புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
32 Posts - 42%
heezulia
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
2 Posts - 3%
prajai
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
1 Post - 1%
jothi64
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
398 Posts - 49%
heezulia
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
26 Posts - 3%
prajai
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_m10மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 10:47 pm

மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம்.
மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் 42955545959447409953779
வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.

o துறவறத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

o திருமணம் உறவை வெறுத்து ஆண்மை நீக்கம் செய்துகொள்ளவும் அனுமதியில்லை.

o தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டும் - வழிகளை நாடக் கூடாது.

o ஆணுடன் ஆணோ, பெண்ணுடன் பெண்ணோ உறவு கொள்ளவும் தடை.

மன அமைதிக்கு மனைவி அவசியம்:
நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சித்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன" (அல்குர்ஆன் 30:21)
மனிதன் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறான்.
அவற்றிலிருந்து அவன் மன அமைதி பெறுவதற்கு அவனது துணைவி பேருதவியாக இருப்பாள் என்று திருக்குர்ஆன் கூறி திருமண உறவின் அவசியத்தை விளக்குகிறது. மேலும் "நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்ககூடிய நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை" (அல்குர்ஆன் 40:61)

பகலில் உழைக்கும் மனிதனுக்கு இரவு என்பது அமைதி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பகலில் உழைப்பவன் இரவில் உறங்கி எழும்போது அவன் அமைதி பெறுகிறான். இது போல் மனிதனுக்கு வாழ்க்கைத் துணைவி அமைந்துள்ளாள்.இவ்வுலக வாழ்வில் திருமணம் மனிதனுக்கு அவசியம் என்பதால் இவ்வுலகில் மனிதர்களுக்கு நல்வழிகாட்ட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் உட்பட அனைவரும் திருமணம் செய்துள்ளார்கள்."உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)

திருமண உறவைத் தவிர்க்க முடியுமானால் முதலில் அதை நடைமுறைப்படுத்திக் காட்ட சாத்தியமானவர்கள் இறைத் தூதர்கள்தான். ஆனால் திருமண உறவு தவிர்க்க முடியாதது என்பதால் இறைத் தூதர்கள் அனைவருக்கும் மனைவி மக்களை அல்லாஹ் கொடுத்துள்ளான்.

வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்:
மஹர் கொடுத்துத் திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்குமாறு இறைவன் கட்டளை விடுவது திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றது.
"உங்களில் வாழ்க்கைத்துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்" (அல்குர்ஆன் 24:33)

"இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5065, முஸ்லிம் 2710)

துறவறத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை:
திருமணம் என்ற உறவை முறித்து விட்டு, துறவறம் செல்லவும் இஸ்லாம் தடை விதித்துள்ளது. துறவறம் மூலம் இறையருளைப் பெற முடியும் என்ற கருத்தை இஸ்லாம் மறுக்கிறது."உஸ்மான் பின் மழ்ஊன்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள்அனுமதியளிக்கவில்லை" (அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீ வாக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி (5074), முஸ்லிம் (2715)

மேலும் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டு தான் இறையருளை அடைய முடியும் என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இறையருளை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக மூன்று நபர்கள், கூடுதலாக வணக்கம் புரிய முடிவு செய்தனர். அதில் ஒருவர், இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இரண்டாம் நபர், ஒருநாள் விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்றார். மூன்றாவது நபர், நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்; ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

இந்தச் செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிய வந்தபோது, "அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடிந்தும் உள்ளேன் ஆகவே என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். (நூல்கள்: புகாரி 5063, முஸ்லிம் 2714)

திருமணம் உறவை வெறுத்து ஆண்மை நீக்கம் செய்துகொள்ளவும் அனுமதியில்லை:
திருமணம் உறவை வெறுத்தோ அல்லது திருமணம் செய்து கொள்ள வசதி இல்லாததாலோ ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை."நான் ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாமா?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அவ்வறு செய்ய வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5075, முஸ்லிம் 2720)

தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டுமே தவிர வேறு வழிகளை நாடக் கூடாது:
ஒரு ஆணோ, பெண்ணோ குறிப்பிட்ட வயதை அடையும் போது இயற்கையாக அவர்களிடம் ஆசை உணர்வு ஏற்படும்.இந்நேரத்தில் அந்த உணர்வை முறையான திருமணத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர விபசாரம், சுய இன்பம், ஓரினச் சேர்க்கை போன்ற வழிகளில் தீர்த்துக் கொள்ளக் கூடாது.அல்லாஹ்வும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்."விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: (17: 32)

"விபசாரம் செய்பவன், விபசாரம் செய்யும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5578, முஸ்லிம் 100)

திருமண வயதை அடைந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படும் போது, அல்லது திருமணம் முடிந்தவர்கள் மனைவியை விட்டுப் பலமாதங்கள் பிரிந்து இருக்கும் போது அல்லது இதுபோன்ற வேறு நிலைகளில் இருப்பவர்களும் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர்.இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டுமே தவிர வேறு வழிகளை நாடக் கூடாது:தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்" (அல்குர்ஆன் 23: 5-7)

தம் மனைவி அல்லது அடிமைப் பெண்களைத் தவிர மற்ற வழிகளில் இன்பம் பெறுபவன் பழிக்கப்பட்டவன், வரம்பு மீறியவன் என்ற இவ்வசனம் சுய இன்பத்தைத் தடை செய்துள்ளது. நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் தான் உலகில் முதன் முதலாக ஒரினச் சேர்க்கை என்ற கெட்ட பழக்கம் உருவானது. இந்தப் பழக்கமும் இஸ்லாத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும்."லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராக வெட்கக்கேடான காரியத்தையா செய்கிaர்கள்?" என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். "நீங்கள் பெண்களை விட்டுவிட்டு, இச்சைக்காக ஆண்களிடம் செல்கின்aர்கள்! நீங்கள் வரம்புமீறிய கூட்டமாகவே இருக்கிaர்கள்" (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 7: 80,81)

ஆணுடன் ஆணோ, பெண்ணுடன் பெண்ணோ உறவு கொள்ளவும் தடை:
இதைப்போன்று தற்காலத்தில் ஏற்பட்டுள்ள லெஸ்பியன் உறவுகள் (பெண்களுடன் பெண்களே கொள்ளும் உறவு) இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த உறவு முறைகளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார்கள்:
"ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்கவேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம் 565, அஹமத் 11173)

பைசல் முஹம்மது




மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Mமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Uமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Tமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Hமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Uமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Mமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Oமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Hமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Aமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Mமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Eமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 7:45 am

நன்றிகள் பல.. மகிழ்ச்சி



மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Paard105xzமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Paard105xzமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Paard105xzமன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக