புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_m10பேசும் மாவீரர் கல்லறைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் மாவீரர் கல்லறைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 10:37 pm

பேசும் மாவீரர் கல்லறைகள் 155371_361882240572117_284089685_n

நாம் புதைந்த இடத்தில்
இன்னும்
புழுதி அடங்கவில்லை

நீங்கள் தூக்கி சென்ற
எம்முடல்
ஈரம் காயவில்லை

இன்னும் கொதிக்கிறது
என் குருதி
எழுந்து போராட
உடலுடைந்து பிணமாய்
கிடக்கிறேன் கல்லறையில்
மனம் உடையாமல்

முடிந்தால் எனக்கோர் புது
உடல் தாருங்கள்
ஈழம் அமைக்கிறேன் பாருங்கள்
என் இனிய ஈழ உறவுகளே

என் கல்லறையில் - பூ
வைக்கும் பெண்டுகளே
உம் மானம் காக்க
வருகிறேன்
சிங்களவன் வாலை அடக்க
எழுகிறேன்

தீயில் நீராடிய என்
சகோதரன்
பக்கத்தில் உறங்குகிறான்
பாருங்கள்
கரும்புலியாய் வெடித்தவன்
அவன் உடல் கண்டிருக்க
மாட்டீர்கள்
அவன் உள்ளம் அறிவீர்கள்

தயினத்திற்காக துணிந்து
உயிரை ஆயுதமாக
கொடுத்த உங்களை போல்
ஓர் தாய் வயிற்றில்
ஓர் தாய் மண்ணில்
பிறந்த ஓர் தமிழன் தான்
அவன்
ஏன் உங்களால் முடியாது ..

மண்டியிட வேண்டாம்
நீங்கள்
மண்டியிடவா நாங்கள் மடிந்தோம்
எழுந்திடு தமிழா

கோழையாய் கொடிப்பிடிக்காதே
வீரனாய் வாழெடு
ஆயுதம் ஏந்து
என்னோடு தோழ் கொடு

ஆவியாய் உனக்கு பலமாய்
நானிருப்பேன்
எழுந்து வா தமிழா
ஈழம் காண்போம்

எம் தங்கைகள் எத்தனை
பேர் கயவன் காமத்திற்கு
கற்பிழந்து மானமிழந்து
தூக்கில் தொக்குகிறார்கள்

மனதை தொட்டு சொல்
உன் உதிரம்
கொதிக்கவில்லையா
அயல் நாடுகளில் அகதியாய்
அடிமையாய் இருக்காதே
உடைத்தெறி வேலிகளை
பாதை பிறக்கும்

எங்கள் ஆவிகள் உங்கள்
தோட்டாக்களில்
எதிரியின் மார்பை துளைக்கும்
நீ மார்பு தட்டி எழுந்தால்

எம் இனம் காக்க வா
தமிழா
எம் கல்லறையில்
சத்தியம் தா தமிழா!
சத்தியம் தா தமிழா!

கவிஞர்: கார் முகிலன்



பேசும் மாவீரர் கல்லறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 11:04 pm

நெஞ்சத்தை நெகிழ வைக்கும் கவிதை
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 07, 2012 1:16 am

உதிரங்கள் உறையும் அளவுக்கு
உணர்வு கொண்டு எழுதிய காவியம் ...

கவிதை அல்ல இது கண்ணீர் ....


avatar
Guest
Guest

PostGuest Wed Nov 07, 2012 12:52 pm

மண்டியிட வேண்டாம்
நீங்கள்
மண்டியிடவா நாங்கள் மடிந்தோம்
எழுந்திடு தமிழா


அவசிய பதிவு மாமா..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 04/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 07, 2012 1:47 pm

வெண்பா:
புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து


பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு


மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்


— Dr. சுந்திரராஜ் தயாளன்.


avatar
Guest
Guest

PostGuest Wed Nov 07, 2012 1:53 pm

வைர வரிகள் அய்யா ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக