புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
1 Post - 1%
prajai
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
195 Posts - 38%
mohamed nizamudeen
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
12 Posts - 2%
prajai
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
9 Posts - 2%
jairam
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
நானும், புறாவும் - உரையாடல் Poll_c10நானும், புறாவும் - உரையாடல் Poll_m10நானும், புறாவும் - உரையாடல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், புறாவும் - உரையாடல்


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat 29 Dec 2012 - 14:57

இடம்: சமையலறை சன்னல்.‎

நான் : புதிதாக குஞ்சு பொறித்த புறா, தன் குஞ்சுகளுடன் கொஞ்சி ‎விளையாடுவதைப் பார்த்து வியக்க.‎

புறா : என்ன..??‎

நான் : இல்லை...எவ்வளவு சுதந்திரமா, எதைப்பற்றியும் கவலையின்றி ‎கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.‎

புறா : ஏன், நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை ‎கொஞ்சுவதற்கென்ன தடை..?‎

நான் : இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. ‎வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் ‎குழந்தையும் நீயும் என இருக்கிறாய். ‎

புறா : நீ....?‎

நான் : பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து, மாத்திரை, ஊசி..பத்தியம். ‎இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.‎

புறா : அப்படியா..?‎

நான் : ம்ம். அதோடு கூடவே கவலையும்..‎

புறா : வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..?‎

நான் : வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் ‎பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..? சிசேரியனா...?? என்ற கவலைதான்.‎

புறா : இயற்கை நியதி மாற்றுவதேன்...??‎

நான் : விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை ‎முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.‎

புறா : சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன ‎உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..?‎

நான் : உண்மைதான். அதோடு விட்டதா..?? குளிர்சாதன அறையிருக்கிறதா ‎என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என ‎சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என ‎சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட ‎உறவையும், உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு ‎மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..‎

புறா : ஏன் இந்த சலிப்பு..?‎

நான் : இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ‎ஏக்கம். என் குழந்தை, நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. ‎உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி இல்லாமல் ‎வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, உணர்வை ‎மதிக்கத் தவறுகிறோமே நாங்கள் அனைவரும் என்ற ஏக்கம்.‎

புறா : ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...‎

நான் : ஏன் உங்களுக்கென்ன..? எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. ‎நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் ‎கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் ‎வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது ‎வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..??‎

புறா : எல்லாம் சரிதான். ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும், நம்முடைய ‎உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் ‎கேட்டு கலந்துபேசி சுகம், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் ‎எங்களுக்கு இல்லையே..? பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த ‎பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..??‎

நான் : ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது ‎இதுதானோ..? எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை ‎பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் ‎புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன். ‎

வரமாக நினைத்தது வரமா..‎
வரமில்லையென நினைத்தது வரமா..‎
வரமானது
வரமில்லாமல் தோன்றுவது வரமா..‎
வரமில்லாதது
வரமாகத் தோன்றுவது வரமா..?‎
வரமென்பதென்ன..‎
வரத்தை வரமெனவும்,‎
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??‎





நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat 29 Dec 2012 - 14:59

இதுநாள்வரையில் சிந்தனைகள், உரையாடல், தத்துவம் போன்றவைகளை அரட்டைத்தளத்தில் பதிவிட்டுவருகிறேன் சரியான தலைப்பில்தான் பதிகிறேனா....?? (இது அரட்டையா..சோகம் ?)



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 29 Dec 2012 - 14:59

அருமையான பதிவு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat 29 Dec 2012 - 15:04

வரத்தை வரமெனவும்,‎
வரமில்லாததை வரமற்றதெனவும் உணரும்
வரமும் கிட்டுமோ...??‎
-----------------------------------------------------------------
பகுத்தறியும் ஆற்றலும், இயல்பான மனமும் இருந்தால்

உரையாடல் இன்றைய தாய்மார்களின் பிரதிபலிப்பு சூப்பருங்க

இக்கரைக்கு அக்கரை பச்சைதான் அதனால் தான் எம் முன்னோர் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றனர்




அன்புடன்
சின்னவன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat 29 Dec 2012 - 15:04

நல்ல பதிவு.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக