புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 25%
viyasan
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
21 Posts - 4%
prajai
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
  மனித நேயம் Poll_c10  மனித நேயம் Poll_m10  மனித நேயம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேயம்


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 02, 2012 6:29 am

மனித நேயம்
மனிதன் நேயமானது மனிதன் தான் தேடுகின்ற நிறைவை அல்லது குறிக்கோளை அடைவதற்கான முயற்ச்சிகளை அறிவுடன் செயல்படுத்த உதவுகின்றது என்று கூறினால் மிகையாகாது. இதன் தன்மையானது ஒவ்வொருவரிடத்திலும் மாறுபடும் மேலும் அவை படிப்படியாக காலத்தின் சூ
ழ்நிலைக்கேற்ப மாறுபடக் கூடிய இயல்புடையவை எனலாம். எதை ஒருவன் நேயமாக கருதுகின்றானோ அது அவனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பொதுவாக பார்த்தால் இந்த மனித நேயம் இரண்டு வாரியாக பிரிக்கப்படுகின்றது.
ஒன்று இயல்புடைய நேயம் இவை சொந்த நலனுக்காக விரும்பத்தக்க ரசிக்கும் தன்மை கொண்ட இயல்பான நேயமாகும். மற்றொன்று தூண்டக்கூடிய நேயம். இது மற்ற நேயங்களை அடைய தூண்டுகோளாய் உள்ளது. உதாரணமாக ஒரு வேலையை திறன்பட செய்து முடிக்க உதவுவது. இவ்வாறான நேயங்கள் சில இந்த இரண்டு தன்மைகளையும் கொண்டுள்ளன அவை வாழ்க்கைக்கு தேவையான அன்பு பாசம் ஆரோக்கியம் குறிக்கோள் வசதி ஆர்வம் அறிவு விவேகம் விளையாட்டு கலை மற்றும் மதம் போன்றவைகள் இரண்டு தன்மைகளும் கொண்டிருக்கும்.

அதில் அன்பு மற்றும் பாசம் என்ற நேயம். மனித உறவில் பெற்றோர் அன்பு, சிநேகித அன்பு, மற்றும் சமுதாயப் பற்று ஆகியவற்றை குறிக்கும்.

ஆரோக்கியம். இது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஆரோக்கியத்தைக் குறிக்கும்.

குறிக்கோள். இது வாழ்க்கையில் குறிக்கோளை வெற்றிகரமாக அடைவதற்கு உண்டாகும் விருப்பம் அல்லது ஆர்வத்தை குறிக்கும்.

வசதி. இது வாழ்க்கை இன்பமாக வசதியாக அமைய தேவைப்படும் நேயமாகும்.

ஆர்வம். நல்ல ஆக்கப்பூர்வமான செயல்களை அல்லது பொருட்களை செய்வதற்கு பயன்பத உதவும் நேயமாகும்.

விவேகம். வாழ்க்கையை நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு அறிவும் விவேகமும் மிக முக்கிய நேயமாக கருதப்படுகின்றது.

விளையாட்டு. இது விருப்பத்துடன் ஆக்கத்திறனுடன் ஈடுபடக் கூடிய செயலாகும்.

கலை. அழகு மிகுந்த எல்லா கலைப் பொருட்களையும் ரசிக்கும் நேயமாகும்.

மதம். மனிதன் எப்படி வாழ வேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய நேயமாகும்

இவ்வாறான மனித நேயங்கள் ஒருவரின் விருப்பத்தைப் பொருத்தும் ஆர்வத்தைப் பொருத்தும் வளர்கின்றது இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்டு தரம்பிரிக்கப்பட்டு பிறகு தான் அனுபவிக்கப்படுகின்றன,ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதன் நிலைமையே வேறாக உள்ளது. மனிதனை மனிதனாகவே மதிப்பதில்லை இதில் எங்கே மனித நேயத்தைப் பற்றி அறிவது? பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்றே தெரியாத நிலையில் நமக்கேன் வம்பு என்ற தோரணையில் தான் மனித நேயம் வளர்ந்து வருகின்றது. இதில் யாரையும் குறை சொல்லி பயனில்லை அவ்வாறு மனித நேயத்தை எதிர்ப்பர்ப்பவர் தான் அதற்கு தயாராய் இருக்க வேண்டும் குறைந்த பட்சம் குழந்தைகளிடத்திளிருந்தாவது அதை வளர்க்க வேண்டும்.

ஏனெனில் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே பிறரை நேசிப்பதும் பிறருக்காக வருத்தப்படுவதும் பிறருடன் பகிர்தல் போன்ற இன்றியமையாத உணர்வுகளையும் சிறந்த நற்பண்புகள் கொண்டவர்களாகவே இருப்பார்கள் அவைகளை யாரும் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை ஆனால் பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் செய்யும் தவற்றினால் தான் குழந்தைகள் அவர்களிடமிருந்து மனித குல ஏற்றத் தாழ்வுகளை ஏழை பணக்காரன் உயர்ந்தசாதி தாழ்ந்த சாதி போன்ற எதிர்மறையான விசயங்களை கற்றுக் கொள்கின்றார்கள் பிறகு எப்படி மனித நேயம் வளரும் அதை யாரிடம் எதிர்ப்பார்க்க முடியும். எனவே மனித நேயத்தை வளர்க்கும் முக்கிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோர்களையே சார்ந்தது ஒவ்வொரு குடும்பம்மே அதற்கு பொறுப்பாகின்றது.குழந்தைகளை இதைச் செய்யாதே அதை செய்யாதே இவனோடு பேசாதே அவனோடு பழகாதே என்று சொல்லி சொல்லி அவை பின்னாளில் ஒட்டு மொத்த சமுதாயத்தை கெடுப்பதற்கு மாறாக குழந்தைகளை தன்னிச்சையாக வளரவிட்டாலே போதும் நிச்சயமாக மனித நேயமிக்க நேசமிகுந்த புதிய சமுதாயத்தை அவர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பது உறுதி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக