புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கவிதை  - Page 2 Poll_c10தீபாவளி கவிதை  - Page 2 Poll_m10தீபாவளி கவிதை  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தீபாவளி கவிதை  - Page 2 Poll_c10தீபாவளி கவிதை  - Page 2 Poll_m10தீபாவளி கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தீபாவளி கவிதை  - Page 2 Poll_c10தீபாவளி கவிதை  - Page 2 Poll_m10தீபாவளி கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Fri Nov 09, 2012 9:14 pm

First topic message reminder :

தீபாவளி கவிதை

தீபாவளிக்கு தீபாவளியை பற்றி கவிதை எழுதுங்கள் பார்க்கலாம் .
1 கவிதைக்கு தகுதி - தீபாவளி பற்றி இருக்க வேண்டும்
2 கவிதையின் அளவு - மிளகாய் வெடி முதல் சரம் வரை
3 பரிசு - வாழ்த்துக்கள் தாராளமாய் கிடைக்கும் .




Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Nov 10, 2012 11:20 am

கவிதை ரொம்ப அருமை அண்ணா. நன்றி!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 10, 2012 11:58 am

Kuzhali wrote:கவிதை ரொம்ப அருமை அண்ணா. நன்றி!

நன்றி ...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 10, 2012 5:18 pm

தீபாவளி கவிதைக்கு நன்றி.. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்




[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 12, 2012 1:39 pm

ரா.ரா3275 wrote:பூவனுக்கும் கரூராருக்கும் வாழ்த்துகள் தீபாவளி கவிதை தந்தமைக்கு...

ரா ரா அவர்களை காணவில்லை



[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 5:23 pm

தீபாவளி
கவிதை எழுத நினைத்து...
காகிதமும் பேனாவையும் எடுத்து வைத்தேன்.

அதற்குமுன் ஈகரையை புரட்டிப்பார்த்தேன்...

இங்கே கண்டேனொரு அருமையான கவிதை...

அது கரூர் கவியன்பனின் கவிதை.

என்னுடைய என்னத்தைவிட்டு இக்கவிதையைப் பாராட்டுகிறேன்.

இது அருமையானதொரு தீபாவளிக் கவிதை.

வாழ்த்துக்க கரூர் கவியன்பன் அவர்களே,



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 7:13 pm

றினா wrote:தீபாவளி
கவிதை எழுத நினைத்து...
காகிதமும் பேனாவையும் எடுத்து வைத்தேன்.

அதற்குமுன் ஈகரையை புரட்டிப்பார்த்தேன்...

இங்கே கண்டேனொரு அருமையான கவிதை...

அது கரூர் கவியன்பனின் கவிதை.

என்னுடைய என்னத்தைவிட்டு இக்கவிதையைப் பாராட்டுகிறேன்.

இது அருமையானதொரு தீபாவளிக் கவிதை.

வாழ்த்துக்க கரூர் கவியன்பன் அவர்களே,

மிக்க நன்றி றினா அவர்களே



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 13, 2012 6:37 am

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:பூவனுக்கும் கரூராருக்கும் வாழ்த்துகள் தீபாவளி கவிதை தந்தமைக்கு...

ரா ரா அவர்களை காணவில்லை

அவர் தீபத் திருநாள் அன்று இணைய முடியாது என்று முன்பே வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் பூவன்



[You must be registered and logged in to see this link.]


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 13, 2012 7:07 am

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:பூவனுக்கும் கரூராருக்கும் வாழ்த்துகள் தீபாவளி கவிதை தந்தமைக்கு...

ரா ரா அவர்களை காணவில்லை

அவர் தீபத் திருநாள் அன்று இணைய முடியாது என்று முன்பே வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் பூவன்

அவர் தலை தெறிக்க ஓடியதை நானும் பார்த்தேன் கவி , உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



[You must be registered and logged in to see this link.]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 13, 2012 4:17 pm

சிறப்பு அங்காடிகள்
தெருவெல்லாம்
பல்பொருள் அங்காடிகள்
பகலெல்லாம் தாண்டி
வகைவகயாய் மகிழுந்து
வாசலில் வந்து நின்று
ஏனோ முகம் திருப்பிக் கொண்டிருந்தது
வாசலின் கேட்டை எட்டிப் பிடித்து
நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த
பாலகனைப் பார்த்து

சிறப்பான வரிகள் கவியன்பன் அவர்களே.





கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 7:31 pm

அருமையான கவிதை கவி...

தீப ஒளி திருநாளாம் தீபாவளியாம்
மாதமெல்லாம் சேர்த்த பணத்தை கொண்டு
வாங்கிய பட்டாடை மின்ன பலகாரங்கள்
திண்ண, திண்ண தெகட்டாத
எங்கள் மகிழ்ச்சி ஒளியாம்
இந்நாள், வாழ்வில் பொன்னாள்
பட்டாசுக்கு கொடுக்க வேன்டியதை
அநாதை இல்லக்குழந்தைகள் உண்ண
தாரைவார்த்த இந்த நல்ல நாள்

அவர்கள் வயிறு வாழ்த்திய நல்ல நாள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக