புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
48 Posts - 32%
i6appar
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
1 Post - 1%
prajai
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
48 Posts - 32%
i6appar
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
1 Post - 1%
prajai
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பகடை Poll_c10பகடை Poll_m10பகடை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகடை


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Tue Oct 30, 2012 10:26 pm


பகடை


ரில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு என்றால் அது பரமாயி கிழவி தான். அந்த கிழவிக்கு மட்டும் எத்தனை ராஜா, ராணி கதைகள் தான் தெரியுமோ. தினம் தினம் ஊர் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லிக் கொண்டே இருப்பார்.

கதைகள் சொல்வதில் வல்லவள் என்றால் பகடை உருட்டுவதில் மகா கில்லாடி. கையில் எந்த நேரமும் பகடை வைத்திருப்பாள். இது வரை கிழவியை யாரும் பகடையில் வென்றதில்லை என்றே கூறலாம். கிழவி வைத்திருக்கும் தாயக்கட்டையும், பகடையும் மந்திர சக்தி உடையதோ என்று கூட சில நேரம் எண்ண தோன்றும்.

பகடை Images?q=tbn:ANd9GcRCW_5u2vM0t-VlS3PQXPLdwi-NzwxqKwB1_TC4yWrZ8p8ld6Q-_A
நல்ல வேலை இவள் மகாபாரத காலத்தில் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் கௌரவர்களையும், பாண்டவர்களையும் வென்று பரமாயி பாரதம் படைத்திருப்பாள். ஒரு நாள் பரமாயி கிழவியை பற்றி அறிந்து கொள்ள ஒருவன் அந்த ஊருக்கு வந்திருந்தான். பரமாயியுடன் தான் தாயக்கட்டை போட்டி போட்டு வெல்ல போவதாக கூறினான்.

அவர்களுக்கு இடையே நடை பெறவிருக்கும் போட்டி ஊர் முழுக்க பரவியது. ஊரில் பலரும் பரமாயி கிழவியின் வீட்டின் திண்ணை முன் கூடினார்கள். போட்டி ஊர் மக்கள் முன்னிலையில் ஆரம்பம் ஆனது. ஆரம்பத்தில் பரமாயி கிழவி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினாலும் நேரம் செல்ல செல்ல தோல்வி முகம் காட்ட தொடங்கியது.

தோல்வியின் விளிம்பிற்கே சென்ற நேரத்தில் பரமாயி கிழவியின் பக்கம் அதிர்ஷ்ட காத்து வீச தொடங்கியது. போட்டி மிகவும் விறுவிறுப்பானது.இறுதியில் நான்கு போட்டால் வெற்றி என்ற நிலையிலேயே இருவரும் இருந்தனர். அப்போது ரகு பகடையை உருட்ட மூன்று விழுந்தது.

அப்போது திடீரென்று பரமாயி கிழவி மூச்சு பேச்சு இன்றி சுவற்றில் சாய்ந்தாள். அங்கிருந்தவர்கள் ஊர் வைத்தியருக்கு சொல்லி அனுப்பினார்கள். ஊர் வைத்தியர் வரவழைக்கப்பட்டார். ஊர் வைத்தியர் வந்து அவள் நாடி பிடித்து பார்த்து விட்டு உயிர் பிரிந்து விட்டதாக கூறினார்.

ஊரே சோகத்தில் ஆழ்ந்தது. இந்த மோசமான செய்தியை சொல்லி விட்டு அவர் கையை விட அந்த கையில் இருந்த பகடை கீழே விழுந்தது. பகடையை ரகு பார்க்க பகடையில் நான்கு விழுந்தது. ரகு அந்த முதுமையின் பெருமை உணர்ந்து கண்ணீர் சிந்தினான்.




உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 30, 2012 10:57 pm

கதையின் தலைப்பை பரமாயி கிழவியின் பெருமை என்று வைத்திருக்கலாம்.. சின்ன கதையானாலும் அருமை. பாராட்டுக்கள் நண்பரே!

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 9:08 am

இதில் ஏதோ நல்ல செய்தி உள்ளது. நா நுனி வரை வந்துவிட்டது ... என்ன அது

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Wed Oct 31, 2012 8:19 pm

பல நல்ல செய்திகள் உள்ளது. அதில் எதை குறிப்பிடுகிறீர்கள்.

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Wed Oct 31, 2012 8:20 pm

நன்றி அசுரன்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Oct 31, 2012 9:14 pm

செத்தும் வென்றால் பாட்டி.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 11:16 pm

றினா wrote:செத்தும் வென்றால் பாட்டி.
பாஸ் செத்தும் வென்றால் அதற்கு பெயர் ஆவி புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக