புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 1 of 36 •
Page 1 of 36 • 1, 2, 3 ... 18 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரமணி wrote:கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
நல்லா இருக்கு..
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
போகதது போக...
ரமணி, 20/08/2012
கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிக்கொண்டு
போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!
ரமணி, 20/08/2012
கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிக்கொண்டு
போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கடவுள் வாழ்த்து: கணபதி
(சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி)
ரமணி, 09/10/2012
(கலி விருத்தம்)
வெண்துகில் உடுத்தவர் எங்கும் நிறைந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் நான்கு கரத்தினர்
ஆனந்த முகத்தினர் இவரை தியானித்தால்
விக்னங்கள் எல்லாம் வினையற்றுப் போகும்.
(கலி விருத்தம்)
ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளாங்கனி நாவல்பழம் உண்டிடும்
உமாமைந்தன் துன்பம் தொலையக் காரணன்
பணிகிறேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரையில்.
(குறள் வெண்செந்துறை)
வளைதுதிக்கை மாமேனி கோடிசூரியச் சுடரொளியே
விக்னங்கள் அறச்செய்வாய் எப்போதும் எச்செயலிலும்.
*****
Sanskrit Originals:
shuklAmbaradharaM viShNum shashivarNaM chaturbhujam |
prasannavadanaM dhyAyet sarva vignopashAntaye ||
gajAnanaM bhUtagaNAdi sevitaM
kapittha jaMbU phalasAra bhakShitaM |
umAsutaM shokavinAsha kAraNaM
namAmi vighneshvara pAda pa~gkajam ||
vakratuNDa mahAkAya koTisUrya-samaprabha |
nirvighnaM kuru me deva sarvakAryeShu sarvadA ||
(சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி)
ரமணி, 09/10/2012
(கலி விருத்தம்)
வெண்துகில் உடுத்தவர் எங்கும் நிறைந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் நான்கு கரத்தினர்
ஆனந்த முகத்தினர் இவரை தியானித்தால்
விக்னங்கள் எல்லாம் வினையற்றுப் போகும்.
(கலி விருத்தம்)
ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளாங்கனி நாவல்பழம் உண்டிடும்
உமாமைந்தன் துன்பம் தொலையக் காரணன்
பணிகிறேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரையில்.
(குறள் வெண்செந்துறை)
வளைதுதிக்கை மாமேனி கோடிசூரியச் சுடரொளியே
விக்னங்கள் அறச்செய்வாய் எப்போதும் எச்செயலிலும்.
*****
Sanskrit Originals:
shuklAmbaradharaM viShNum shashivarNaM chaturbhujam |
prasannavadanaM dhyAyet sarva vignopashAntaye ||
gajAnanaM bhUtagaNAdi sevitaM
kapittha jaMbU phalasAra bhakShitaM |
umAsutaM shokavinAsha kAraNaM
namAmi vighneshvara pAda pa~gkajam ||
vakratuNDa mahAkAya koTisUrya-samaprabha |
nirvighnaM kuru me deva sarvakAryeShu sarvadA ||
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரமணி wrote:கடவுள் வாழ்த்து: கணபதி
(சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி)
ரமணி, 09/10/2012
வெண்துகில் உடுத்தவர் எங்கும் நிறைந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் நான்கு கரத்தினர்
ஆனந்த முகத்தினர் இவரை தியானித்தால்
விக்னங்கள் எல்லாம் வினையற்றுப் போகும்.
ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளாங்கனி நாவல்பழம் உண்டிடும்
உமாமைந்தன் துன்பம் தொலையக் காரணன்
பணிகிறேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரையில்.
வளைதுதிக்கை மாமேனி கோடிசூரியச் சுடரொளியே
விக்னங்கள் அறச்செய்வாய் எப்போதும் எச்செயலிலும்.
*****
தங்களின் சுக்லாம் பரதம் மொழிபெயர்ப்பு அருமை நண்பரே ,,,
மூலத் தகவலும் குறிப்புணர்த்தி எழுதினால் பலருக்கு அடையாளம் கண்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.
![சதாசிவம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12873-26.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![ரமணியின் கவிதைகள் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரமணி wrote:போகதது போக...
ரமணி, 20/08/2012
கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிக்கொண்டு
போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!
அருமையான கவிதை,
பெருமுயற்சி செய்தாலும் பெம்மானை நினைத்தாலும்
விதிவழியே விளைக்கின்றேன், வீணாக கழிக்கின்றேன்
மதிவழிய வளர்ந்தாலும் மாறன்வந்து உதைத்தாலும்
சதிவிலக நாளில்லை, சடுதியிலே உழலுகின்றேன்
நதிகலக்கும் கடல்போலுள்ள பிறவிபல பிறக்கின்றேன்
சித்தர் பாடல்கள் போல், ஆழ்ந்த உட்பொருளுடன் உள்ளது, வாழ்த்துகள்,
தொடருங்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![ரமணியின் கவிதைகள் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஸம்ஸ்க்ருத ஷ்லோகங்கள் பெரும்பாலும் இசை வடிவில் பாடத்தக்கன. இதுபோல் அவற்றின் தமிழாக்கத்துக்கும் இசை வடிவில் இன்னொரு செய்யுள் எழுதலாம்.
மேலுள்ள விரிவான தமிழாக்கத்தைக் கீழ்வரும் ராகத்தில் பாட ஏதுவாகச் சுருக்கி இப்படி எழுதலாம்:
https://www.youtube.com/watch?v=klbqvg-MRTs
வெண்துகி லணிந்த வியாபி
நிலாவண்ணம் நாற்கரம்
மலர்ந்த வதனம் தியானித்தால்
விக்னமெல்லாமும் நீங்கிடும்.
[நான்கு அடிகளில் அங்கங்கே அடிகளில் சீர் குறைந்து வருவதால் இது ஆசிரியத் துறை.]
காயத்ரியின் குரலில் வரும் ’கஜானனம்’ ஷ்லோகத்தை இப்படித் தமிழில் எழுதலாம்.
Free File Hosting & Video Downloads, Free File Sharing, Online Friends Network - ஜிட்டுhttp://www.ziddu.com/download/20564606/gajAnanam-gAyatrI.mp3.html
ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளம்நாவல்பழ சாறு பருகிடும்
உமாமகன் துன்பம் தொலையக் காரணன்
பணிந்தேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரை.
[நான்கு அடிகளில் வருவதால் இது கலிவிருத்தம்.]
மேலுள்ள விரிவான தமிழாக்கத்தைக் கீழ்வரும் ராகத்தில் பாட ஏதுவாகச் சுருக்கி இப்படி எழுதலாம்:
https://www.youtube.com/watch?v=klbqvg-MRTs
வெண்துகி லணிந்த வியாபி
நிலாவண்ணம் நாற்கரம்
மலர்ந்த வதனம் தியானித்தால்
விக்னமெல்லாமும் நீங்கிடும்.
[நான்கு அடிகளில் அங்கங்கே அடிகளில் சீர் குறைந்து வருவதால் இது ஆசிரியத் துறை.]
காயத்ரியின் குரலில் வரும் ’கஜானனம்’ ஷ்லோகத்தை இப்படித் தமிழில் எழுதலாம்.
Free File Hosting & Video Downloads, Free File Sharing, Online Friends Network - ஜிட்டுhttp://www.ziddu.com/download/20564606/gajAnanam-gAyatrI.mp3.html
ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளம்நாவல்பழ சாறு பருகிடும்
உமாமகன் துன்பம் தொலையக் காரணன்
பணிந்தேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரை.
[நான்கு அடிகளில் வருவதால் இது கலிவிருத்தம்.]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மௌனம்
ரமணி, 22/08/2012
கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.
வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?
ரமணி, 22/08/2012
கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.
வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அருமையான கவிதை...
இன்னும் நல்ல கவிதைகள் வரட்டும்.
இன்னும் நல்ல கவிதைகள் வரட்டும்.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
14. ஒரு கணினி யந்திரப்புலவரின் விஞ்ஞானப் புலம்பல்
ரமணி, 25/08/2012
பள்ளியின் பயிற்சியில் கல்லூரியின் கலகலப்பில்
நினைத்ததெல்லாம் முனைந்ததெல்லாம் முடிவது எக்காலம்?
தமிழில் நினைத்ததும் தமிழில் முயன்றதும்
இன்றுசெய்யப் பொழுதுகள் கிடைப்பது எக்காலம்?
’பொன்னியின் செல்வன்’போல் வரலாற்றுக் கதைகளை
மனம்வியந்து படித்திட முடிவது எக்காலம்?
சுஜாதாவின் படைப்புகள் தி.ஜா.வின்* சிறுகதைகள்
மீண்டும் படித்திட முடிவது எக்காலம்?
மாதமொரு ஆங்கில நாவல்வரும் இந்நாளில்
அதிகம் விற்பது படிப்பது எக்காலம்?
எல்லோரும் எளிதாக எழுதிடும் கவிதைகளை
நானும் முயன்று எழுதுவது எக்காலம்?
தென்னந் தோப்பில் கிரிக்கெட் போட்டிகளின்
இடைவெளியில் இளநீர் குடிப்பது எக்காலம்?
திருச்சிநகர் தெருக்களிலே நண்பர்கள் புடைசூழ
சுற்றிவந்து கண்ணோக்க முடிவது எக்காலம்?
காவேரிப் பாலத்தில் கதிரவன் மறையும்போது
தீட்டிய வண்ணங்களை ரசிப்பது எக்காலம்?
மென்பொரூள் துறையினிலே வாய்ப்புகள் அதிகமென்று
வண்ணங்கள் பறக்கத்தேறி வந்து மாட்டினேனே!
பொருளீட்ட ஊர்சுற்ற வெளிநாடு போகவர
அனைவரும்போல் ஆசைப்படப் பொறியில் விழுந்தேனே!
வாழ்வியல் ஆசைகள் தேவைகளாய் மாறிவந்து
நுண்கலை ஆசைகளை வெல்லுமென நினைக்கவில்லை!
பொம்மைகளின் தொழில்சார்ந்த நட்புறவில், விருந்துகளில்,
விருதுகளில், நானுமொரு கைப்பாவை யானேனே!
ஆட்டுவித்தார் ஆட்டியபடி ஆடிடும் ஆட்டத்தில்
இரவுபகல் மாறிவிட உணவுகள் கூளமானதே!
இயற்கை அழகினை, பொதுமனிதர் இயல்பினை
அனுபவிக்க வழியின்றி ஆடுகிறேன், ஓடுகிறேன்!
பள்ளி நாட்களில் கணினியின் கவர்ச்சியில்
லெம்மிங்ஸ்* ஆடியது நனவாகிப் போனதே!
ஒருவர் வழிகாட்டலை மற்றவர்கள் சார்ந்திருந்து
ஆடுகள்போல் தொடர்ந்து வினைகள் ஆற்றினோமே!
வினைகளின் விலைகளை விளைவுகளை ஏற்றுக்கொண்டு
உயர்ந்தும் தாழ்ந்தும் வீழ்ந்தும் வெடித்தோமே!
இத்தகைய இயந்திர வாழ்க்கையின் கட்டுகளை
உடைத்து வெளிப்படுவது எக்காலம், எக்காலம்?
அப்படி வெளிவந்து முந்தைய தலைமுறைபோல்
வாழ்வின் அர்த்தங்களை அலசுவது எந்நாளோ?
அந்நாள் என்வாழ்வில் வாராது போகுமோ?
நானுமந்த லெம்மிங்போல் வீழ்ந்து மறைவேனோ?
குறிப்பு:
தி.ஜா.--தி.ஜானகிராமன், பிரபல எழுத்தாளர், ’மோகமுள்’ நாவலாசிரியர்
லெம்மிங் மின்விளையாட்டு பற்றி அறிந்திட:
Lemmings (video game) - Wikipedia, the free encyclopedia
*****
ரமணி, 25/08/2012
பள்ளியின் பயிற்சியில் கல்லூரியின் கலகலப்பில்
நினைத்ததெல்லாம் முனைந்ததெல்லாம் முடிவது எக்காலம்?
தமிழில் நினைத்ததும் தமிழில் முயன்றதும்
இன்றுசெய்யப் பொழுதுகள் கிடைப்பது எக்காலம்?
’பொன்னியின் செல்வன்’போல் வரலாற்றுக் கதைகளை
மனம்வியந்து படித்திட முடிவது எக்காலம்?
சுஜாதாவின் படைப்புகள் தி.ஜா.வின்* சிறுகதைகள்
மீண்டும் படித்திட முடிவது எக்காலம்?
மாதமொரு ஆங்கில நாவல்வரும் இந்நாளில்
அதிகம் விற்பது படிப்பது எக்காலம்?
எல்லோரும் எளிதாக எழுதிடும் கவிதைகளை
நானும் முயன்று எழுதுவது எக்காலம்?
தென்னந் தோப்பில் கிரிக்கெட் போட்டிகளின்
இடைவெளியில் இளநீர் குடிப்பது எக்காலம்?
திருச்சிநகர் தெருக்களிலே நண்பர்கள் புடைசூழ
சுற்றிவந்து கண்ணோக்க முடிவது எக்காலம்?
காவேரிப் பாலத்தில் கதிரவன் மறையும்போது
தீட்டிய வண்ணங்களை ரசிப்பது எக்காலம்?
மென்பொரூள் துறையினிலே வாய்ப்புகள் அதிகமென்று
வண்ணங்கள் பறக்கத்தேறி வந்து மாட்டினேனே!
பொருளீட்ட ஊர்சுற்ற வெளிநாடு போகவர
அனைவரும்போல் ஆசைப்படப் பொறியில் விழுந்தேனே!
வாழ்வியல் ஆசைகள் தேவைகளாய் மாறிவந்து
நுண்கலை ஆசைகளை வெல்லுமென நினைக்கவில்லை!
பொம்மைகளின் தொழில்சார்ந்த நட்புறவில், விருந்துகளில்,
விருதுகளில், நானுமொரு கைப்பாவை யானேனே!
ஆட்டுவித்தார் ஆட்டியபடி ஆடிடும் ஆட்டத்தில்
இரவுபகல் மாறிவிட உணவுகள் கூளமானதே!
இயற்கை அழகினை, பொதுமனிதர் இயல்பினை
அனுபவிக்க வழியின்றி ஆடுகிறேன், ஓடுகிறேன்!
பள்ளி நாட்களில் கணினியின் கவர்ச்சியில்
லெம்மிங்ஸ்* ஆடியது நனவாகிப் போனதே!
ஒருவர் வழிகாட்டலை மற்றவர்கள் சார்ந்திருந்து
ஆடுகள்போல் தொடர்ந்து வினைகள் ஆற்றினோமே!
வினைகளின் விலைகளை விளைவுகளை ஏற்றுக்கொண்டு
உயர்ந்தும் தாழ்ந்தும் வீழ்ந்தும் வெடித்தோமே!
இத்தகைய இயந்திர வாழ்க்கையின் கட்டுகளை
உடைத்து வெளிப்படுவது எக்காலம், எக்காலம்?
அப்படி வெளிவந்து முந்தைய தலைமுறைபோல்
வாழ்வின் அர்த்தங்களை அலசுவது எந்நாளோ?
அந்நாள் என்வாழ்வில் வாராது போகுமோ?
நானுமந்த லெம்மிங்போல் வீழ்ந்து மறைவேனோ?
குறிப்பு:
தி.ஜா.--தி.ஜானகிராமன், பிரபல எழுத்தாளர், ’மோகமுள்’ நாவலாசிரியர்
லெம்மிங் மின்விளையாட்டு பற்றி அறிந்திட:
Lemmings (video game) - Wikipedia, the free encyclopedia
*****
- Sponsored content
Page 1 of 36 • 1, 2, 3 ... 18 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 36
|
|