புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 26 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 26 of 36 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 03, 2014 7:57 am

கடற்கரைக் கணங்கள்
(அகவற் றூங்கலோசைக் குறளடி வஞ்சிப்பா)

உடற்பயிற்சியில் கால்நடையாய்க்
கடற்கரைக்குநான் காற்றுவாங்க
அன்றொருதினம் மாலையிலே
சென்றபொழுதில் என்னுள்ளக்
களிதுள்ளவே குழந்தைகளும்
ஒளிர்விழியுடன் பாவையரும்
வயதானவர் ஓய்வெடுப்பும்
அயராதவர் ஓடுவதும்
மீனவர்வலைக் காற்றலைவும்
வானுறும்பல வண்ணங்களும்
எங்கோவொரு ஆலயத்தின்
மங்கலமணி ஓசையும்வரும்
சூழ்நிலையில்
என்னை இழந்த கணங்கள்
என்றும் பசுமை என்மனந் தனிலே!

--ரமணி, 29/11/2014, கலி.13/08/5115

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 03, 2014 10:46 am

ரமணி wrote:கடற்கரைக் கணங்கள்
(அகவற் றூங்கலோசைக் குறளடி வஞ்சிப்பா)

உடற்பயிற்சியில் கால்நடையாய்க்
கடற்கரைக்குநான் காற்றுவாங்க
அன்றொருதினம் மாலையிலே
சென்றபொழுதில் என்னுள்ளக்
களிதுள்ளவே குழந்தைகளும்
ஒளிர்விழியுடன் பாவையரும்
வயதானவர் ஓய்வெடுப்பும்
அயராதவர் ஓடுவதும்
மீனவர்வலைக் காற்றலைவும்
வானுறும்பல வண்ணங்களும்
எங்கோவொரு ஆலயத்தின்
மங்கலமணி ஓசையும்வரும்
சூழ்நிலையில்
என்னை இழந்த கணங்கள்
என்றும் பசுமை என்மனந் தனிலே!

--ரமணி, 29/11/2014, கலி.13/08/5115

*****
மேற்கோள் செய்த பதிவு: 1107596

மலரும் நினைவுகள் , ரமணி அவர்களே !
அருமை .
ரசித்தேன் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 03, 2014 12:20 pm

ரமணியின் கவிதைகள் - Page 26 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 26 3838410834
-
ரமணியின் கவிதைகள் - Page 26 87bW98YzQSGLXIVvxZMp+fwpen_189517
-


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 04, 2014 9:05 am

பிரதோஷ நாயகன் கும்மி - 2
(கும்மிப் பாடல்)

ஆதவன் மேற்றிசை ஆழ்ந்திடும் போதிலே
. ஆயிரம் வண்ணங்கள் வானமுறும்
நாதனும் அப்போது நந்தியின் கொம்பிடை
. நாட்டியம் ஆடிட கானமெழும்
வேதமொ லித்திடத் தேவாரப் பண்ணிசை
. விண்ணிலும் மண்ணிலும் ஆர்த்திடவே
காதினிற் கேட்டுமே கண்ணாரக் கண்டுமே
. காதலே மேலிடக் கும்மியடி! ... 1

மாலவன் மத்தளம் மால்மகன் தாளமும்
. வாணியின் வீணையும் பக்கமுற
சூலிகா ணக்குழல் இந்திரன் ஊதிடச்
. சூலஞ்சு ழற்றியே செஞ்சடையன்
மாலையும் வந்திட மோனம்க விந்திட
. மானிடர் உள்ளத்தில் இன்புறவே
ஆலங்கொள் நாதன லைமகள் பாடவே
. ஆனந்தத் தாண்டவம் ஆடினனே! ... 2

பாலபி ஷேகமும் தேனபி ஷேகமும்
. பன்னீ ரிளநீரும் சந்தனமும்
மேல்விழக் காணவே மின்னலின் வீச்சென
. மேல்வினை யும்பட்டுப் போய்விடுமே
காலனு தைத்தவன் காலடி பற்றிட
. காலமெ லாமினி நிம்மதியே
ஓலம னத்தினில் ஒன்றெனும் ஞானமே
. உள்ளூற வேண்டியே கும்மியடி! ... 3

[மேல்வினை = ஆகாமிய கர்மா; இனிவரக்கூடிய வினை]

--ரமணி, 02-04/12/2014, கலி.18/08/5115

*****


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Dec 04, 2014 12:17 pm

மிகச் சிறப்பான கும்மிப் பாடல் சார். பாராட்டுக்கள்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 04, 2014 12:28 pm

அருமை

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 05, 2014 11:18 am

கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து
(கும்மிப் பாடல்)

வானைய ளாவியே பூமியில் ஆழ்ந்திடும்
. வன்னெடுஞ் சோதியாய் அண்ணலெழ
ஏனென்று மாலயன் தாள்முடி தேடியே
. ஏதும்கா ணாதருள் பெற்றதினம்
ஊனையு ருக்கியே உள்ளொளி தந்திட
. ஊரெங்கும் தீபத்தை யேற்றிவைப்பேம்
கானமும் பாடியே கைத்தாளம் கொட்டியே
. கால்நடம் செய்யவே கும்மியடி! ... 1

கார்த்திகை மாதரும் பாவகி யாய்வந்த
. கந்த னுருவாறும் பேணிடவே
பார்வதி கண்ணுற்றே ஆறுமு கத்தையோர்
. பாலனாய் சேர்த்தன்னை யானதினம்
ஆரியை சக்தியாய் ஆர்த்தெரு மைத்தலை
. தானவ னைக்கொன்று காத்திடவே
ஆரணன் அன்னையைத் தன்னுடல் சேர்த்தவன்
. அர்த்தநா ரீசனாய் ஆனதினம்! ... 2

குத்துவி ளக்ககல் தீபங்கள் வீடெங்கும்
. கூர்ச்சுடர் வீசவே ஏற்றிவைப்போம்
நத்திந மக்கினி மைதரும் பண்டங்கள்
. நைவேத்தி யம்செய்தே உண்டிடுவோம்
இத்தரை மீதுயிர் யாவையும் நற்கதி
. இவ்வொளி யில்பெற்று வாழநாமும்
சித்த மொளிபெற்றே சின்னத்த னம்விட்டுச்
. சின்மயம் காணவே கும்மியடி! ... 3

--ரமணி, 05/12/2014, கலி.19/08/5115

Deepam Legends
http://www.arunachalasamudra.org/deepamlegends.html
http://www.karthigaideepam.com/significance.htm

*****


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 05, 2014 11:20 am

ரமணியின் கவிதைகள் - Page 26 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 05, 2014 11:22 am

கார்த்திகை தீப கும்மி பாட்டு ,
மனதினுள்ளே hum பண்ணி ரசித்தேன் .
ரொம்பவே நன்றாக இருக்கிறது .
நன்றி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 05, 2014 11:29 am

ரமணியின் கவிதைகள் - Page 26 3838410834
-
ரமணியின் கவிதைகள் - Page 26 DUYv7VMOQNOy1UEvCufZ+vilakku

Sponsored content

PostSponsored content



Page 26 of 36 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக