புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
என் கூட ப்ளஸ் டூ படிச்ச கணேஷ் போன் பண்ணி இருந்தான்.
எடுத்த எடுப்புல, ” டேய்… நீ என்ன படிச்சிருகே?” இப்படி அவன்
கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பொதுவா, என் படிப்பு
சம்பந்தமா யாராச்சும் கேட்டா எனக்கு அப்படித்தான் ஆகும்.
அப்புறம் அவனுக்கு னக்கும் நடந்த உலக மகா உரையாடல்
இதோ…
-
”ஏன்டா, என்ன விஷயம்?”
”நீ முதல்ல சொல்லு”
”நான் இந்த உலக இலக்கியம், இந்திய இலக்கியம் எல்லாம் படிச்சு
இருக்கேன்”
”டேய்… நான் கேட்டது அது இல்ல. நீ காலேஜ்ல என்ன டிகிரி படிச்சே ?”
”ஓ.. . அதைக் கேக்கிறியா..? நான் எம்.சி.ஏ. படிச்சசு இருக்கேன்.”
” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா?”
” ஆமா. ”
” டிகிரி வாங்கிட்டியா? இல்ல, ஏதாச்சும் அரியர்ஸ் இருக்கா?”
” ஹேய், யாரைப் பார்த்து… நான்தான் காலேஜ் ஃபர்ஸ்ட்.”
” அப்ப உன் திறமையை டெஸ்ட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சசு
மச்சி.”
” அப்படின்னா’ (ஐயையோ… சாஃப்ட்வேர் ஏதாச்சும் டெவலப் பண்ணச்
சொல்லுவானோ?)
” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…”
” ஸ்கூல்ல..?”
” தெர்மோகோல்ல கம்பியூட்டர் பண்ணிட்டு வரச் சொல்லி இருக்காங்க.
கொஞ்சம் வந்து செஞ்சுக் கொடேன்.”
” அடி செருப்பால… புல்லு புடுங்க பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு?”
” டென்ஷன் ஆகாதடா… உன் படிப்பை மதிச்சி எவனாவது உனக்கு
வேலை கொடுத்தானா? நானாவது இந்த வேலை கொடுத்தேனு
சந்தோஷப்படுவியா… அதை விட்டுட்டு…”
” ஹி… ஹி… ஹி… தெர்மோகோல் ரெடியா இருக்கா மச்சி?”
-
==========================================
நன்றி: படித்ததில் பிடித்தது (முகநூல்)
என் கூட ப்ளஸ் டூ படிச்ச கணேஷ் போன் பண்ணி இருந்தான்.
எடுத்த எடுப்புல, ” டேய்… நீ என்ன படிச்சிருகே?” இப்படி அவன்
கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பொதுவா, என் படிப்பு
சம்பந்தமா யாராச்சும் கேட்டா எனக்கு அப்படித்தான் ஆகும்.
அப்புறம் அவனுக்கு னக்கும் நடந்த உலக மகா உரையாடல்
இதோ…
-
”ஏன்டா, என்ன விஷயம்?”
”நீ முதல்ல சொல்லு”
”நான் இந்த உலக இலக்கியம், இந்திய இலக்கியம் எல்லாம் படிச்சு
இருக்கேன்”
”டேய்… நான் கேட்டது அது இல்ல. நீ காலேஜ்ல என்ன டிகிரி படிச்சே ?”
”ஓ.. . அதைக் கேக்கிறியா..? நான் எம்.சி.ஏ. படிச்சசு இருக்கேன்.”
” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா?”
” ஆமா. ”
” டிகிரி வாங்கிட்டியா? இல்ல, ஏதாச்சும் அரியர்ஸ் இருக்கா?”
” ஹேய், யாரைப் பார்த்து… நான்தான் காலேஜ் ஃபர்ஸ்ட்.”
” அப்ப உன் திறமையை டெஸ்ட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சசு
மச்சி.”
” அப்படின்னா’ (ஐயையோ… சாஃப்ட்வேர் ஏதாச்சும் டெவலப் பண்ணச்
சொல்லுவானோ?)
” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…”
” ஸ்கூல்ல..?”
” தெர்மோகோல்ல கம்பியூட்டர் பண்ணிட்டு வரச் சொல்லி இருக்காங்க.
கொஞ்சம் வந்து செஞ்சுக் கொடேன்.”
” அடி செருப்பால… புல்லு புடுங்க பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு?”
” டென்ஷன் ஆகாதடா… உன் படிப்பை மதிச்சி எவனாவது உனக்கு
வேலை கொடுத்தானா? நானாவது இந்த வேலை கொடுத்தேனு
சந்தோஷப்படுவியா… அதை விட்டுட்டு…”
” ஹி… ஹி… ஹி… தெர்மோகோல் ரெடியா இருக்கா மச்சி?”
-
==========================================
நன்றி: படித்ததில் பிடித்தது (முகநூல்)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒருவர் வந்து தடுத்தார் ஏன் சார் அடிக்கீறிங்க?
நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை என்றார்.
...
யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும்.
என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக.
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
நன்றி அஹமத்
மனைவி: ஏன், என்னாச்சு?
கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.
வேறு ஒருவர் வந்து தடுத்தார் ஏன் சார் அடிக்கீறிங்க?
நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை என்றார்.
...
யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும்.
என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக.
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!
நன்றி அஹமத்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
1990 கணினியை திறக்க வேண்டும் என்றால் DOS prompt சென்று win என்று அடித்தல் விண்டோஸ் திறக்கும்
- ஒரு ப்ரோகிராமர் படிப்பை முடித்த கையுடன் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்.
- சென்ற அவர் காலையில் கணினியை திறக்க வேண்டும், எப்போதும் கல்லூரியில் திறந்து இருக்கும் கணினியில் படித்த அவருக்கு அலுவலக கணினியை திறக்க தெரியவில்லை. அடுத்தவரிடமும் கேட்டு தெரிந்தகொள்ள மனமில்லாமல் அவரே முயற்சி செய்கிறார்.
இவ்வாறு
c புராம்டில் > வெறும் enter கியை அழுத்தியுள்ளார், ஒன்றும் திறக்கவில்லை. பிறகு
c புராம்டி > open என்று அடித்து enter கியை அழுத்தியுள்ளார். அது
Bad command or file name . என்று வந்துள்ளது. அதர்ச்சி அடைந்த அவர் மீண்டும் மீண்டும் open open என்று அடிக்க அடிக்க அதுவும் Bad command or file name . Bad command or file name . என்று வர , தர்ந்து போன அவர் கடைசியில்
c புராம்டி > Please open என்று அடித்தாராம்.
c புராம்டி > Bad command or file name .
- ஒரு ப்ரோகிராமர் படிப்பை முடித்த கையுடன் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்.
- சென்ற அவர் காலையில் கணினியை திறக்க வேண்டும், எப்போதும் கல்லூரியில் திறந்து இருக்கும் கணினியில் படித்த அவருக்கு அலுவலக கணினியை திறக்க தெரியவில்லை. அடுத்தவரிடமும் கேட்டு தெரிந்தகொள்ள மனமில்லாமல் அவரே முயற்சி செய்கிறார்.
இவ்வாறு
c புராம்டில் > வெறும் enter கியை அழுத்தியுள்ளார், ஒன்றும் திறக்கவில்லை. பிறகு
c புராம்டி > open என்று அடித்து enter கியை அழுத்தியுள்ளார். அது
Bad command or file name . என்று வந்துள்ளது. அதர்ச்சி அடைந்த அவர் மீண்டும் மீண்டும் open open என்று அடிக்க அடிக்க அதுவும் Bad command or file name . Bad command or file name . என்று வர , தர்ந்து போன அவர் கடைசியில்
c புராம்டி > Please open என்று அடித்தாராம்.
c புராம்டி > Bad command or file name .
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பணம் இல்லாம இந்த உலகத்தில் எதையும் வாங்க
முடியாது..!
-
யார் சொன்னா, கடன் வாங்கலாமே..!
-
>வி.சாரதிடேச்சு
ஹலோவ்! இப்ப பேசுற நம்பர் யாருதுன்னு தெரியுமா…
அந்த ஆளைக் கடத்தி வச்சிருக்கோம்! நாலு கோடி
குடுத்தினா உசிரோட விட்டிற்ரோம்..?
-
ஹலோவ்..புண்ணியவான்களே! இப்பத்தான் தெரியுது..
அந்தாளு என் வீட்டில திருட வந்தவன்…!
-
>எம்.அஸ்கர் அலி
தலைவர் தெரிஞ்சேதான் கேக்குறாரா…இல்ல தெரியாம
கேக்குறாரா..?
-
எதைச் சொல்றே..நீ?
-
குரூப் 2 வினாத்தாள் மாதிரி ஜட்ஜ் கேக்குற கேள்விகளும்
அவுட் ஆகாதா’னு கேக்கறாரே..!
-
>பர்வீன் யூனூஸ்.
நன்றி குமுதம்
முடியாது..!
-
யார் சொன்னா, கடன் வாங்கலாமே..!
-
>வி.சாரதிடேச்சு
ஹலோவ்! இப்ப பேசுற நம்பர் யாருதுன்னு தெரியுமா…
அந்த ஆளைக் கடத்தி வச்சிருக்கோம்! நாலு கோடி
குடுத்தினா உசிரோட விட்டிற்ரோம்..?
-
ஹலோவ்..புண்ணியவான்களே! இப்பத்தான் தெரியுது..
அந்தாளு என் வீட்டில திருட வந்தவன்…!
-
>எம்.அஸ்கர் அலி
தலைவர் தெரிஞ்சேதான் கேக்குறாரா…இல்ல தெரியாம
கேக்குறாரா..?
-
எதைச் சொல்றே..நீ?
-
குரூப் 2 வினாத்தாள் மாதிரி ஜட்ஜ் கேக்குற கேள்விகளும்
அவுட் ஆகாதா’னு கேக்கறாரே..!
-
>பர்வீன் யூனூஸ்.
நன்றி குமுதம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இனிமே மனிதப்பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும்
சாமி?
-
ஏன் அப்படி கேட்கிறாய்?
-
ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு
வேண்டிக்கிறா என் மனைவி.
அடக்கமான மனைவி தேவைன்னு இன்டர்நெட்டில் விளம்பரம்
கொடுத்தது தப்பாப் போச்சா ஏன்?
-
அழகான கணவன் விண்ணப்பிக்கலாம்னு என் மனைவியும்
விளம்பரம் கொடுத்திருக்கா!
என்னங்க..உங்க அம்மாவுடன் எப்படி காலம் தள்ளுறதுன்னு
தெரியலை…!
-
அப்படி என்ன கொடுமை செய்யறாங்க?
-
நான் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேச
மாட்டேங்கிறாங்க!
ராம் மலர்
சாமி?
-
ஏன் அப்படி கேட்கிறாய்?
-
ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு
வேண்டிக்கிறா என் மனைவி.
அடக்கமான மனைவி தேவைன்னு இன்டர்நெட்டில் விளம்பரம்
கொடுத்தது தப்பாப் போச்சா ஏன்?
-
அழகான கணவன் விண்ணப்பிக்கலாம்னு என் மனைவியும்
விளம்பரம் கொடுத்திருக்கா!
என்னங்க..உங்க அம்மாவுடன் எப்படி காலம் தள்ளுறதுன்னு
தெரியலை…!
-
அப்படி என்ன கொடுமை செய்யறாங்க?
-
நான் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேச
மாட்டேங்கிறாங்க!
ராம் மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என் மனைவி பூசணிக்காய் சாம்பார் பண்ணினா இன்னிக்கு பூரா
சாப்பிடலாம்…!
-
நிஜமாவா…ஏன்?
-
முழு பூசணிக்காயை அப்படியே போட்டு சமையல் பண்ணிடுவா..!
தொண்டர்களிடம் பேசும்போது, கட்சியின் ஆணிவேர், அத்திவேர்
சாஃப்டுவேர், ஹார்டுவேர் எல்லாமே நீங்கதான்னு தலைவர் ஏன்
சம்பந்தமில்லாம பேசறார்?
-
தனக்கு கம்யூட்டர் அறிவும் உண்டுன்னு சிம்பாலிக்கா சொல்றார்.
ராம் மலர்
சாப்பிடலாம்…!
-
நிஜமாவா…ஏன்?
-
முழு பூசணிக்காயை அப்படியே போட்டு சமையல் பண்ணிடுவா..!
தொண்டர்களிடம் பேசும்போது, கட்சியின் ஆணிவேர், அத்திவேர்
சாஃப்டுவேர், ஹார்டுவேர் எல்லாமே நீங்கதான்னு தலைவர் ஏன்
சம்பந்தமில்லாம பேசறார்?
-
தனக்கு கம்யூட்டர் அறிவும் உண்டுன்னு சிம்பாலிக்கா சொல்றார்.
ராம் மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|