புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம்- Poll_c10அரிதாரம்- Poll_m10அரிதாரம்- Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அரிதாரம்- Poll_c10அரிதாரம்- Poll_m10அரிதாரம்- Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம்- Poll_c10அரிதாரம்- Poll_m10அரிதாரம்- Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அரிதாரம்- Poll_c10அரிதாரம்- Poll_m10அரிதாரம்- Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிதாரம்-


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 29, 2012 7:28 am

ஏண்டா வேலைக்கு வந்தோம் என நினைக்கவைத்த பல நாட்களில் இன்றும் ஒருநாள்,ஆமாங்க அதிகமா மழை பெய்துகொண்டிருக்க என மகள் என காதருகே வந்து ,"அப்பா இன்று பள்ளிக்குவிடுமுறை,செய்தியில்சொன்னார்கள்"என்றுசந்தோஷதொனியில்சொல்லிக்கொண்டு மறுபடியும் மும்முரம் ஆகிவிட்டால் அவளின் குசும்புத்தனங்களில்,
ம்ம்ம்ம்..அதென்ன மழை பெய்தால் பள்ளிக்கு மட்டும் விடுமுறை ஆசிரியர் தொழிலை பலரும் விரும்ப இது தான் காரணமோ என உண்மைக்காரனத்தை விட்டுவிட்டு ஊதாரித்தனமாக யோசித்தேன்.நானும் சின்ன பிள்ளையாகவே இருந்திருக்கலாம் எனும் பழைய வசனம் வேற காதருகே பாடாய்ப்படுத்தியது.

அப்படியே சோம்பல் கூட முறிக்க மனமில்லாமல் (ஒருமுறை முறித்துவிட்டால் அந்த சுகம் அதோடு முடிந்துவிடுமல்லாவா) அப்படியே படுக்கையை விட்டு போர்வையுடனேயே எழுந்து என வலது பக்கத்தில் வீற்றிருக்கும் எனது அனுதின தேவைகளை பூர்த்திசெய்யும் personal accessories - களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மேஜை என்று சொல்லிவிட முடியாது ஒரு விதமான மேசைன்னு கூட சொல்லிவிடமுடியாது அட எதோ ஒன்னு...,விசியத்துக்கு வருவோம்.அங்க தான் நான் தினமும் கண்ணை மூடிக்கொண்டே சுவைக்கும் " அரிதாரம் பூசாத தேநீர்"சகல விஷயங்களையும் உள்ளடக்கி வீற்றிருக்கும்

தேநீருக்கு இவ்வளவு முகவுரை தேவையா என மனதில் கேள்வி வந்தால்...............................................................................வந்தால் தான் சரி.,

என் வாழ்வில் தேநீர் நானும் தேநீரும் என கட்டுரை பதிவிடும் அளவிற்கு வந்துவிட்டது.
இது பற்றி நான் ஒரு கவியும் எழுதியுள்ளேன்.தேநீரும் தினசரியும் இல்லையென்றால் அன்றைய நாள் மயானமாகத்தன் தோன்றும் எனக்கு.

முதலில் என் அன்னையின் அன்புத்தேநீருக்கே அதிக அவா.சூடாகவும் இல்லாமல் ஆறிப்போயும் இல்லாமல் தினமும் எப்படித்தான் அந்த பதம் சரியாக வருமோ தெரியாது.
சமயலறையில் தொடங்கி என் படுக்கை அறை வருவதற்குள் நான் கேட்க்கும் முதல் செய்தி என் அன்னையின் செய்திதான்.(அதில் அதிகமான செய்தி அடியேனுடையதே,)

காலையில் தினமும் சுவைப்பதைவிட"மழையினூடே கண்ணைத்திறக்காமல் கனவை கலைக்காமல் ''கொஞ்சம் போர்வைக்குள்ளும் கொஞ்சம் போர்வைக்கு வெளியேயும்"அடடா அதுதான் வாழ்வின் முக்கிய தருணமாக உணர்வேன்.கூடவே கொஞ்சம் கருப்பட்டியும் கூட்டும் சுவையே அலாதி.இச்சுவையை அனுபவிக்காத தென்னாட்டு கிராமவாசிகளே குறைவு எனத்தான் கூறவேண்டும்.

தேநீருக்கு இவ்வளவு பெரிய முகவுரை வேண்டுமா என யோசிக்கிறீர்கள்தானே சரி விடுங்க.என்ன எழுதுனாலும் இன்னைக்கு நமக்கு விடுமுறை இல்ல.மனச தேத்திக்கணும்.முதலில் தயார்படுத்திக்கணும் ஏன்னா சென்னையின் இன்றைய நிலவரம் அது,மழைல நனையாம போக முடியுமோ இல்லையோ நிச்சயமா சாலைகளில் தேங்கி இருக்கும் 'தண்ணீர்' அதாங்க சாக்கடை போக்கிஷயம் அதுல கால் வைக்காமல் போக ஒரு மினி சர்க்கஸே நடத்தவேண்டி வரும்.இதுல இந்த மின் விநியோகபபெட்டி,எப்ப எந்த ஊரில் பழுதாகுமுனுன்னே தெரியாது ஏன்னா எல்லாமே பழைய பெட்டிதான்.அது இருக்குற தெருப்பக்கம் வேறு போகக்கூடாது.(இப்ப சமீப காலமா அந்த பயம் இல்லங்க அது ஏன்னு உங்களுக்கே தெரியும்)

இவ்ளோ விஷயங்களையும் தாண்டி அலுவலகத்துக்குப்போனா எப்டிதான் இவர் மட்டும் இந்த பாடாய்ப்படுத்தும் போக்குவரத்து நெரிசலை தாண்டி நமக்கு முன்னாடி வருவாரோ தெரியாது.காச்சு மூச்சுன்னு அப்படி ஒரு கிராமர் இங்கிலிஷ்ல சும்மா திட்டு திட்டுன்னு கொட்டித்தீர்த்திடுவார்.சகல அவமானங்களையும் தாண்டி இருக்கையில் அமர்ந்தவுடன் ச்ச்ச்ச்ச்சே....... என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும் போதே
"சார் டீ" என்று பியூன் தரும் அந்ததேநீர்,மறுபடியும் என் ஆசை அரிதாரம் பூசாத தேநீர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எனக்கு தன்னை அர்ப்பணிக்கும்.

இதாண்டா வாழ்க்கை இவ்வளவுதான் உலகம் அடுத்த வேலையை பாருடா என்று மனசாட்சி பேசுவதை புரிந்து கொண்டு விரைவில் சனிக்கிழமையை எதிர்பார்த்து என் அன்பு அரிதாரம் பூசாத தேநீருடன் நான்.................








பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 29, 2012 11:13 am

நல்லாயிருக்கு உங்களின் " நானும் தேநீரும் " பதிவு



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 29, 2012 1:14 pm

பாலாஜி wrote:நல்லாயிருக்கு உங்களின் " நானும் தேநீரும் " பதிவு

நன்றி அண்ணா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 5:30 pm

விடுமுறை நாளை விடுதலை நாள் போல் நினைத்து தேநீரை ருசித்து ரசித்து இத்தனை சிலாகித்து அரிதாரம் பூசாத தேநீரைப்பற்றி அழகாக சொன்னது அருமை....

அன்னையின் அன்பு கலந்து தருவதாலோ என்னவோ தேநீரின் சுவை கூடி இருந்தது என்று நினைக்கிறேன்பா...

ரசிக்கவைத்த பகிர்வு... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 29, 2012 5:42 pm

காலையில் தினமும் சுவைப்பதைவிட"மழையினூடே கண்ணைத்திறக்காமல் கனவை கலைக்காமல் ''கொஞ்சம் போர்வைக்குள்ளும் கொஞ்சம் போர்வைக்கு வெளியேயும்"அடடா அதுதான் வாழ்வின் முக்கிய தருணமாக உணர்வேன்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அட அட அட அடா...ரசணைக்காரப் புள்ளடா தம்பி நீ...

காச்சு மூச்சுன்னு அப்படி ஒரு கிராமர் இங்கிலிஷ்ல சும்மா திட்டு திட்டுன்னு கொட்டித்தீர்த்திடுவார்.சகல அவமானங்களையும் தாண்டி இருக்கையில் அமர்ந்தவுடன் ச்ச்ச்ச்ச்சே....... என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும் போதே
"சார் டீ" என்று பியூன் தரும் அந்ததேநீர்,மறுபடியும் என் ஆசை அரிதாரம் பூசாத தேநீர்

இது ஓர் அலுப்பு-சலிப்புக் கவிதை ரசணை... சூப்பருங்க அருமையிருக்கு

செல்வக்குமார் ...இப்டி ஓர் எழுத்துத் திறனா உன்னிடம் ?...
ரசணையை வெளிக்காட்டத் தெரிந்த அனைவருமே எழுத்தாளன்தான் என்பது என் கருத்து...
செல்வக்குமார்...நீ எழுத்தாளன்... சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 29, 2012 5:46 pm

நல்ல ரசனை ஹர்ஷித் அண்ணா. சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] அகன்யா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:16 pm

அரிதாரம் பூசாத தேநீர் அருமை ஜேன் செல்வகுமார்அவர்களே மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 30, 2012 1:48 pm

மஞ்சுபாஷிணி wrote:விடுமுறை நாளை விடுதலை நாள் போல் நினைத்து தேநீரை ருசித்து ரசித்து இத்தனை சிலாகித்து அரிதாரம் பூசாத தேநீரைப்பற்றி அழகாக சொன்னது அருமை....

அன்னையின் அன்பு கலந்து தருவதாலோ என்னவோ தேநீரின் சுவை கூடி இருந்தது என்று நினைக்கிறேன்பா...

ரசிக்கவைத்த பகிர்வு... சூப்பருங்க

முற்றிலும் உண்மை அம்மா.நன்றி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 2:01 pm

தம்பி நிறைய எழுதுங்கள் தம்பி.

கலக்கிட்டீங்க தேநீரை - சுவைத்துவிட்டோம்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 2:07 pm

தேநீரை ருசிக்காமலே எனக்கு ருசித்த அனுபவம் வந்தது ....ரொம்ப ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கீங்க அருமை ரொம்ப ரொம்ப அருமை



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக