புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
6 Posts - 24%
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
5 Posts - 20%
i6appar
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
88 Posts - 37%
i6appar
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 1%
prajai
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 12:14 pm

மனந்தளரும் போது தோழோடு வரும் கை!
தன்னம்பிக்கை என்றொரு சாவி.!!

சோம்பித்திரிய பிறக்கக்கல்ல எப்பிறவி அவற்றுக்கு
இருக்குது ஒருபடிகீழ்யுள்ள ஜீவன்(ஐந்தறிவு).!!

கடவுளை காண செல் உள்ளே(உட்கடந்து)
பிறவிப்பயனை நீக்க வழிதான்
கடவுளை காணும் உட்பொருள் ஆதலால்
மனதினை அறியும் கலையே காண்.!!

சாகாவரனை கேட்டால் கொடுப்பான் ஆதவன்
அதனைப் பெற்றால் உடல் வளரும்;
மனம் மந்தமடையும்; உடல் பெற்று என்ன
பயன் இப்பூவுலகில் நித்தம் நித்தம் துன்பமே..!!

சொந்தகாலில் உழைக்க நமக்குபோதும் ஆறறிவு!
பின்யேன்? மற்றபொருட்களை அபகரிக்கும் ஐந்தறிவு.!!

நம்முழைப்பில் வாழ கற்று பழகுக!!
பிறகு எந்த காலையும் நம்பாமல் வாழலாம் இனிதே!!
கதிரவன் கிழக்கே தோன்றி,மேற்கே மறைவான் அதொரு சுழற்சி!
இன்பமும்,துன்பமும் மனிதனுக்கு அவ்வாறே..!!

பிறந்து ,வளர்ந்து பின்பு இறந்தும் என்ன பயன் மானிடா.!!!.
எதற்காக வந்தோம்; எப்படி வாழ்ந்தோமென்ற
குறிக்கொளின்றி பயந்து பயந்து அனுதினமும் சாவது
பிறக்காமல் இருந்திருக்கலாமே..!!

நம்பிக்கை நாம் கஸ்டப்படும்போது திடீரென
ஒரு தும்பிகையாக போல எழும்.!
எதனையும் இழக்கலாம் உலகில்
ஆனால் நம்பிக்கையே இழக்காதே !!

ஏமாற்றம்,துரதிஸ்டம்,தொல்வி-இவை
ஏற்படும் போது துவளக் கூடாது;

இவை ஆக்கத்தின் துவக்கம்தான்
துவண்டு போனால் தன்னம்பிக்கை தளரும்
தன்னம்பிக்கை தளராமல் இருக்க
நற்சிந்தனையே வளர்த்துக் கொள்;

தன்னுடலில் பல மனகாயங்கள் இருக்கலாம்
அதை வெல்ல தன்நம்பிகை கொள்க முதலில்
வாழும்வரை வெல்வோம் உலகினை
அதற்காக தன்னம்பிக்கையே வளர்ப்போம்..!!!



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 31, 2012 12:23 pm

கவிதை நன்று அச்சலா அவர்களே,

ஒரு சிறு விண்ணப்பம். ஆங்காங்கே சந்திப்பிழைகள் காணப்படுகிறது.முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கவிதைகளில் அடைப்புக் குறியினுள் இரட்டை வார்த்தைகள் வரும் இடத்து மட்டும் எழுத்துகளை பயன்படுத்துதல் நன்று. பதிவிடும் வார்த்தைக்கு அர்த்தங்களை அடைப்புக்குறியினுள் இடுவது கவிதையின் சுரத்தை குறைக்க வாயிப்பிருக்கலாம்.



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:36 am

கவிதை எழுதுவது என் வாடிக்கையல்ல..
இப்போது தான் நான் முதல் வகுப்பு மாணவி.....



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக