலமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பவுன்தாய் தனது மகன் சவுந்திரவேலுடன் தனியாக வசித்து வந்தார்.

இந் நிலையில் சவுந்திரவேலுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார் பவுன்தாய். இதை தனது கணவரிடம் அவர் தெரிவிக்கவில்லை. சவுந்திரவேலுக்கு நாளை (11ம் தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது.

இதையறிந்து ஆத்திரமடைந்த தந்தை சின்னத்துரை நேராக சவுந்திரவேல் வீட்டிற்கு வந்து அங்கிருந்த பவுன்தாயை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தனது வீட்டுக்கு வந்த சின்னதுரை கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.

ரத்தம் பீறிட வலியால் கதறி துடித்து உயிருக்குப் போராடிய அவரை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்:

இதே போல விருத்தாசலம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

விருத்தாசலம் அருகே உள்ள கண்ணன்குடியை சேர்ந்த கண்ணனின் (30) மனைவி முத்துச்செல்வி (27). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 6 வயது மகளும் உள்ளனர்.

நேற்று காலை கண்ணன் வேலைக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது முத்துச்செல்வி வீட்டில் பிணமாக கிடப்பதாகக் கூறி கதறி அழுதார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம் கண்ணனே சிக்கினார். விசாரணையில், முத்துலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ததை கண்ணன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தட்ஸ்தமிழ்



மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் பயந்து தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 10, 2012 4:42 pm

ஆத்திரத்துக்கு அறிவு மட்டு என்பது சரியாத் தான் இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக