புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
69 Posts - 36%
heezulia
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
2 Posts - 1%
manikavi
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
2 Posts - 1%
prajai
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
320 Posts - 48%
heezulia
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
23 Posts - 3%
prajai
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_m10விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Nov 03, 2012 6:43 pm

சென்னை: நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவர் விஜயகாந்த் என்று அவரது கட்சியினர் கூறுகின்றனர். அப்படிப்பட்டவர் ஏன் முன்ஜாமீன் கோர வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கேட்டார்.

சட்டசபையில் நேற்று நடந்த கூட்டத்தின்போது, தேமுதிக உறுப்பினர்கள், விஜயகாந்த் குறித்துப் பேசியபோது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது தேமுதிக உறுப்பினர் மாபா பாண்டியராஜன் பேசுகையில், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று விஜயகாந்தைப் பாராட்டினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று கூறுகிறார். இப்போது முன் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்துக்குச் சென்று உள்ளார். அவரா அஞ்சாதவர்? என்றார்.

இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டென்று எழுந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் கூறினார். நீங்கள் ஏன் முழி என்றதும் காதைத் தொட்டுப் பார்க்கிறீர்கள் எனத் தெரியவில்லை என்றார். ஆனாலும் தேமுதிகவினர் விடாமல் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வைத்திலிங்கம், தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். உங்கள் தலைவர்தான் எப்போதும் நிதானம் இல்லாமல் பேசுகின்றார் என்றார். அதற்கும் தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேமுதிக உறுப்பினர் பாண்டியராஜன் குறுக்கிட்டு, அமைச்சர் கூறிய நிதானம் என்ற வார்த்தையை பேரவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்டு வேகமாக எழுந்த அமைச்சர் பா.வளர்மதி, நிதானம் என்ற சொல் அவையில் பயன்படுத்தக்கூடாத சொல் இல்லை. எந்தத் தலைவர் நிதானமாக இருக்கிறார். எந்தத் தலைவர் நிதானமாக இல்லை என்பதை மக்கள் அறிவர். மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அந்தத் தலைவர் நடந்து கொண்ட விதத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்றார்.

தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sun Nov 04, 2012 10:05 am

தெருச்சண்டை எல்லாம் இப்போ சட்டசபைலதான் அதிகமா பாக்கமுடியும் சுட்டுத்தள்ளூ!
டார்வின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் டார்வின்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 04, 2012 9:19 pm

ஜாமீன் கேட்பதை வாயிதா மேல் வாயித வாங்குபவர்கள் சொல்வது ஆச்சரியம் தான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 04, 2012 9:27 pm

சரியா சொன்னீங்க கவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக