புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
11 Posts - 37%
heezulia
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
8 Posts - 27%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
6 Posts - 20%
i6appar
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
3 Posts - 10%
Jenila
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
102 Posts - 42%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
88 Posts - 36%
i6appar
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10கவிதையில் யாப்பு - Page 23 Poll_m10கவிதையில் யாப்பு - Page 23 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Sep 14, 2013 1:12 pm

6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

காணாத சீர்கள் அமைத்துக் கோடுகளில்
காணுக முழுக்குறட் பா.

வழிய உடம்பு. ஏதிலார் மன்னு
உலைவின்றித் தாழா

அன்பின் ----- துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த -----

----- குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ ----- முயிர்க்கு.

ஊழையும் உப்பக்கம் காண்பர் -----
----- துஞற்று பவர்.


பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்

கீழ்வரும் பாக்கள் இரண்டு இடங்களில்
பின்னசைத் தட்டும் தளை.

தட்டும் தளையைச் சரிசெய் தெழுதுக
கட்டுடன் வந்திடும் பா.

எதுகையும் மோனையும் மாறா திருந்து
அதுவென வாக அமை .

கணிணி யறிதல் கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிதல் தரிது.

பணமும் புகழும் வருதல் நன்றே
குணமது மேன்மையே யுறின்.

காலையின் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்த்திடும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிருமே பனித்துளி
சித்தமே ஒளிர்க்கும் இரவு.

அந்தி சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தை வந்தால் சிறப்பு.


*****

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Sep 14, 2013 9:39 pm

நல்ல நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த விளக்கம், பாபுனைய விரும்புவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.



உங்கள் யாழ்பாவாணன்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Sep 14, 2013 10:49 pm

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

yarlpavanan wrote:நல்ல நல்ல எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த விளக்கம், பாபுனைய விரும்புவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 14, 2013 11:16 pm

தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வரும் தங்களுக்கு பாராட்டுக்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 11:23 pm

சிரத்தை கொண்டு சிறிதும் இளைப்பில்லாமல்
தமிழுக்காக தரமான பதிவு தரும் ரமணியாரே
தொடருங்கள் செவ்வென சிறப்பு பதிப்பை
தொடருகிறோம் கவிதையில் யாப்பை


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 15, 2013 4:07 pm

அன்பர்கள் ராஜு சரவணன், அசுரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

இந்தத் தொடரைத் தொடரும் அன்பர்கள் சில பயிற்சிகளேனும் வலைப்பூவில் முயன்றுபார்த்து அவை சரியாக வந்துள்ளனவா என்று பின்னூட்டமி இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 16, 2013 6:58 am

6.24. குறள்வெண்பா பயிற்சி விடைகள்
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்: விடை

இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
--திருக்குறள் 039:05

உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
--திருக்குறள் 014:10

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
--திருக்குறள் 074:01

பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்: விடை

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
--திருக்குறள் 008:10

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
--திருக்குறள் 019:10

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
--திருக்குறள் 062:10

பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்: விடை

கணிணி யறிவது கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிவ தரிது.

பணமும் புகழும் வருவது நன்றே
குணமது மேன்மை யுறின்.

காலைக் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்க்கும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிரும் பனித்துளி
சித்தம் ஒளிர்க்கும் இரவு.

அந்தியின் சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தையில் வந்தால் சிறப்பு.

*****


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:57 am

http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

பயிற்சி செய்து பார்தேன்.... நன்றாக இருக்கிறது. அதிலும் அந்த பயிற்சியை எப்படி வலைப்பூவில் இணைத்தீர்கள். 


அருமையான வலைபூ... ஒரே ஒரு குறை, தளத்தை யார் யார் தொடர்கிறார்கள் என்ற விவரணம் இல்லை ஐயா.... மற்றபடி வலைபூ அழகு புன்னகை

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Sep 16, 2013 8:27 am

வணக்கம்.

பின்னூட்டத்திற்கு நன்றி. பயிற்சிகளை jAvASkript புரோகிராம்ஸ் மூலம் இணைத்தோம் (மென்பொருள் உடவி என் மகன்).

இடு ஒரு சோதனை வலைப்பூ என்பதால் அதிக விவரங்கள் சேர்க்கவில்லை. கூடிய விரைவில் தனியாக ஓர் வலைதளம் தொடங்க ஆவல், பார்ப்போம்.



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 8:44 am

ரமணி wrote:வணக்கம்.

பின்னூட்டத்திற்கு நன்றி. பயிற்சிகளை jAvASkript புரோகிராம்ஸ் மூலம் இணைத்தோம் (மென்பொருள் உடவி என் மகன்).

இடு ஒரு சோதனை வலைப்பூ என்பதால் அதிக விவரங்கள் சேர்க்கவில்லை. கூடிய விரைவில் தனியாக ஓர் வலைதளம் தொடங்க ஆவல், பார்ப்போம்.

 
ஆரம்பியுங்கள் நல்லதே நடக்கும் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக