புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
251 Posts - 52%
heezulia
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
18 Posts - 4%
prajai
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 0%
Barushree
தன்னம்பிக்கை Poll_c10தன்னம்பிக்கை Poll_m10தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Oct 31, 2012 12:14 pm

மனந்தளரும் போது தோழோடு வரும் கை!
தன்னம்பிக்கை என்றொரு சாவி.!!

சோம்பித்திரிய பிறக்கக்கல்ல எப்பிறவி அவற்றுக்கு
இருக்குது ஒருபடிகீழ்யுள்ள ஜீவன்(ஐந்தறிவு).!!

கடவுளை காண செல் உள்ளே(உட்கடந்து)
பிறவிப்பயனை நீக்க வழிதான்
கடவுளை காணும் உட்பொருள் ஆதலால்
மனதினை அறியும் கலையே காண்.!!

சாகாவரனை கேட்டால் கொடுப்பான் ஆதவன்
அதனைப் பெற்றால் உடல் வளரும்;
மனம் மந்தமடையும்; உடல் பெற்று என்ன
பயன் இப்பூவுலகில் நித்தம் நித்தம் துன்பமே..!!

சொந்தகாலில் உழைக்க நமக்குபோதும் ஆறறிவு!
பின்யேன்? மற்றபொருட்களை அபகரிக்கும் ஐந்தறிவு.!!

நம்முழைப்பில் வாழ கற்று பழகுக!!
பிறகு எந்த காலையும் நம்பாமல் வாழலாம் இனிதே!!
கதிரவன் கிழக்கே தோன்றி,மேற்கே மறைவான் அதொரு சுழற்சி!
இன்பமும்,துன்பமும் மனிதனுக்கு அவ்வாறே..!!

பிறந்து ,வளர்ந்து பின்பு இறந்தும் என்ன பயன் மானிடா.!!!.
எதற்காக வந்தோம்; எப்படி வாழ்ந்தோமென்ற
குறிக்கொளின்றி பயந்து பயந்து அனுதினமும் சாவது
பிறக்காமல் இருந்திருக்கலாமே..!!

நம்பிக்கை நாம் கஸ்டப்படும்போது திடீரென
ஒரு தும்பிகையாக போல எழும்.!
எதனையும் இழக்கலாம் உலகில்
ஆனால் நம்பிக்கையே இழக்காதே !!

ஏமாற்றம்,துரதிஸ்டம்,தொல்வி-இவை
ஏற்படும் போது துவளக் கூடாது;

இவை ஆக்கத்தின் துவக்கம்தான்
துவண்டு போனால் தன்னம்பிக்கை தளரும்
தன்னம்பிக்கை தளராமல் இருக்க
நற்சிந்தனையே வளர்த்துக் கொள்;

தன்னுடலில் பல மனகாயங்கள் இருக்கலாம்
அதை வெல்ல தன்நம்பிகை கொள்க முதலில்
வாழும்வரை வெல்வோம் உலகினை
அதற்காக தன்னம்பிக்கையே வளர்ப்போம்..!!!



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 31, 2012 12:23 pm

கவிதை நன்று அச்சலா அவர்களே,

ஒரு சிறு விண்ணப்பம். ஆங்காங்கே சந்திப்பிழைகள் காணப்படுகிறது.முடிந்த அளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கவிதைகளில் அடைப்புக் குறியினுள் இரட்டை வார்த்தைகள் வரும் இடத்து மட்டும் எழுத்துகளை பயன்படுத்துதல் நன்று. பதிவிடும் வார்த்தைக்கு அர்த்தங்களை அடைப்புக்குறியினுள் இடுவது கவிதையின் சுரத்தை குறைக்க வாயிப்பிருக்கலாம்.



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 2:36 am

கவிதை எழுதுவது என் வாடிக்கையல்ல..
இப்போது தான் நான் முதல் வகுப்பு மாணவி.....



தன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xzதன்னம்பிக்கை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக