புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
21 Posts - 70%
heezulia
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
1 Post - 3%
viyasan
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
213 Posts - 42%
heezulia
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
21 Posts - 4%
prajai
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_m10அறிவு கொளுத்தும் ஒரு கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவு கொளுத்தும் ஒரு கதை


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 2:40 pm




பெர்னான்டோ சோரென்டினோ (அர்ஜென்டீன எழுத்தாளர்)

இவன் ஒரு நேர்மையான பிச்சைக்காரன். ஒரு நாள் இவன் ஆடம்பரமான குடியிருப்பு ஒன்றின் கதவை தட்டினான், வீட்டு சமையல்காரன் வெளியே வந்து "உனக்கு என்னவேண்டும் எனது அருமையான மனிதனே?" என்றான்.

"கடவுளின் அன்பிற்காக நீங்கள் ஒரு சிறிய கொடை புரியவேண்டும்" என்றான் பிச்சைக்காரன்.

"இரு இதனை நான் எஜமானி அம்மாவிடம் தெரிவிக்கிறேன்" -என்றான் அந்த சமையற்காரன்.

சமையற்காரன் வீட்டு எஜமானியிடம் இந்த விஷயத்தை தெரிவித்தான். அவள் கூறினாள்- " ஜெரிமையா, அந்த நல்ல மனிதனுக்கு, ஒரு ரொட்டித் துண்டம் கொடு, முடிந்தால் நேற்றைய ரொட்டித் துண்டாயிருந்தால் நல்லது" என்றாள். அவள் ஒரு கஞ்சப்பிசினாரி.

தனது எஜமானியம்மாவுடன் ரகசிய காதல் புரிந்து வரும் சமையற்கார ஜெரிமையா, பாறை போல இறுகிப் போன ஒரு ரொட்டித் துண்டத்தை பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

"நீங்கள் நன்றாக இருப்பீர்கள்"- பிச்சைக்காரன் வாழ்த்தினான்.

சமையற்காரன் அந்த வீட்டின் மிகப்பெரிய கருவாலி மரக் கதவை சாத்தினான். பிச்சைக்காரனும் கைகளில் ஏந்திய ரொட்டித் துண்டுடன், தான் பகல்களையும், இரவுகளையும் கழிக்கும் காலியிடத்திற்கு வந்து, ரொட்டியை சாப்பிட ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். ஒரு கடினமான பொருளை கடித்த அவன் தனது பற்களில் ஒன்று உடைந்து சிதறியதை உணர்ந்தான்.

உடைந்த அந்த பல்லின் சிதறல்களிலிருந்து தங்கம், முத்துக்கள், வைரங்கள் பதித்த ஒரு மோதிரம் இருந்ததைக் கண்டு அதிசயித்தான்.

என்ன அதிர்ஷ்டம்! அவன் தனக்கு தானே கூறிக் கொண்டான், நான் இதனை விற்று நீண்ட நாட்களுக்கு தேவையான பணத்தை அடைவேன் என்று முணுமுணுத்தான்.

ஆனால் அவனது நேர்மை உடனடியாக வந்தது. "இல்லை", இதனை உரியவரிடம் சேர்ப்பதுதான் முறை என்று கூறிக் கொண்டான்.

மோதிரத்தில் ஜே. எக்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. புத்தியற்றவன் என்று கூறுவதற்கும் இடம் இல்லாமல், சோம்பேரியாகவும் இராமல், பிச்சைக்காரன் ஒரு கடைக்குச் சென்று தொலைபேசி புத்தகத்தை வாங்கினான். அந்த ஊர் முழுவதும் உள்ள பெயர்களில் ஒரே ஒரு குடும்பத்தின் பெயர்தான் எக்ஸ் என்ற எழுத்தில் துவங்கியிருந்தது. ஸொஃபானியா குடும்பம்".

தன்னுடைய நேர்மையை செயல்படுத்த முடிவதை நினைத்து குதூகலம் அடைந்த அவன், சொஃபானியா குடும்பம் வசிக்கும் வீட்டை நோக்கி நடையை கட்டினான். அது தனக்கு மோதிரம் உள்ள ரொட்டி கொடுத்த அந்த வீடுதான் இது என்றவுடன் மேலும் மகிழ்ச்சியடைந்தான். கதவைத் தட்டினான்.

ஜெரிமையா வந்து உனக்கு வேண்டும் மனிதனே? என்றான்.

"நீங்கள் சற்று முன் பெரிய மனது பண்ணி எனக்கு கொடுத்த ரொட்டியில் இந்த மோதிரம் இருந்தது" என்றான்.

இதனை நான் எஜமானியம்மாவிடம் காண்பித்து விட்டு வருகிறேன் என்று ஜெரிமையா மோதிரத்துடன் உள்ளே சென்றான்.

எஜமானியம்மாள் மோதிரத்தை கண்டவுடன் " என்ன அதிர்ஷ்டம், கடந்த வாரம் நான் ரொட்டிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த போது தொலைந்த மோதிரம்". ஜே.எக்ஸ் எனது இனிஷியல்தான். ஜோசர்மினா சொஃபானியா என்ற எனது பெயரின் இனிஷியல்தான் அது" என்றாள்.

சிறிது யோசித்த அவள் "ஜெரிமையா அந்த நல்ல மனிதனுக்கு, அதிக விலையில்லாத அளவில், வேண்டியவற்றை கொடு" என்றாள்.

பிச்சைக்காரனிடம் வந்த ஜெரிமையா, "உன்னுடைய இந்த நற்செயலுக்கு அன்பளிப்பாக நீ விரும்பியதைக் கேள்" என்றான்.

"என்னுடைய பசியைப் போக்கும் ஒரு ரொட்டித் துண்டம் போதும்" என்றான் பிச்சைக்காரன்.

தன்னுடைய எஜமானியம்மாவை இன்னமும் காதலித்து வந்த அவன் அவளை திரு‌ப்தி செய்வதற்காக, மீண்டும் பாறை போன்று இறுகிய ஒரு ரொட்டித் துண்டத்தை கொண்டு வந்து பிச்சைக்காரனிடம் அளித்தான்.

"கடவுள் உங்களை ஆசிவதிப்பார்".

ஜெரிமையா அந்த கருவாலி மரக் கதவை அறைந்து சாத்தி விட்டுச் சென்றான். பிச்சைக்காரன் தனது கைகளில் உள்ள ரொட்டியுடன் தனது காலி இடத்திற்கு வந்து சேர்ந்தான். ஒரு மர நிழலில் அமர்ந்து ரொட்டியை சாப்பிடத் துவங்கினான், உடனேயே கடினமான பொருளை கடித்த அவனது மற்றொரு பல் உடைந்து சுக்கு நூறாகியதை உணர்ந்தான், அதே போல் உடைந்த பற் சிதறலில் மீண்டும் ஒரு தங்கம், வைரம் மற்றும் முத்துக்கள் பதித்த மோதிரம் இருந்தது.

இம்முறையும் ஜே.எக்ஸ் என்ற எழுத்துக்கள் பொறிக்கபட்டிருந்ததை பார்த்தான். திரும்பவும் மோதிரத்தை ஜோசர்மினா சொஃபானியாவிடம் திருப்பிக் கொடுத்தான், வெகுமதியாக கடினமான பாறை போன்ற 3ஆவது ரொட்டித் துண்டத்தைப் பெற்றான். இதிலும் ஒரு மோதிரத்தைக் கண்டான், திரும்பவும் உரியவரிடம் கொண்டு சேர்த்தான், வெகுமதியாக கடினமான பாறை போன்ற ரொட்டித் துண்டு கிடைத்தது, அதில்...

அந்த அதிர்ஷ்டகரமான நாளிலிருந்து, அவனது மரணத்தின் துரதிர்ஷ்டமான நாள் வரை அந்த பிச்சைக் காரன் காசுப்பிரச்சனைகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அதாவது அவன் ஒவ்வொரு நாளும் ரொட்டியில் இருக்கும் மோதிரத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் அவ்வளவே.


நன்றி வெப் துனியா .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 2:45 pm

வித்தியாசமானக் கதை பூவன்...பகிர்வுக்கு நன்றி...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 09, 2012 4:59 pm

இவ்வளவு நேர்மையான மனிதனா? சிறந்த கதைப் பகிர்வு பூவன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 09, 2012 5:27 pm

கதை அருமை பகிர்வுக்கு நன்றி.. அறிவு கொளுத்தும் ஒரு கதை 2825183110



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 09, 2012 8:54 pm

மிகச் சிறந்த கதை கருக்களம். ஒருவேளை அவன் மோதிரத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்திருந்தால் அதை விற்று அந்த பணம் மூலம் அவன் உணவு உட்கொண்டிருக்க முடியும். ஆனால் அந்த பணம் தீர்ந்த பின்பு மீண்டும் பசி பிடியில் அவன் சிக்கி விடலாம். அவனது நேர்மையால் தினமும் அவனுக்கு உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

நேர்மையால் அவன் உயிருடன் இருக்கும் காலம் வரை உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 09, 2012 9:40 pm

கரூர் கவியன்பன் wrote:மிகச் சிறந்த கதை கருக்களம். ஒருவேளை அவன் மோதிரத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்திருந்தால் அதை விற்று அந்த பணம் மூலம் அவன் உணவு உட்கொண்டிருக்க முடியும். ஆனால் அந்த பணம் தீர்ந்த பின்பு மீண்டும் பசி பிடியில் அவன் சிக்கி விடலாம். அவனது நேர்மையால் தினமும் அவனுக்கு உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

நேர்மையால் அவன் உயிருடன் இருக்கும் காலம் வரை உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும்

தர்மம் என்றுமே தலை காக்கும் ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக