புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
46 Posts - 42%
mohamed nizamudeen
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
4 Posts - 4%
prajai
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
4 Posts - 4%
Jenila
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 1%
kargan86
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 1%
jairam
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
8 Posts - 5%
prajai
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேயம்


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 02, 2012 6:29 am

மனித நேயம்
மனிதன் நேயமானது மனிதன் தான் தேடுகின்ற நிறைவை அல்லது குறிக்கோளை அடைவதற்கான முயற்ச்சிகளை அறிவுடன் செயல்படுத்த உதவுகின்றது என்று கூறினால் மிகையாகாது. இதன் தன்மையானது ஒவ்வொருவரிடத்திலும் மாறுபடும் மேலும் அவை படிப்படியாக காலத்தின் சூ
ழ்நிலைக்கேற்ப மாறுபடக் கூடிய இயல்புடையவை எனலாம். எதை ஒருவன் நேயமாக கருதுகின்றானோ அது அவனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பொதுவாக பார்த்தால் இந்த மனித நேயம் இரண்டு வாரியாக பிரிக்கப்படுகின்றது.
ஒன்று இயல்புடைய நேயம் இவை சொந்த நலனுக்காக விரும்பத்தக்க ரசிக்கும் தன்மை கொண்ட இயல்பான நேயமாகும். மற்றொன்று தூண்டக்கூடிய நேயம். இது மற்ற நேயங்களை அடைய தூண்டுகோளாய் உள்ளது. உதாரணமாக ஒரு வேலையை திறன்பட செய்து முடிக்க உதவுவது. இவ்வாறான நேயங்கள் சில இந்த இரண்டு தன்மைகளையும் கொண்டுள்ளன அவை வாழ்க்கைக்கு தேவையான அன்பு பாசம் ஆரோக்கியம் குறிக்கோள் வசதி ஆர்வம் அறிவு விவேகம் விளையாட்டு கலை மற்றும் மதம் போன்றவைகள் இரண்டு தன்மைகளும் கொண்டிருக்கும்.

அதில் அன்பு மற்றும் பாசம் என்ற நேயம். மனித உறவில் பெற்றோர் அன்பு, சிநேகித அன்பு, மற்றும் சமுதாயப் பற்று ஆகியவற்றை குறிக்கும்.

ஆரோக்கியம். இது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஆரோக்கியத்தைக் குறிக்கும்.

குறிக்கோள். இது வாழ்க்கையில் குறிக்கோளை வெற்றிகரமாக அடைவதற்கு உண்டாகும் விருப்பம் அல்லது ஆர்வத்தை குறிக்கும்.

வசதி. இது வாழ்க்கை இன்பமாக வசதியாக அமைய தேவைப்படும் நேயமாகும்.

ஆர்வம். நல்ல ஆக்கப்பூர்வமான செயல்களை அல்லது பொருட்களை செய்வதற்கு பயன்பத உதவும் நேயமாகும்.

விவேகம். வாழ்க்கையை நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு அறிவும் விவேகமும் மிக முக்கிய நேயமாக கருதப்படுகின்றது.

விளையாட்டு. இது விருப்பத்துடன் ஆக்கத்திறனுடன் ஈடுபடக் கூடிய செயலாகும்.

கலை. அழகு மிகுந்த எல்லா கலைப் பொருட்களையும் ரசிக்கும் நேயமாகும்.

மதம். மனிதன் எப்படி வாழ வேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய நேயமாகும்

இவ்வாறான மனித நேயங்கள் ஒருவரின் விருப்பத்தைப் பொருத்தும் ஆர்வத்தைப் பொருத்தும் வளர்கின்றது இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்டு தரம்பிரிக்கப்பட்டு பிறகு தான் அனுபவிக்கப்படுகின்றன,ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதன் நிலைமையே வேறாக உள்ளது. மனிதனை மனிதனாகவே மதிப்பதில்லை இதில் எங்கே மனித நேயத்தைப் பற்றி அறிவது? பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்றே தெரியாத நிலையில் நமக்கேன் வம்பு என்ற தோரணையில் தான் மனித நேயம் வளர்ந்து வருகின்றது. இதில் யாரையும் குறை சொல்லி பயனில்லை அவ்வாறு மனித நேயத்தை எதிர்ப்பர்ப்பவர் தான் அதற்கு தயாராய் இருக்க வேண்டும் குறைந்த பட்சம் குழந்தைகளிடத்திளிருந்தாவது அதை வளர்க்க வேண்டும்.

ஏனெனில் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே பிறரை நேசிப்பதும் பிறருக்காக வருத்தப்படுவதும் பிறருடன் பகிர்தல் போன்ற இன்றியமையாத உணர்வுகளையும் சிறந்த நற்பண்புகள் கொண்டவர்களாகவே இருப்பார்கள் அவைகளை யாரும் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை ஆனால் பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் செய்யும் தவற்றினால் தான் குழந்தைகள் அவர்களிடமிருந்து மனித குல ஏற்றத் தாழ்வுகளை ஏழை பணக்காரன் உயர்ந்தசாதி தாழ்ந்த சாதி போன்ற எதிர்மறையான விசயங்களை கற்றுக் கொள்கின்றார்கள் பிறகு எப்படி மனித நேயம் வளரும் அதை யாரிடம் எதிர்ப்பார்க்க முடியும். எனவே மனித நேயத்தை வளர்க்கும் முக்கிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோர்களையே சார்ந்தது ஒவ்வொரு குடும்பம்மே அதற்கு பொறுப்பாகின்றது.குழந்தைகளை இதைச் செய்யாதே அதை செய்யாதே இவனோடு பேசாதே அவனோடு பழகாதே என்று சொல்லி சொல்லி அவை பின்னாளில் ஒட்டு மொத்த சமுதாயத்தை கெடுப்பதற்கு மாறாக குழந்தைகளை தன்னிச்சையாக வளரவிட்டாலே போதும் நிச்சயமாக மனித நேயமிக்க நேசமிகுந்த புதிய சமுதாயத்தை அவர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பது உறுதி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக