புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலக வாழ்க்கை - Page 3 Poll_c10உலக வாழ்க்கை - Page 3 Poll_m10உலக வாழ்க்கை - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வாழ்க்கை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 12:41 pm

First topic message reminder :

பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.

நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.

நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை. நாம் வாழும் காலத்தில் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.

என்ன ? தத்துவமெல்லாம் ரெம்ப ஜாஸ்தியா இருக்கேன்னு பாக்கிறீங்களா ? இது என்னோட 200 ஆவது பதிவு அதனால ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உபதேசம்.



உலக வாழ்க்கை - Page 3 Eegaraitkmkhan
உலக வாழ்க்கை - Page 3 Logo12

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 9:29 pm

இளவல் கிருபை ராஜா
வணக்கம்
என் நிலைமையைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நான் என்ன விதமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். எனக்குக் கிடைத்த பேராசிரியைப் பணியைப் புறக்கணித்து விட்டுப் பொதுத் தொண்டில் ஈடு பட்டு வருகிறேன். முக்கியமாக ஈழப் பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். செல்வி அபிராமி அவர்கள் தன் பெயருக்கு விளக்கம் கேட்டார், அன்புடன் எழுதினேன், அவர்கள் படித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பொழுது போக்கிற்காகவோ என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகவோ ஈகரைக்குள் வரவில்லை, இங்கு அன்பு நிறைந்த உள்ளங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்துடன் தான் வந்தேன், இன்றும் அந்த எண்ணம் நிலை பெற்றிருக்கிறது. ஏதாவது கேட்டால் உடனே பதில் எழுதுவது என் வழக்கம். என்னைக் குறித்து எத்தனை கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்திருக்கின்றனர் என்பதைத்தாங்கள் அறிவீர்கள், ஈகரையை ஒரு யுத்த களமாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிலரிடம் என் எழுத்து நியாயமாக இருந்தால் கூட அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதால் வருத்தம் கூடத் தெரிவித்திருக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஈகரையில் என் எழுத்துக்கள் இனிமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், இன்னும் பல தளங்களில் எழுதி வருகிறேன். அங்கெல்லாம் என் எழுத்தில் இனிமை இருக்காது. சுடு சொல் நிரம்பி இருக்கும், காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையும் நம்பக் கூடாத தலைவர்கள் பின்னால் செல்லும் ஆட்டு மந்தைகளைக் கண்டு எழும் கோபம் தான் அதற்குக் காரணம். ஒரு இனம் அழிவதைக் கண்டும் காணாதிருப்பாரை என்ன சொல்ல? தினந்தோறும் வரும் செய்திகள் கல் மனத்தையும் உருக்க கூடியனவாக இருக்கின்றன். ஆதரவற்ற அந்த ஏழை ஜனங்களுக்கு ஆதரவாக என் கை எழுதுவதை நிறுத்துமானால் அவைகளை நிச்சயம் வெட்டி எறிவேன்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 9:31 pm

வணக்கம் த்ரு கான்
போனது போகட்டும் இனி வருவது நல்லதாக இருக்கட்டும்
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 9:32 pm

mdkhan wrote:வணக்கம்
நன்றிகள் நந்திதா அக்கா அவர்களுக்கு.........

அக்கா என் பதிவிற்க்கு நீங்கள் கொடுத்து இருக்கும் எளிய விளக்கத்தை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதற்க்கு ஒரு நீண்ட பதிலும் எழுதினேன் அதை போஸ்ட் செய்யும்போது ஏனோ தெரியவில்லை பேஜ் எரர் வந்துவிட்டது போஸ்ட் ஆகவில்லை. மன்னிக்கவும்.

கூடிய சீக்கிரம் உங்களின் இந்த அழகிய விளக்கத்திற்க்கு பதில் எழுதி பதிவிடுகிறேன்.

அன்பு நன்பர்கள் கிருபை ராஜ் நீங்கள் என் பதிவை படித்தீர்களா....... ஏனென்றால் இந்த என் பதிவு எல்லோருக்கும் பொதுவான முக்கியமான பதிவுதான் அதனால்தான் நான் அக்காவிடம் பதில் விளக்கம் எழுதச்சொன்னேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி அன்பு நந்திதா அக்கா மற்றும் நன்பர் கிருபைராஜ், மாணிக்.




உலக வாழ்க்கை - Page 3 Eegaraitkmkhan
உலக வாழ்க்கை - Page 3 Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 10:02 pm

அன்புச் சகோதரர் கான்
வணக்கம்
நீங்கள் எழுதச் சொன்னதில் தவறில்லை, உங்கள் எழுத்துக்கள் பாராட்டத் தக்கவைதான், நீங்கள் கேட்காவிட்டால் கூட எழுதி இருப்பேன், அது மனித குலத்துக்கும் மொத்தமானது தான். நீங்க்ள் வருந்த வேண்டாம். இனிவரும் உங்கள் எழுத்துக்கு என் கருத்தை அறிய வேண்டுமானால் தாராளமாக எழுதுங்கள். கவலை வேண்டாம். நிச்சயமாக என் கருத்தை எழுதுவேன். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்கும் தங்கள் எழுத்துத்திறமைக்கும் அருள் புரிய வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக